புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 டிச., 2012


வட பகுதிக்கான ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

எனினும் இன்று மற்றும் நாளைய தினம் பணயத்தினை மேற்கொள்வதற்கான வவுனியா புகையிரத நிலையத்தில் முற்பதிவு செய்து பணயச்சீட்டினைப் பெற்றுக் கொண்டவர்கள் வவுனியா அலுவலகத்தில் மீளவும் கொடுத்து பணத்தினைப் பெற்றுக் கொள்ளுமாறு பணயிகளிடமும் கேட்டுக் கொள்வதாக வவுனியா புகையிரத நிலைய அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

ad

ad