புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 அக்., 2012


நீதிவான்கள், மாவட்ட நீதிபதிகள் இன்று முதல் பணிப்பகிஷ்கரிப்பு
நீதிச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் தாக்கப்பட்டமையை கண்டித்து நாட்டிலுள்ள சகல நீதிவான்கள் மற்றும் மாவட்ட நீதிபதிகள் இன்று திங்கட்கிழமை முதல் நீதிமன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதில்லை ௭ன தீர்மானித்துள்ளனர். 
த.தே. கூட்டமைப்பு 13ஆவது சட்டத்திருத்தத்தை ௭ப்போதுமே ஓர் அரசியல் தீர்வாக ஏற்றதில்லை: சம்பந்தன்
இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின்படிகொண்டுவரப்பட்ட 13ஆவது சட்டத்திருத்தத்தை தமிழர் இனப்பிரச்சினைக்கான ஓர் அரசியல் தீர்வாக தாம் ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை ௭ன்றும், ஐக்கிய இலங்கைக்குள் நடைமுறை சாத்தியமுள்ள ஒரு தீர்வையே தாம் நாடுவதாகவும் தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பின் தலைவர்கள் ஒன்றாக ஓர் அணியாக ஏன் இந்தியா செல்லக்கூடாது?வினோ எம்.பி சீற்றம்
இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் நிமித்தம் டில்லி செல்லும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பிரதி நிதிகள் குழுவில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்துக்கட்சிகளும் அல்லது கட்சித்தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்ளாமையானது மிகுந்த ஏமாற்றத்தையும்,சந்தேகத்தையும் நமக்குத் தோற்றிவித்துள்ளது.

8 அக்., 2012

பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே மகள் வர்ஷா, மும்பையில் உள்ள தனது வீட்டில் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். 
இவருக்கு வயது 56. துப்பாக்கி சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வர்ஷா உயிரிழந்ததை உறுதி செய்தனர்.


பல்வேறு பத்திரிகைகளுக்கு கட்டுரை எழுதி வந்த வர்ஷா போஸ்லே, ஏற்கனவே 2008, 2010ல் தற்கொலைக்கு முயன்று உயிர் தப்பியவர். 

துரை தயாநிதிக்கு போடப்பட்ட பிடிவாரன்ட் ரத்து!
பதில் மனு தாக்கல் செய்யக்கோரி நீதிபதிஉத்தரவு!
மதுரையில் கிரானைட் மோசடி தொடர்பாக கீழவளவு போலீசார் கடந்த மாதம் வழக்குப் பதிவு செய்தனர். இந்த புகாரில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின்

எங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்றார் உதயகுமார்.
கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டக் குழு இன்று (08.10.2012) கட-ல் முற்றுகையிடும் போராட்டடம் அ
றிவித்திருந்தது.

இருபதுக்கு20 உலகக் கிண்ண போட்டியில் இலங்கையை வீழ்த்தி முதல் முறையாக சம்பியன் பட்டத்தை வென்றது மேற்கிந்திய அணி.
இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் புதிய சம்பியன் பட்டத்திற்கான இறுதி போட்டியில் இலங்கை-மேற்கிந்திய தீவுகள் அணிகள் இன்று பலபரீட்சை நடத்தின.

பயிற்சி ஆட்டம் மற்றும் சூப்பர்-8 சுற்று ஆட்டத்தில் இவ்விரு அணிகள் ஏற்கனவே சந்தித்திருந்தன. ஆனால் இரு ஆட்டங்களிலும் இலங்கை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில்
இலங்கை அணித் தலைவர் மஹேல ஜயவர்தன இருபதுக்கு20 போட்டிகளுக்கான அணித் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இருபதுக்கு 20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியின் பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே மஹேல இதனை தெரிவித்தார். எனினும் தொடர்ந்து வரும் இருபதுக்கு 20 போட்டிகளின் தான் பங்கேற்பதாகவும் குறிப்பிட்டார்.

இலங்கையை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்
20 ஓவர் உலக கோப்பை இறுதிப்போட்டி இன்று மாலை கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் இலங்கை-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரிட்சை நடத்தின. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி

நேருக்குநேர் விவாதிக்க தயாரா?
நடிகர் சரத்குமாருக்கு உதயகுமார் கேள்வி!
கூடங்குளம் அணு உலை பற்றி நேருக்குநேர் விவாதிக்க தயாரா என்று சரத்குமாருக்கு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் எஸ் .பி. உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்,


எங்கு இருக்கிறார் துரைதயாநிதி? 
அனுஷா துரைதயாநிதியிடம் போலீசார் விசாரணை! 

மதுரை மாவட்டம் மேலூர் பகுதிகளில் கிரானைட் குவாரிகளில் ரூ.16 ஆயிரம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டதாக முன்னாள் கலெக்டர் சகாயம் அறிக்கை தாக்கல் செய்தார். 

இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஊக்கமளிக்க பிரேமதாஸ மைதானத்தில் ஜனாதிபதி!
சர்வதேச கிரிக்கெட் சபையின் உலக இருபதுக்கு 20 கிரிக்கெட் இறுதிப் போட்டி கொழும்பு பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்று வருகின்ற நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மைதானத்துக்கு

வடமராட்சி கிழக்கு பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு
வடமராட்சி கிழக்கு பகுதிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் விஜயம் செய்து, அப்பகுதி மக்களின் தேவைகள்

பிரித்தானிய யுவதிகள் கைது விடயத்தில் தவறிழைத்த இலங்கைப் படையினர்!
மேற்கிந்திய கிரிக்கட் வீரர் கிறிஸ் கெய்ல் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு செல்ல முற்பட்டதாக கூறி 3 பிரித்தானிய யுவதிகள் கைதுசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், இலங்கையின் அமைச்சரவை பாதுகாப்பு பிரிவு தவறு இழைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

7 அக்., 2012


WEST INDIES  WIN BY 36  RUNS 
FULL SCORE CARD

தமிழ் தேசிய கூட்டமைப்பு - இலங்கை அரசு பேச்சுக்கு இந்தியா உத்தரவாதமளிக்கும்!
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இணைந்து கொள்ளும் என்ற உத்தரவாதத்தின் அடிப்படையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மீண்டும் இருதரப்புப் பேச்சுக்களை  இலங்கை அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழர் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வு வழங்க வேண்டும்: சொல்ஹெய்ம் கோரிக்கை
இலங்கையில் நிலவும் பிரச்சினைக்கு அரசியல் தீர்வினை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென முன்னாள் நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் மே. தீவுகள் கிரிக்கெட் இறுதிப்போட்டியை முன்னாள் புலிப் போராளிகளும் கண்டுகளிக்க வாய்ப்பு
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெறவுள்ள 20 ஓவர் மட்டுப்படுத்தப்பட்ட உலக கிண்ண கிரிக்கட் இறுதிப்போட்டி காரணமாக கொழும்பு நகரம் தயாராகியுள்ளது..


இனந்தெரியாத நபர்கள் இன்று கல்கிஸ்ஸ பிரதேசத்தில் வைத்து, மஞ்சுள திலகரட்னவை தாக்கியுள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த மஞ்சுள திலகரட்ன தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுள திலகரட்ன தாக்கப்பட்டுள்ளார்.

 
அ.தி.மு.க.வில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள், ஜெயலலிதா பிறந்தநாள் தவிர வேறு யார் பிறந்தநாளாக இருந்தாலும் அடக்கிதான் வாசிக்கணும்.
வைரவிழா கொண்டாடும் தமிழக சட்டப்பேரவையின் தலைவரான சபாநாயகர், ஆட்சிக்குத் தலைவரான முதலமைச்சரின் வெறுப்புக்கு ஆளாகி தனது பதவியை ராஜினாமா

ad

ad