புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 மே, 2013

ஏழுமலையான் கோவிலுக்கு 3 கோடி மதிப்புள்ள 10 கிலோ எடையிலான தங்கஆரம் காணிக்கை
 திருப்பதி ஏழுமலையானை பெயர் விவரம் வெளியிட விரும்பாத சென்னை பக்தர் ஒருவர் இன்று வி.ஐ.பி. தரிசனத்தில் சென்று சாமி தரிசனம் செய்தார். 



பின்பு, அவர் கோவில் துணை அதிகாரி சின்னம்காரி ரமணாவை சந்தித்து ரூ.3 கோடி மதிப்புள்ள 10 கிலோ எடையிலான தங்க ஆரத்தை காணிக்கையாக வழங்கினார். அந்த தங்க ஆரம் மூலவருக்கு அலங்காரம் செய்வதற்காக பயன்படுத்தப்படும் என கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ad

ad