புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 மே, 2013


ஐ.பி.எல் கிண்ணத்தை வெல்வது யார்? இன்றைய இறுதிப்போட்டியில் சென்னை- மும்பை அணிகள் மோதல்

ஐ.பி.எல் கிரிக்கெட் சுற்றுத்தொடரின் சாம்பியன் கிண்ணம் யாருக்கு என்பதைத் தீர்மானிக்கும் இறுதி ஆட்டம் இன்றாகும்.
போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது.
இதில் சென்னை சூப்பர் கி்ங்ஸ் அணி மற்றும் மும்பை இண்டியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
Chennai Super Kings
Mumbai Indians
Match scheduled to begin at 20:00 local time (14:30 GMT)
    Current time: 15:27 local, 09:57 GMT | Match begins in: 4:33
    Chennai Super Kings squad
    MS Dhoni*†, S AnirudhaB AparajithR AshwinS BadrinathDJ BravoA DananjayaF du PlessisBW HilfenhausJO HolderMEK HusseyImtiaz AhmedRA JadejaSB JakatiR KarthikeyanKMDN KulasekaraB LaughlinRG MoreJA MorkelCH MorrisDP NannesSK RainaAS RajpootWP Saha†, V ShankarMM SharmaM Vijay
    Mumbai Indians squad
    RT Ponting*, RG Sharma*, AN AhmedAmitoze SinghAC BlizzardJJ BumrahYS ChahalNM Coulter-NileR DhawanJEC FranklinHarbhajan SinghPJ HughesJaved KhanMG JohnsonKD Karthik†, DS KulkarniSL MalingaSH MaratheGJ MaxwellPP OjhaJDP OramAR PatelMM PatelKA PollardAT RayuduJalaj S SaxenaDR SmithP SuyalAP Tare†, SR TendulkarSA Yadav
    A rare opportunity to live the ESPNcricinfo experience, and to win some prizes while you're at it - presenting the Hyundai Cricjockey, powered by ESPNcricinfo. Click here to find out how you can participate in live Google Hangouts with ESPNcricinfo's panel of writers and experts, and have your opinion read and heard by millions. Contest open only to Indian residents.
    தாயை கொலை செய்து, மகளை துஷ்பிரயோகம் செய்த நபர் தப்பிச் செல்லும் போது மரணம்
    கொலை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்லும் போது மரணமடைந்துள்ளார்.
    கொழும்புத் துறைமுக களஞ்சியசாலையை அண்மித்த பகுதி தடை செய்யப்பட்ட வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
    களஞ்சியசாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து தொடர்பில் விசாரணைகள் முடியும் வரையிலும்
    கொழும்பு பொரளையில் பதற்ற நிலைமை
    பொரளையிலுள்ள ஜயரட்ன மலர்ச்சாலைக்கு முன்பாக பதற்றமான நிலைமை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
    கோத்தபாய ராஜபக்சவும் தமிழரை அழிப்பதில் மும்முரம்!- இராயப்பு ஜோசப் ஆண்டகை
    தமிழர்களை அழிப்பதில் இனவாதக்கட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் மும்முரமாக உள்ளதாக மன்னார் மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்துள்ளார்
    தமரா குணநாயகத்தை மீளவும் ஜெனீவா அனுப்பி வைப்பது குறித்து அரசாங்கம் கவனம்
    இலங்கையின் சிரேஸ்ட இராஜதந்திரிகளில் ஒருவரான தமரா குணநாயகத்தை மீளவும் ஜெனீவா அனுப்பி வைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
    அமெரிக்கா இலங்கை மீது குற்றச்சாட்டு! இரு நாடுகளுக்கிடையே இராஜதந்திர முறுகல
    ஈரான் மீதான தடைகளை இலங்கை மீறுவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளதால், இரு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர முறுகல் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
    ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் பி.சி.சி.ஐ. தலைவர் சீனிவாசனின் மருமகனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகியுமான குருநாத் மெய்யப்பன். கைது செய்யப்பட்ட குருநாத் மெய்யப்பனை மும்பை போலீசார் 25.05.2013 சனிக்கிழமை மதியம் மும்பை மெட்ரோபாலிட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டனர். இதையடுத்து வரும் 29ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. 
    இந்த நிலையில் சென்னையில் உள்ள குருநாத் மெய்யப்பன் வீட்டில் 26.05.2013 ஞாயிற்றுக்கிழமை மும்பையில் இருந்து வந்த 4 பேர் கொண்ட மும்பை போலீசார் சோதனையை மேற்கொண்டனர். 


                   டைபெற்றுக் கொண்டிருக்கும் ஐ.பி.எல். போட்டிகளில் நடந்த சூதாட்டங்கள் தொடர்பான புலன் விசாரணையை டெல்லி, மும்பை, சென்னை என மூன்று மாநில போலீசார் தனித்தனியாக விசாரித்து வந்தனர். தனித்தனி எஃப்.ஐ.ஆர்.கள், கைதுகள், ரெய்டுகள் என



             ""ஹலோ தலைவரே... ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இரண்டாவது ஆட்சிக் காலத்தின் நான்காம் ஆண்டு நிறைவு சாதனை விழா அமர்க்களமா நடந்திருக்குது.''
    ஊனமுற்ற பெண்போராளிகளை கொன்ற இராணுவம்: புது ஆதாரங்கள் !(படங்கள் இணைப்பு)
    போரின் இறுதிக்கூட்டத்தில் இலங்கை இராணுவம் புரிந்த அட்டூழியங்கள் பல. பெண் போராளிகளை நிர்வாணப்படுத்தினார்கள். பல பெண் போராளிகளைக் கற்பழித்தார்கள். இன்னும் பல கொடுமைகளைச் செய்தார்கள். இவர்கள் பார்வையில் இருந்து ஊனமுற்றவர்கள் கூட தப்பவில்லை. 
    வரலாற்று சிறப்பினைச் பதிவு செய்த தமிழீழ சுதந்திர சாசன முரசறைவு மாநாடு

    ஈழவிடுதலைப் போராட்டத்தில் பெரும் வரலாற்று சிறப்பினைப் பதிவதாக தமிழீழ சுதந்திர சாசன முரசறைவும் அதனையொட்டிய
    தீக்குளித்த பிக்கு சிகிச்சை பலனின்றி மரணம்!
    கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் நேற்று தீக்குளித்த பிக்கு, இன்று சனிக்கிழமை இரவு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
    ஜோர்தானில் இலங்கை தமிழ் பணிப்பெண் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டாரா?- பெற்றோர் சந்தேகம்
    ஜோர்தானில் இலங்கைப் பணிப்பெண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அவரது பெற்றோர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
    கோவிலுக்கு சென்று திரும்பிய தந்தை, மகள், மகன் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சாலை விபத்தில் பலி
    சேலம் மாவட்டம், இடைப்பாடி தாலுகா இராயணம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுப்பரமணியம் மகன் சண்முகராஜ் (35). இவர் கரும்பு வெட்டும் கூலித்தொழிலாளி.

    தவிர்க்க முடியாத சரித்திர சகாப்தம் டி.எம்.எஸ் : தமிழருவி மணியன்
    பாடகர் டி.எம்.சௌந்தர்ராஜன் மறைவுக்கு காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் வெளியிட்ட இரங்கல் செய்தியில்,
    ஒரே மேடையில் தி.மு.க-அ.தி.மு.க எம்.பி-மந்திரிகள் 
     
    சேலம் கரூர் ரயில் போக்குவரத்து தொடக்க விழா சேலம் ஜங்க்சனில் நடந்தது.

    டி.எம்.எஸ்ஸுடன் இணைந்து நான் பின்னணி பாடியது என் நினைவை விட்டு நீங்கா நிகழ்வாகும். 
    முதலமைச்சர் ஜெயலலிதா 
    முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,  ’’தமிழக மக்களை தனது சிம்மக் குரலால் கவர்ந்த பிரபல திரைப்பட பின்னணிப் பாடகரும்,
    ஏழுமலையான் கோவிலுக்கு 3 கோடி மதிப்புள்ள 10 கிலோ எடையிலான தங்கஆரம் காணிக்கை
     திருப்பதி ஏழுமலையானை பெயர் விவரம் வெளியிட விரும்பாத சென்னை பக்தர் ஒருவர் இன்று வி.ஐ.பி. தரிசனத்தில் சென்று சாமி தரிசனம் செய்தார். 

    ad

    ad