-
1 ஜூன், 2013
கள்ளக்காதலனை ஏவிவிட்டு கணவன் படுகொலை: மனைவி கைது: கள்ளக்காதலன் தலைமறைவு
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே கோயில் பாளையத்தைச் சேர்ந்தவர் தெய்வசிகாமணி. இவரது மனைவி சசிகலா. தெய்வசிகாமணி ரியல் எஸ்டேட் உட்பட சில தொழில்களை செய்து வருகிறார். இவர்களுக்கு ஒரு வயதில் குழந்தை உள்ளது.
கடந்த 30ஆம் தேதி இரவு கணவன் மனைவியும் வீட்டில் குழந்தையோடு தூங்கிக்கொண்டிருந்தனர். நள்ளிரவில் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள், தெய்வ சிகாமணியை அரிவாளால் வெட்டி வெளியே இழுத்துச்சென்று ஈரோடு பவானி சாலையில் போட்டுவிட்டுச் சென்றனர். சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
யாரோ சிலர் வந்து தனது கணவரை கொலை செய்துவிட்டதாக, சசிகலா கூறியுள்ளார். ஆனால் போலீசார் விசாரணையில் சசிகலாவுக்கும் அப்பகுதியைச் சேர்ந்த சசிகுமார் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும், இதனை சசிகலாவின் கணவர் தெய்வசிகாமணி கண்டித்ததால், ஆத்திரம் அடைந்து, மனைவி சசிகலாவே கள்ளக்காதலன் சசிகுமாரை ஏவிவிட்டு கூலிபடை அமைத்து கணவனை கொலை செய்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
31 மே, 2013
மனைவி போலவே வாழ்ந்ததால், கர்ப்பமாக உள்ளேன்! மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் கைதான நடிகை கதறல்!
கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த லீனா, பல் டாக்டருக்கு படித்தவர். பள்ளிப்படிப்பை துபாயில் படித்தார். இவரது பெற்றோர் துபாயில் வசித்து வருகிறார்கள். இவரது தந்தை என்ஜினீயர் ஆவார்.
லீனாவின் ஆண் நண்பர் பாலாஜி என்ற சுகாஷ் சந்திரசேகர். இவர் பெங்களூரைச் சேர்ந்தவர். சுகாஷ் சந்திரசேகர் தன்னை ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று கூறிக் கொண்டு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)