புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 அக்., 2012


இலங்கைத்தமிழர்களை அகதிகளாக நடத்தக்கூடாது;அதிதிகளாக நடத்த வேண்டும் : வைரமுத்து பேச்சு
இலங்கை அகதியைப்பற்றிச் சொல்லும் கதை ‘நீர்ப்பறவை’.  இப்படத்தில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்படும் கொடூரம் இடம்பெறுகிறது.  இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா சென்னையில் இன்று மாலை நடைபெற்றது.

சர்வதேசக் கிரிக்கெட் சபையின் இருபதுக்கு20 போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலை சர்வதேசக் கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. இதில் இலங்கை அணி 127 புள்ளிகளுடன் முதலிலிடத்தில் உள்ளது. 
உலகக் கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவினாலும் கூட இத் தொடரில் சிறப்பான ஆட்டத்தை இலங்கை அணி வெளிப்படுத்தியிருந்தது. இந்நிலையில் இலங்கை அணி தொடர்ந்து முதலிடத்தில் இருப்பதோடு உலகக் கிண்ணத்தை கைப்பற்றிய மேற்கிந்திய அணி ஐந்து இடங்கள் முன்னேறி 121 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.


மேலும் இந்திய அணி 120 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் இருப்பதோடு தொடர்ந்து இங்கிலாந்து (118), தென்னாபிரிக்கா (117), பாகிஸ்தான் (116), அவுஸ்திரேலியா (108), நியூசிலாந்து (97), பங்களாதே~; (85), அயர்லாந்து (82), ஜிம்பாப்வே (44) புள்ளிகளுடன் உள்ளன.


அப்பாவி இளைஞர்கள் புலிகள் என முத்திரை குத்தப் பொறுப்பான அதிகாரிகள் ஆண்டவனுக்குக் கணக்குகொடுக்க வேண்டியவர்கள் வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆனந்தசங்கரி எழுதியுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிவக்கப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் மேலும்  குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
'முன்னாள் விடுதலைப் புலிகளைச் சேர்ந்த போராளிகள் 2500பேரை சிவில் சமூக பாதுகாப்பு திணைக்களம் மூலமாகத் தெரிந்தெடுத்து பல்வேறு உப கொடுப்பனவுகளுடன் கூடிய நல்ல வேதனம்
அரசாங்கம் தீர்வுத் திட்டத்தில் இழுத்தடிப்புக்களையே மேற்கொண்டு வருகின்றது-இரா. சம்பந்தன்
அரசாங்கம் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயத்தில் அக்கறை காட்டுவதாக இல்லை. மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் தீர்வுத் திட்டத்தில் இழுத்தடிப்புக்களையே மேற்கொண்டு வருகின்றது. அர்த்தபுஷ்டியான அதிகாரப் பரவலாக்கலுடனான தீர்வுக்காகவே நாம் பாடுபட்டு வருகின்றோம் ௭ன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருமலை மாவட்ட ௭ம்.பி.யுமான. இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

10 அக்., 2012

கர்நாடக அரசை கலைக்க வேண்டும் - கருணாநிதி

திமுக தலைவர் மு கருணாநிதி காவிரி நதி நீர் ஆணையத்தலைவர் என்ற முறையில் பிரதமர் மன்மோகன் சிங் பிறப்பித்த உத்திரவினைப் புறந்தள்ளி தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசைக் கலைப்பது குறித்து மத்திய அரசு

சொல்ஹேம் கூற்றுக்கு ருத்ரகுமாரன் மறுப்பு

இலங்கை இனப் பிரச்சினையில், நோர்வேயின் சமாதானத் தூதராக செயல்பட்ட, சொடுக்குஎரிக் சொல்ஹேம்தமிழோசையிடம் தெரிவித்தது போல சரணடைவது குறித்து திட்டம் ஏதும் விடுதலைப் புலிகளிடம் எழுத்து மூலம் கொடுக்கப்படவில்லை என்று நாடு கடந்த அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் ருத்ரகுமாரன் B B C


சாம்பியன்ஸ் லீக் டி20: தகுதிப் போட்டியில் யுவா நெக்ஸ்ட் அணியை வீழ்த்தியது யார்க்‌ஷை
இந்தப் போட்டியின் முதன்மை சுற்றுப் போட்டிகள் வரும் 13-ம் தேதி துவங்க உள்ள நிலையில், தகுதிச் சுற்றுப் போட்டிகள் இன்று துவங்கின. இதில் இங்கிலாந்தை சேர்ந்த யார்க்‌ஷைர் அணியும், இலங்கையின் யுவாநெக்ஸ்ட்
சூதாட்டத்தில் 6 நடுவர்கள்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விசாரணைக்கு உத்தரவு
கிரிக்கெட் போட்டியில் ‘மேட்ச் பிக்சிங்’ விவகாரம் மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது. வீரர்கள், சூதாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் இதற்கு முன்பு நடந்தது
உதயகுமாருக்கு ஆதரவாக காங். எம்.எல்.ஏ.க்கள் வீடுகளை முற்றுகையிடுவோம்: கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் அறிவிப்பு
கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நாகர்கோவில் இசங்கன்விளையில் உள்ள போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் வீட்டில் இன்று நடந்தது

காவிரி பிரச்சினைக்காக 71 எம்.எல்.ஏ.க்கள் பதவி விலக தயார் என்கிறது கர்நாடக காங்கிரஸ் 
காவிரி பிரச்சினைக்காக கர்நாடகாவில் மொத்தம் உள்ள 71 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் பதவி விலக தயாராக இருப்பதாக அம்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.பரமேஷ்வர் கூறியுள்ளார். 

உல்லாசத்திற்கு அழகிகள் அனுப்பி வைக்கப்படும் : நூதன விளம்பர மோசடி
திருச்சி கலெக்டர் ஆபீசு ரோடு ராஜா காலனியை சேர்ந்தவர் ராஜா (28). ரத்த பரிசோதனை நிலையம் நடத்தி வருகிறார். இவர் இணையதளத்தில் 'பிரவுசிங்' செய்தபோது உல்லாசத்திற்கு

லங்கை ராணுவத் தளபதி கொக்கரிப்பு : கலைஞர் பதிலடி
 திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள கேள்வி - பதில் அறிக்கை:
இலங்கை ராணுவத் தளபதி ஜெகத் ஜெயசூர்யா என்பவர் இலங்கை சிறப்புப் படையைச் சேர்ந்த 45 உயர் அதிகாரிகள் வரும் டிசம்பர் மாதத்தில் இந்தியாவுக்கு பயிற்சிக்காக

9 அக்., 2012


ஆந்திர போலீஸ் - தமிழக வக்கீல்கள் மோதல்
பதட்டம் நீடிப்பு
சென்னை ஐசவுஸ் பகுதியை சேர்ந்தவர் உசேன்.  இவர் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் ஆந்திர மாநிலத்தின் அமைச்சராக இருக்கும் ரகமதுல்லா.  சென்னையில் இருக்கும் தன்னுடைய சொந்த வீட்டை காலி செய்ய முடியாமல் அமைச்சர் ரகமதுல்லா, 

யாழ். குடாநாட்டில் படையினருக்கு காணிகள் வழங்கக்கூடாது! ஈபிடிபி உட்பட தமிழ்க் கட்சிகள் ஒருமித்த கருத்து
யாழ்.குடாநாட்டில் படையினரின் தேவைகளுக்காகக் காணிகள் எதனையும் வழங்குவதில்லை எனவும், காணிகளைக் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை முற்றாக எதிர்ப்பதாகவும் தமிழ்க் கட்சிகள் ஒருமித்த குரலில் கருத்து வெளியிட்டுள்ளன.

போரை முடிவுக்கு கொண்டுவர சர்வதேசம் வைத்த திட்டத்தை புலிகளின்
தலைமை ஏற்கவில்லை! எரிக் சொல்ஹெய்ம் செவ்வி

ப்ரல் மாதம் இந்த திட்டத்தின் இறுதிவடிவத்தை முடிவு செய்வதற்காக விடுதலைப்புலிகள் அமைப்பின் சர்வதேச பேச்சாளர் குமரன் பத்மநாதன் ஒஸ்லோவுக்கு வருவதாக திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் கடைசி நிமிடத்தில் பிரபாகரன் அவரை தடுத்துவிட்டார். எங்களின் பாதுகாப்பு அதிகாரிகள் அவரை பத்திரமாக அழைத்து வருவதற்காக கோலாலம்பூருக்கே சென்றிருந்தனர். ஆனால் இந்தத் திட்டம் தங்களுக்கு ஏற்படையதல்ல என்று எங்களுக்கு செய்தி சொல்லப்பட்டது. எங்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை.
இலங்கை இராணுவத்துக்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இடையிலான போரில், 2009 ஆம் ஆண்டின் துவக்கத்தில், போரின் இறுதிக் கட்டத்தில் பெருமளவிலான பொதுமக்கள் கொல்லப்படக்கூடிய

படையினருக்கும் பொது மக்களுக்கும் இடையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் முறுகல்நிலை!
முள்ளிவாய்க்கால் பகுதியில் படையினருக்கும் பொது மக்களுக்கும் இடையில் நேற்றுக்காலை முறுகல்நிலை ஏற்பட்டதாகவும் இதன்போது பொது மக்கள் பலர் சிறுகாயங்களுக்கு உள்ளானதாகவும் தெரியவருகிறது.

பொஸ்னியா, சிரியா ஆகிய நாடுகளை விடவும் இலங்கைப் போரில் அதிகளவானோர் பலி: பி.பி.சீ ஊடகவியலாளர்
பொஸ்னியா, சிரியா ஆகிய நாடுகளில் இடம்பெற்ற உயிரிழப்புக்களை விடவும் இலங்கைப் போரில் அதிகளவானோர் பலியாகியுள்ளதாக பி.பி.சீ ஊடகவியலாளர் பிரான்ஸிஸ் ஹரிசன் தெரிவித்துள்ளார்.

மெழுகுவர்த்தியை மீள் சுழற்சிக்கு உட்படுத்தும் இயந்திரத்தை கண்டுபிடித்த தமிழ்ச் சிறுவனின் மேலும்பல சாதனை
இலங்கையில் இவ்வாண்டுக்கான இளம் கண்டுபிடிப்பாளர்கள் பத்துப் பேரில் ஒரேயொரு தமிழ்மாணவனான சம்மாந்துறை கோரக்கர் கிராமத்தை சேர்ந்த மாணவன் வினோஜ்குமார் கிழக்கில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
காங்கிரஸிலிருந்து மாயாவதியும் விலகல்?
மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு ஆதரவை தொடருவது குறித்து மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி நாளை முடிவு செய்கிறது.
 பணம் பெற்றுக் கொள்ள சம்மதித்தது யாருக்கு வேண்டுமானாலும் சாதகமாக தீர்ப்பளிக்க கிரிக்கெட் நடுவர்கள் ஒப்புக் கொண்ட காட்சிகளை இண்டியா டி.வி. தொலைக்காட்சி திங்கள்கிழமை ஒளிபரப்பியது. VIDEO 

இந்த விடியோவில், வங்கேதசம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை நாட்டைச் சேர்ந்த 6 நடுவர்கள் பணம் பெற்றுக் கொள்ள சம்மதித்தது பதிவாகியுள்ளது.
இவர்கள், சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை போட்டிகளிலும்,

ad

ad