புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 டிச., 2012


செக் மோசடி: கிங்ஃபிஷர் விஜய் மல்லையாவிற்கு பிடிவாரண்ட்


வட பகுதிக்கான ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.


மின்வெட்டை எதிர்த்து அறப்போர்: சென்னையில் கருணாநிதி, குஷ்பு! காஞ்சியில் ஸ்டாலின் பங்கேற்பு!

சென்னை: மின்வெட்டைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று திமுக சார்பில் நடத்தப்பட்ட மாபெரும் அறப்போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் கடந்த 13ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயம்

ராமநாதபுரத்தில் நடந்த சாலை விபத்தில் கல்லூரி பேராசிரியர், அவரது மனைவி மற்றும் குழந்தை ஆகியோர் பலியானார்கள்.
 
ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சவுந்தரபாண்டியன். கல்லூரி பேராசிரியர். இவரது மனைவி சவுந்தரவள்ளி. இவர் ராமநாதபுரம் நகராட்சி பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவர்கள் இன்று மாலை தங்கள்
வரதட்சணை கொடுக்காததால் 20 வயது பெண்ணை 3 ஆண்டாக குடும்பமே கற்பழித்த கொடூரம்
மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டம் பராஸ்ரி டியாண்டோ கிராமத்தை சேர்ந்தவர் ராம்கிசான். விவசாயி. இவரது மகள் சுஷ்மிதா (வயது 20) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு 15 வயதிலேயே திருமணம் நடந்தது. பக்கத்து ஊரைச்
கால்பந்தாட்ட வீரர் ரூனி சுவிஸ் வருகை
மாண்ட்டெனெக்ரோ அணியின் வீரர் ஒருவரைக் கடுமையாகத் தாக்கியதால் மூன்றாண்டு சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் இருந்து விலக்கி வைக்கப்பட்ட இங்கிலாந்து வீரர் வேன் ரூனி சுவிட்சர்லாந்துக்கு அங்குள்ள கால்பந்தாட்ட வீரர்களுக்குப் பயிற்சியளித்தார்.
 ]
இலங்கை அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 137 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அவுஸ்திரேலியா, இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் ஹோபர்ட்டில் நடைபெற்று வருகிறது.
முதல் இன்னிங்சில் அவுஸ்திரேலியா 450 ஓட்டங்களும், இலங்கை 336 ஓட்டங்களும் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் அவுஸ்திரேலியா 278 ஓட்டங்கள் எடுத்தது.

கொழும்பு புறநகர் பகுதியில் கைதுசெய்யப்பட்ட பிச்சைக்காரர் ஒரு இலட்சாதிபதி: பொலிஸார் அதிர்ச்சி
கொழும்பின் புறநகர்ப்பகுதியான ராகம பிரதேசத்தில் பிச்சைக்காரர் ஒருவரைக் கைது செய்த பொலிஸார், அவர் ஒரு இலட்சாதிபதி என்ற விபரத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

யாழில் தொழில்நுட்ப பாவனையாளர்களை பதிவெடுக்கும் புலனாய்வாளர்கள்
யாழ்ப்பாணத்தில் உள்ள தொலைத்தொடர்பு நிலையங்களில தொலைபேசி அழைப்பு மற்றும் இணையத்தள பாவனையாளர்களின் விபரங்களை பதிவு செய்யுமாறு  புலனாய்வாளர்கள் உத்தரவிட்டுள்ளனர்.


இலங்கை இராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டு, அண்மையில் மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த தமிழ் பெண்கள் சுற்றுலாவுக்காக திருகோணமலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
கடந்த 11ம் திகதி நள்ளிரவு கிளிநொச்சியில் அமைந்துள்ள இராணுவப் பயிற்சி முகாமில் 16 தமிழ் பெண்கள் திடீரென மனநிலை பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

பல்கலைக்கழக செயற்பாடுகளை வழமைக்கு கொண்டுவர முயற்சி; படைத் தளபதியுடன் சந்திப்புக்கு ஏற்பாடு; எதிர்ப்பும் கிளம்பியது
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை மீண்டும் வழமைக்குக் கொண்டு வருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனினும் இது தொடர்பான முயற்சிகள் குறித்து விசனங்களும் எழுப்பப்படுகின்றன. 

இரத்மலானையில் நேற்றுக் காலை ஏற்பட்ட தீ வித்தினார் தாயும் அவரது இரு பிள்ளைகளும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

இரத்மலானை ஹல்தேமுல்லை பகுதயிலுள்ள வீடொன்றிலேயே இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வீட்டில் தீ பரவியதையடுத்து தீ அணைப்புபட படையினர் ஸ்தலத்திற்குச் சென்று தீயை அணைக்க முற்பட்ட போதிலும் இந்த மூவரும் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.


புலிகளை நினைவுகூருவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது: ஜனாபதி

தெற்கில் ஜே.வி.பி.யினர் நடத்திய போராட்டத்திற்கும் விடுதலைப் புலிகள் நடத்தய போராட்டத்திற்கும் இடையில் வேறுபாடுகள் உள்ளன. ஜே.வி.பி. நாட்டை பிரிக்க போராட்டம் நடத்தவில்லை.


நடிகை குஷ்பு மீதான வழக்கு : ஜனவரிக்கு ஒத்திவைப்பு
தமிழ் பெண்கள் கற்பு குறித்து ஒரு வார இதழுக்கு பேட்டியளித்த நடிகை குஷ்பு, தமிழ் பெண்களை இழிவு படுத்தியதாக கூறி, பா.ம.க., சேலம் மேற்கு மாவட்ட வக்கீல் அணி செயலாளர் முருகன், 2005ம் ஆண்டு சேலம் மாவட்டம், மேட்டூர் குற்றவியல் நடுவர்

சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் ஷர்மிளா நடிகையுடன் தலைமறைவாக இருந்த காதல் மன்னன் கைது
அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ., பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதேவி, 40. இவர், அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார். அதில், பெரம்பூரில், ரயில்வே அதிகாரியாக வேலை பார்க்கும் கணவர் சிவமணி, 44,யை கடந்

நாடெங்கும் அடை மழை! வடக்கு கிழக்கு உட்பட பத்து மாவட்டங்களில் இயல்புநிலை பாதிப்பு! 6 பேர் உயிரிழப்பு
நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் பெய்த கடும் மழையின் காரணமாக வடக்கு, கிழக்கு உட்பட பல பிரதேசங்களிலும் மக்களின் இயல்பு வாழ்வு பெரிதும் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கனடாவில் போதை கலந்த கேக்கை உண்ட 30 பேர் வைத்தியசாலையில் அனுமதி! இலங்கைத் தமிழ் பெண் தொடர்பு
கனடா, மொன்றியலில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தின் உளிவிழா நிகழ்ச்சியில் தமிழ் பெண் ஒருவரினால் வழங்கப்பட்ட கேக் ஐ உண்டவர்கள் 30 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பில் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம்
கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த மூன்று தினங்களாக தொடர்ச்சியாக பெய்துவரும் அடை மழை காரணமாக பல்வேறு பகுதிகளும் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக வெல்லாவெளி பிரதேசம் கடும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளதுடன் செங்கலடி, கிராண் செயலக பிரிவுகளும் மட்டக்களப்பின் புறநகர்ப்பகுதிகளும் கடும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளன.
வெல்லாவெளியின் பல பகுதிகளில் போக்குவரத்துக்கள் துண்டிக்கப்பட்டுள்ளது

காதல் என்ற பெயரில் சீர்குலையும் சீர்கேடுகள் – யாழில் அதிர்ச்சி ரிப்போட்

யுத்தத்திற்கு பின்னர் யாழில் கலாச்சாரம் என்ற பெயருக்கே இடம் இல்லாமல் போய்விட்டது.
காதல் என்ற பெயரில் இளசுகள் பல சீர்கேடுகளுக்கு உட்படுகின்றனர்.

பேஸ் புக் நண்பியுடன் ஹோட்டல் அறையில் தங்கிய ஆண் மாணவர்கள்!

பேஸ் புக் மூலம் அறிமுகமான மாணவ நண்பியுடன் மொறட்டுவவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஒரே அறையில் தங்கி இருந்த ஆண் மாணவர்கள் மூவர் இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் பொலிஸாரால் கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டு உள்ளனர்.

ad

ad