கே.பியின் விடுதலை சர்வதேச சட்ட மீறல் |
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சர்வதேசக் குற்றவாளியாகக் கூறப்படும் கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதனுக்கு நாட்டில் சுதந்திரமாகச் செயற்படுவதற்கு இடம் வழங்கியமையானது சர்வதேசச் சட்டத்தை மீறும் செயல்.
|
-
24 அக்., 2012
கே.பி. தமிழரின் பிரதிநிதி அல்லர்- |
தேசிய பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண்பதற்கான பேச்சைத் தொடங்குவதற்காக அரசின் சாதகமான சமிக்ஞையை எதிர்பார்த்திருக்கிறேன். விடுதலைப் புலிகளின் முன்னாள் ஆயுதக் கொள்வனவாளரான கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதனின்
|
கே.பியா? டக்ளஸா? அரசுக்குள் இழுபறி |
வடமாகாணத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது தொடர்பில் அரசுக்குள் பனிப்போர் ஏற்பட்டுள்ளதாக மிகவும் நம்பகரமாக அறியமுடிகின்றது.
விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச ஆலோசகர் குமரன் பத்மநாதன் எனப்படும் |
சுவிட்சர்லாந்தில் அதிகரித்துவரும் திருட்டு: கோபமடையும் பொதுமக்கள் |
பெர்ன் மாநிலத்தில் உள்ள பீல் ஏரியில் நிறுத்தப்பட்டிருந்த 16 இயந்திரப்படகுகளில் பொருத்தப்பட்டிருந்த மோட்டார்கள் திருடு போயுள்ளன.
இவற்றைத் திருடியவர்கள் குறித்து துப்பு கொடுக்கும்படி மாநிலக் காவல்துறை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. இத்திருட்டு அதிகாலையிலோ நடந்திருக்கக்கூடும்
|
23 அக்., 2012
துப்பாக்கி சுடும் போட்டியில் சிறிலங்காவுக்காக பங்கு பற்றும் புலிகள்
தேசிய துப்பாக்கிச் சுடும் அணியில், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னார் போராளிகள் மூவர் தெரிவாகியுள்ளனர். இவர்கள், அடுத்த ஆண்டு புதுடில்லியில் நடைபெறவுள்ள தெற்காசிய பிராந்திய நாடுகளின் போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி
கே.பி. மூலம் அரச உடமையாக்கிய புலிகளின் நிதி 20000 கோடி எங்கே?!– ஐ.தே.க கேள்வி
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சர்வதேச குற்றவாளியாக கூறப்படும் கே பி க்கு நாட்டில் சுதந்திரமாக செயற்படுவதற்கு இடம் வழங்கியமை சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி, குமரன் பத்மநாதனின் 20000 கோடி ரூபா பணம் மற்றும் சொத்துக்களுக்கு என்னவாயிற்று எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.
உதைபந்தாட்டப் போட்டியின் நடுவர் அடித்துக்கொலை: சிம்பாப்வேயில் சம்பவம்
உதைபந்தாட்ட போட்டியொன்றின்போது நடுவரொருவர் வழங்கிய தீர்ப்பினால் ஆத்திரமடைந்த ரசிகரொருவர் அவரைக் கொலைசெய்த சம்பவமொன்று சிம்பாப்வேயில் இடம்பெற்றுள்ளது.கடந்த வாரம் இடம்பெற்றுள்ள இச்சம்பவம் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் தற்போது செய்திகள் வெளியிட்டுள்ளன.இச்சம்பவம் குறித்துத்
கொழும்பின் பிரபல பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர் குழுக்கள் இடையே மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பு 7 ரீட் வீதி பகுதியிலேயே இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள பொலிஸார் நிலைமை கட்டுபாட்டுக்குள்ள கொண்டு வர முயற்சித்துள்ளதாகவும் இதனால் இப்பகுதியில் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு 7 ரீட் வீதி பகுதியிலேயே இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள பொலிஸார் நிலைமை கட்டுபாட்டுக்குள்ள கொண்டு வர முயற்சித்துள்ளதாகவும் இதனால் இப்பகுதியில் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. ஆக்கலாந்து- பெர்த் அணிகள் மோதிய ஆட்டம் இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு தொடங்கியது.
முதலில் பேட்டிங் செய்த பெர்த் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 140 ரன் எடுத்தது. அடுத்து 141 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்து வருகிறது.இப்போட்டியில் ஆக்லாந்து அணி தோற்றால் டெல்லி டேர்டெவில்ஸ் அணி அரை இறுதிப்போட்டிக்கு தகுப்பெறும். இதில் ஆக்லாந்து அணி வெற்றி பெற்றால் இந்திய அணி டைட்டன்ஸ் அணியை கட்டாயம் ஜெயிக்க வேண்டும்.
டி.ஆர். பாலுவுடன் மோதல்: கருணாநிதியுடன் மத்திய மந்திரி பழனிமாணிக்கம் சந்திப்பு
தி.மு.க.வை சேர்ந்த மத்திய மந்திரி பழனிமாணிக்கத்துக்கும், பாராளுமன்ற தி.மு.க. எம்.பி.க்கள் குழு தலைவருமான டி.ஆர். பாலுவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. டி.ஆர்.பாலு ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.பி.யாக உள்ளார். நடைபெற இருக்கும்
தி.மு.க.வை சேர்ந்த மத்திய மந்திரி பழனிமாணிக்கத்துக்கும், பாராளுமன்ற தி.மு.க. எம்.பி.க்கள் குழு தலைவருமான டி.ஆர். பாலுவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. டி.ஆர்.பாலு ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.பி.யாக உள்ளார். நடைபெற இருக்கும்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)