முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை தூக்கிலிடக் கூடாது: தண்டனையை உறுதி செய்த முன்னாள் நீதிபதி
ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 21.5.1991 அன்று நிகழ்ந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார்.