புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஜூன், 2013

னநாயகம், சட்டம் ஒழுங்கு, மனித உரிமை, நீதி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இலங்கை கூடுதல் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரான்கீன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர்களான வீரவன்ச, சம்பிக்கவின் முயற்சிகள் எதுவும் பயனளிக்காது -வாசு

ரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் எவ்விதமான அதிகாரக்குறைப்பும் இடம்பெறாமலேயே வடமாகாண சபை

பத்து மாத ஆண் குழந்தையொன்றை இனந்தெரியாத நபர் ஒருவர் கிணற்றில் வீசி கொலை செய்த சம்பவமென்று இன்று மதியம் மட்டக்களப்பு மயிலம்பாவெளிப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
பத்து மாதமுடைய ஆனந்தன் அனுஷன் என்ற பச்சிளங் குழந்தையே இவ்வாறு பரிதாபகரமாக கொல்லப்பட்டுள்ளதாக ஏறாவூர்

6 மாதகாலத்திற்குள் 11 சிறுமிகள் யாழில் பாலியல் துஸ்பிரயோகம்

யாழ். குடாநாட்டில் கடந்த 6 ஆறுமாத காலத்திற்குள் 16 வயதுக்குட்பட்ட 11 சிறுமிகள் மீது பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை

அரசின் உதவியால் உத்தர்கண்ட மாநிலத்திலிருந்து தமிழகம் திரும்பிய பயணிகள்
[
உத்தர்கண்ட் மாநிலத்தில் யாத்திரை சென்று வெள்ளத்தில் சிக்கித் தவித்த தமிழகத்தைச் சேர்ந்த 103 பக்தர்கள், அரசின் முயற்சியால் பத்திரமாக சென்னை திரும்பியுள்ளனர்.
நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவில் திருவிழா 19.06.2013
<iframe width="420" height="315" src="http://www.youtube.com/embed/Co0oaOD_iAY" frameborder="0" allowfullscreen></iframe>

21 ஜூன், 2013

விசேட மாநாடு! கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் பேர்லின் பயணம்
பேர்லினில் விசேட மாநாடொன்று நாளை 22ம் திகதியும் நாளை மறுதினம் 23ம் திகதியும் இடம்பெறஉள்ளது. இந்த மாநாட்டில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.க்களும்


சென்னை விமான நிலையத்தில் 10 கிலோ தங்கம் பறிமுதல்: இலங்கையை சேர்ந்த 5 பேர் கைது
கொழும்பில் இருந்து சென்னை வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல்
தனித்துப் போட்டி முடிவில் உறுதி: மாநிலங்களவைத் தேர்தல் புறக்கணிப்பு குறித்து பாமக தீர்மான விபரம்
பாமகவின் செயற்குழு கூட்டம் கட்சியின் தலைவர் கோ.க.மணி தலைமையில் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாநிலங்களவை தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை: புறக்கணிப்பதாக பாமக அறிவிப்பு 
 

மாநிலங்களவை தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து 21.06.2013ல்சென்னையில் நடக்கும் கட்சியின்
ஏழை எளிய மக்களின் பணத்தை கொள்ளை அடித்து சுவிஸ் வங்கியிலே கருப்பு பணமாக வைத்திருக்கும் முதல் 13 இந்தியர்களின் பெயர் விபரங்களை விக்கி லீக்ஸ் வெளியிட்டு உள்ளது
ராஜ் பவுண்டேசன்..........1,89,008 கோடி
அர்சத்மேதா.................1,35,800 கோடி
லல்லு பிரசாத் யாதவ்.........28,900 கோடி
ராஜீவ் காந்தி..................19,800கோடி
கருணாநிதி....................35,000 கோடி
சிதம்பரம்.......................32,000 கோடி
சரத் பவார்.....................28,000 கோடி
கலாநிதி மாறன்...............15,000 கோடி
HD குமாரசாமி................14,500 கோடி
JM சிந்தியா......................9,000 கோடி
கேடன் பிரகாஷ்..................8,200கோடி
A ராஜா...........................7,800 கோடி
சுரேஷ் கல்மாடி..................5,900கோடி

உலகின் முதல்நிலை வீராங்கனை செரீனா வில்லியம்ஸ{க்கும் அவரது பயிற்சியாளர் பெட்ரிக் மௌரட்டோவுக்கும் இடையே காதல் மலர்ந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்மையில் நடைபெற்ற விருந்துபசாரமொன்றில் இருவரும் நெருக்கமாகக் காணப்பட்டதனையடுத்தே இத்தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையின் புகழ்பெற்ற திரைப்பட இயக்குனரான அசோக ஹந்தகமவினால் படைக்கப்பட்ட தமிழ் திரைப்படமான “இனி அவன்” எதிர்வரும் ஜூலை மாதம் 10 ம் திகதிமுதல் பிரென்சு  உபதலைப்புக்களுடன் பிரான்சில் வெளியாகவுள்ளது.
முற்றுமுழுதாக யாழ்ப்பாணத்தில் உருவாகிய இப்படம் 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கையில் வெளியிடப்பட்டது. அதுமட்டுமல்லாது உலகலாவிய ரீதியில்

சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டுமென அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.
ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் அரசாங்க அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் விசாரணை நடத்தி, நடவடிக்கை

பொதுமக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படலாம் என  தெரிவிக்கப்படுகின்றது.
களனி பிரதேச சபையின் உறுப்பினர் ஹசித மடவலவின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு எதிராகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஜாதிக ஹெல உறுமயவின் 19வது திருத்தத்திற்கு முக்கிய அமைச்சர்கள் எதிர்ப்பு
ஜாதிக ஹெல உறுமய கட்சி 13வது திருத்தச் சட்டத்தை ரத்துச் செய்யும் நோக்கில் நாடாளுமன்றில் சமர்ப்பித்த சட்டமூலத்தை அரசின் முக்கிய அமைச்சர்கள் 31 பேர் தீவிரமாக எதிர்ப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

20 ஜூன், 2013

பிரிட்டன், கார்டிப் மைதானத்தில் இலங்கைக்கு எதிராக புலம்பெயர் தமிழர்கள் போராட்டம்!
சாம்பியன்ஸ் கிண்ணத்துக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் நடந்த கார்டிப் நகர மைதானத்தின் முன்பாக இலங்கைக்கு எதிரான போராட்டம் ஒன்று புலம்பெயர் தமிழர்களால் நடத்தப்பட்டுள்ளது.
இலங்கையை புறக்கணிப்போம், இலங்கை கிரிக்கெட்டை புறக்கணிப்போம் என்ற தொனிப்பொருளில் நடத்தப்பட்ட போராட்டத்தை பிரிட்டனில் இயங்கும் சில புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் ஏற்பாடு செய்திருந்தன.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கத்தால் அநியாயங்கள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறிய ஆர்ப்பாட்டக்காரர்கள் அதனை சர்வதேச சமூகத்துக்கு எடுத்துக் கூறுவதற்காகவே இந்த அமைதிப் போராட்டத்தை ஏற்பாடு செய்ததாகக் கூறினார்கள்.
இலங்கை அரசாங்கத்தை போர்க்குற்றவாளிகள் என்று கூறும் கோஷங்களையும் அவர்கள் எழுப்பினார்கள்.
இலங்கையில் இந்த வருட இறுதியில் நடக்கவிருக்கும் கொமன்வெல்த் மாநாட்டை சர்வதேச நாடுகள் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினார்கள்.
இதற்கிடையே ஆட்டம் நடந்த மைதானத்திலும் இரு இளைஞர்கள் புலிக்கொடியை ஏந்தியவாறு கோசங்களை இட்டுக்கொண்டு மைதானத்துக்குள் ஓடினார்கள்.
அவர்களில் ஒருவர் விக்கெட்டுக்களுக்கு அருகே வரை ஓடிவிட்டார்.
இலங்கை அணி துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த போது இது நடந்தது. அவர்களை பாதுகாப்பு அதிகாரிகள் பிடித்து, அங்கிருந்து அகற்றினார்கள்.
லண்டனில் இன்று கிரிக்கெட் மைதானத்தில் ஈழத்தமிழர்கள்  உள்ளே நுழைந்து ஆற்பாட்டம்


Sri Lanka 181/8 (50 ov)
India 182/2 (35.0 ov)
India won by 8 wickets (with 90 balls remaining)
அன்புமணியின் கருத்தால் பரபரப்பு
 

பாமக செயற்குழு கூட்டம் நாளை சென்னையில் நடைபெற உள்ளது.   இதில், மாநிலங்களவை தேர்தலில் தன் கட்சி சார்பில் உள்ள 3 எம்.எல்.ஏக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்

ad

ad