புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஆக., 2013

காதலனை கொல்ல நினைக்கிறார்: இயக்குனர் சேரன் மீது மகள் பரபரப்பு புகார் (வீடியோ இணைப்பு)

தன்னை தன் காதலனிடமிருந்து பிரிக்க பார்ப்பதாகவும், காதலனை கொலை செய்ய முயற்சிப்பதாகவும் இயக்குனர் சேரன் மீது அவரது மகள் பரபரப்பை புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.
புங்குடுதீவு மடதுவேளிசனசமூக நிலையத்தில் நடைபெறும் கணணி வகுப்பு
சனசமூக நிலைய வழிகாட்டி திரு அ .சண்முகநாதன் அவர்கள் கனடாவில் இருந்து தாயகம் திரும்பி உள்ளார் அவரது முயற்சியால் உருவாக்கப் பட்டு  அவரே கற்பித்தும்  வருகிறார் 

விபசார விடுதி சுற்றிவளைப்பு முகாமையாளருடன் யுவதி கைது

மகாவலி ஆற்றின் கரையோரமாக ஆயுர்வேத மருத்துவ நிலையம் என்ற பெயரில் இயங்கி வந்த விபசார விடுதி ஒன்றினை முற்றுகையிட்ட

கூட்டமைப்புக்கு முஸ்லிம் காங்கிரஸ் வழங்கும் வக்கிரமான ஒத்துழைப்பே அவர்கள் தனித்து போட்டியிடுவதற்குக் காரணம்: விமல்



கூட்டமைப்புக்கு முஸ்லிம் காங்கிரஸ் வழங்கும் வக்கிரமான ஒத்துழைப்பே அவர்கள் தனித்து போட்டியிடுவதற்குக் காரணம்.

ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துமாறு ஐ.நா. கோரிக்கை

இலங்கையில் ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பு  அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அடக்குமுறைகள் எதுவுமின்றி சுதந்திரமான முறையில் தங்களது

வெலிவேரியவில் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞனின் மரணத்துக்கு அரசு பொறுப்புக் கூறவேண்டும்: பொன்சேகா

வெலிவேரியவில் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞனின் மரணத்திற்கு அரசு மற்றும் இராணுவம் ஆகியன பொறுப்புக்கூற வேண்டும் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.





       ""ஹலோ தலைவரே...…பெங்களூரு சொத்துக் குவிப்பு வழக்கு இறுதிக்கட்ட வாதத்திற்கு வந்தி ருப்பதைப் பார்த்து வக்கீல்களே ஆச்சரியப்படுறாங்க.''

""17 வருட வழக்காச்சே.. இறுதிக்கட்டம் நோக்கி வருதுன்னா ஆச்சரியத்தோடு பரபரப்பு, பதட்டம், எதிர்பார்ப்பு எல்லாமும் இருக்குமே.''…



         "சூடான ஒரு மேட்டர் சொல்லவா?' என நம் லைனுக்கு வந்தார் நமது நியூஸ் சோர்ஸ்.

சொல்லுங்களேன்.

"தோப்பிலொரு நாடகம் நடக்குது ஏலேலங் குயிலே...'
ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா வெற்றி
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியின் ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் சனிக்கிழமையுடன் நிறைவு பெற்றது. ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் 4 ஒரு
யாழ். மாவட்டத்தில் போட்டியிடும் சுயேட்சைக் குழுக்களுக்கு சின்னங்கள் அறிவிப்பு
வடமாகாண சபைத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் போட்டியிடும் சுயேட்சைக் குழுக்களுக்கான சின்னங்கள் வழங்கப்பட்டுள்ளன. இம்முறை 9 சுயேட்சைக் குழுக்கள் யாழ். மாவட்டத்தில் தேர்தலில் களமிறங்கியுள்ளன.
வடமாகாண தேர்தலில் யாழில் போட்டியிடவுள்ள சுயேட்சை வேட்பாளர் அடித்துக் கொலை!- சுயேட்சைக் குழுக்களுக்கு சின்னங்கள் அறிவிப்பு
வடமாகாணசபைத் தேர்தல் வன்முறைகள் யாழில் ஆரம்பமாகியுள்ளது. வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள சுயேட்சைக் குழுவின் வேட்பாளர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில்
வன்னியைச் சேர்ந்த பெண் சமூக செயற்பாட்டாளருக்கு ஆசிய சமாதான விருது
வன்னியைச் சேர்ந்த தவச்சிறி சாள்ஸ் விஜயரட்ணம் என்ற பெண் கிராமப் புற சமூகங்களின் வாழ்க்கையை மேம்படுத்த பணியாற்றியமைக்காக 2013-என் சமாதான(N Peace Award) விருதுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
வடமாகாண தேர்தலில் யாழில் போட்டியிடவுள்ள சுயேட்சை வேட்பாளர் அடித்துக் கொலை!- சுயேட்சைக் குழுக்களுக்கு சின்னங்கள் அறிவிப்பு
வடமாகாணசபைத் தேர்தல் வன்முறைகள் யாழில் ஆரம்பமாகியுள்ளது. வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள சுயேட்சைக் குழுவின் வேட்பாளர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் இன்று சனிக்கிழமை காலை யாழ்.சுன்னாகத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

3 ஆக., 2013

டூமினியின் அதிரடியில் இலங்கையை வீழ்த்தியது தென் ஆப்ரிக்கா

இலங்கை அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் தென் ஆப்ரிக்க அணி 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நடிகர் விஜயின் 'தலைவா' திரைப்படத்தை கொழும்பில் திரையிடுவது தொடர்பில் இதுவரை தீர்மானம் எதனையும் மேற்கொள்ளவில்லையென இலங்கைத் தேசியத் திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் அசோக சேரசிங்க தெரிவித்தார்.
மேற்படித் திரைப்படத்தை இலங்கையில் திரையிடுவதில் சிக்கல் நிலவுவதாக வெளியாகியுள்ள செய்தி தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


  • மகளிர் உதைபந்தாட்ட போட்டியில் வேலணை பிரதேச செயலக அணி இரண்டாவது இடம்
    யாழ் மாவட்ட பிரதேச செயலகங்களுக்கிடையிலான மகளிர் உதைபந்தாட்ட போட்டியில் வேலணை பிரதேச செயலக அணி இரண்டாவது
பழம்பெரும் இசை அமைப்பாளர் தட்சிணாமூர்த்தி மரணம்
பழம்பெரும் இசை அமைப்பாளர் தட்சிணாமூர்த்தி நேற்று சென்னையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 94.நல்லதங்காள், நந்தா என் நிலா, ஒரு கோவில் இரு தீபங்கள்,
கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது! திருச்சியில் வைகோ! நூற்றுக்கணக்கானோர் கைது
இலங்கையில் நடைபெறும் கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகியுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தின் தீவகப்பகுதிகளினில் கரை ஒதுங்கிவரும் சடலங்கள் அவுஸ்திரேலியா நோக்கிய படகு விபத்தினில் மரணித்த தமிழர்களுடையவையாவென்ற சந்தேகம் வலுத்துள்ளது.
இன்றைய தினமும் மேலும் மூன்று சடலங்கள் மோசமாக சேதமடைந்த நிலையினில் ஊர்காவற்துறையின் சாட்டி கடற்பரப்பினுள் கரையொதுங்கியுள்ளது.சிறு

டென்மார்க்கின் மிகப்பெரிய சுற்றுப்போட்டியான Vildbjerg cup 2013 01.08.2013 அன்று Vildbjerg நகரில் ஆரம்பமானது

இவ் சுற்றுப்போட்டியில் America, Malta, Germany, Nertheland,  Norway,
Sweden, Findland, Island ,Faroe, Islands, Bermuda,  உடன்  Tamileelam
அணியும் கலந்து கொள்கின்றன.

ad

ad