யாழில் 15 வயது சிறுமி கடத்தல்!- சந்தேகத்தில் 65 வயது பெண் கைது
யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேசத்தில் வைத்து 15 வயது சிறுமியை கடத்திய சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் 65 வயதான பெண்ணொருவரை கைது செய்துள்ளதாக யாழ்.பொலிஸார்
லண்டன் கொஸ்கோ சந்தை வாகன தரிப்பிடத்தில் தாக்கப்பட்டபுங்குடுதீவு 3 ஆம் வட்டாரத்தை சேர்ந்த இலங்கைத் தமிழன் உயிரிழப்பு.
லண்டனில் வட்ஃபேட் பகுதியில் பிரபலமான கொள்வனவுச் சந்தையான கொஸ்கோ வாகனத் தரிப்பிடத்தில் இலங்கையைச் சேர்ந்த ஒருவர் கடந்த 26ம் திகதி தாக்குண்ட நிலையில் கிடந்துள்ளார்.
பாஜகவில் இருந்து விலகியதை மறுபரிசீலனை செய்யுமாறு அக்கட்சியின் மூத்த தலைவர்கள் அத்வானியை சந்தித்து வலியுறுத்தினர். ஆனால் தனது நிலையை மாற்றிக்கொள்ள அத்வானி மறுத்துவிட்டார். தங்களது முயற்சி தோல்வியடைந்ததையடுத்து, ஆலோசனையில் ஈடுபட்டனர் பாஜக மூத்த தலைவர்கள். டெல்லியில் உள்ள பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் இல்லத்தில் அவர்கள்
சுவிட்சர்லாந்தின் இரண்டு வயதடைய குழந்தை, பெர்ன் நகரின் எமி என்னும் பகுதியில் கான்டோன் என்னும் இடத்தில் அமைந்துள்ள ஆற்றில் விழுந்து இறந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் சந்தேகத்தையும்
இலங்கையைச் சேர்ந்தவர் தம்பதிகள் இந்தியாவின் சென்னை விமான நிலையத்தில் வைத்து கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில வாழ்வுரிமை கட்சி பிரமுகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். லண்டன் வாழ் இலங்கை தம்பதி தவராஜா- சலஜா. இவர்கள் கடந்த 29ஆம் திகதி விமானத்தில் சென்னை வந்தனர். இருவரையும் விமான நிலையத்தில் இருந்து ஒரு
அதிமுக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங்கள்
அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, கட்சியின் பொதுச்செயலாளரும், முதல்–அமைச்சருமான
தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு! யாழ். சங்கானையில் சம்பவம்!
யாழ். சங்கானை முருகமூர்த்தி கோவில் வீதிக்கு அண்மையில் உள்ள வீடு ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.