புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஆக., 2013

சென்னையில் போலீசார் மீது தாக்குதல் நடத்திய கல்லூரி மாணவர்கள் 4 பேர் சிறையிலடைப்பு
மாநில கல்லூரியில் மாணவர் பேரவைக்கான நிர்வாகிகள் தேர்தல் நேற்று நடந்தது. வெற்றி பெற்ற நிர்வாகி களின் ஆதரவு மாணவர்கள் சுமார் 100 பேர் கடற்கரை காமராஜர் சாலையில் பாட்டுப்பாடி ஆட்டம் போட் டனர்.
தலைவா படக்குழுவினருடன் நடிகர் விஜய் உண்ணாவிரதம்

தலைவா படத்தை வெளியிட அனுமதி கோரி, டைரக்டர் விஜய், தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின், மற்றும் தலைவா படக்குழுவினர் உண்ணாவிரதம்  இருக்க அனுமதி கேட்டு நாளை காலை 11
நவநீதம்பிள்ளை நீதியமைச்சர் ஹக்கீமை சந்திக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 25ம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீமை சந்திக்க விரும்புவதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
வடக்கு மாகாண சபைத் தேர்தலின் வட்டக்கச்சியில் நடைபெற்ற முதலாவது பிரசாரக் கூட்டம் 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து, வடக்கு மாகாண சபைத் தேர்தலின் முதலாவது பிரசாரக் கூட்டம் வட்டக்கச்சிப் பிரதேசத்தில் எழுச்சிகரமாக முன்னெடுக்கப்பட்டது.
சம்பந்தன், சுமந்திரனை கைது செய்ய சிறிலங்கா புலனாய்வுப் பிரிவு சதி திட்டம் தீட்டுகிறதா?
நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை மீறி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரா.சம்பந்தனும், எம்.ஏ.சுமந்திரனும், கனடாவில் நாடுகடந்த தமிழீழ அரசினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு ஒன்றில் பங்கேற்றுள்ளதாக, சிறிலங்கா அரசாங்கத்துக்கு அரச புலனாய்வுப் பிரிவு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

15 ஆக., 2013

வெளிநாடுகளில்  தஞ்சம் கோரிய முன்னாள் இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டவர்கள் நாடுகடத்தல்?

வெளிநாடுகளில் தஞ்சம் கோரிய முன்னாள் இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டவர்கள் நாடுகடத்தல்?

இலங்கையில் தமக்கு கொலை அச்சுறுத்தல் இருப்பதாக கூறி, வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் கோரியிருந்த முன்னாள் இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட
மணிப்பூர் மேற்கு இம்பாலில் சுதந்திர தின விழா நடந்த இடம் அருகே குண்டுவெடிப்பு
நாட்டின் 67வது சுதந்திர தினம் நாடு முழுவதும் வியாழக்கிழமை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

படம் வெளிவராவிட்டால் கடனாளி ஆகிவிடுவேன்: ஜெயலலிதாவுக்கு 'தலைவா' தயாரிப்பாளர் வேண்டுகோள்
தலைவா திரைப்பட தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் முதல்– அமைச்சர் ஜெயலலிதாவுக்கு வேண்டுகோள் விடுத்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். 
ஓடும் ரயிலில் வீரசாகசம் செய்த சிறுவன்: நிலை தடுமாறி விழுந்து பலி: சக பயணிகள் அதிர்ச்சி 
சுவிட்சர்லாந்   பலம் மிக்க பிரேசிலை வென்று சாதனை 
நேற்று நடைபெற்ற சினேகா பூர்வ உதை  பந்தாட்டத்தில் சின்னஞ்சிறிய நாடான சுவிஸ் 5 தடவை உலக சாம்பியனான பிரேசிலை 1-0 என்ற ரீதியில் வென்றுள்ளது .பிரேசிலின் நட்சத்திர வீரர்கள் அனைவருமே அணி வகுத்து விளையாடிய போதும் சுவிஸ் அணியை வீழ்த்த முடியாமல் திணறினார்கள் அண்மைக்காலமாக சுவிச்ன் வீரகள பலம் மிக்க ஐரோப்பிய கழகங்களில் ஆடி வருவதும் குறிப்பிடத்தக்கது .முக்கியமாக ஜெர்மனியின் முதல் தர கழகங்களில் மட்டும் 17 வீரர்கள் ஆடுகின்றனர் .2010 இல் நடைபெற்ற உலக கிண்ண ஆட்டத்தில் அப்போதைய சம்பியனான ஸ்பெயினை கூட 1-0 என்ற ரீதியில் வென்றிருந்தது சுவிஸ் 
வடமராட்சியில் படையினரால் விடுவிக்கப்பட்ட பகுதி கிணறு ஒன்றிலிருந்து 17 சடலங்கள் மீட்பு
யாழ்ப்பாணம் வடமராட்சியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட பல்லப்பை என்ற பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து 17 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

வெலிவேரிய சம்பவம் : ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டம்

வெலிவேரிய தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக பொது எதிரணியினரின் சார்பில்  தற்போது ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகின்றது.

திருகோணமலை மாணவர் கொலை: விசேட அதிரடிப்படையினருக்கு தொடர்ந்தும் விளக்க மறியலில்

திருகோணமலை மாணவர் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 12 விசேட அதிரடிப்படை

14 ஆக., 2013


கிரான்பாஸ் மற்றும் வெலிவேரிய சம்பவங்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை அவசியம் - ஐரோப்பிய ஒன்றியம்! 
கிரான்ட்பாஸ் மற்றும் வெலிவேரிய சம்பவங்கள் குறித்து உரிய விசாரணை நடாத்தப்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இவ்விரு சம்பவங்கள் குறித்தும்

கனடா பஸ் விபத்தில் காரைநகரைச் சேர்ந்த ஈழத்தமிழ் யுவதி பலி 
News Service
கனடா, ஸ்காபரோவில் Middlefield & Steeles Ave சந்திப்பில் நேற்றையதினம் 13/08/2013 காலை 11:30 மணியளவில் நடைபெற்ற கோர விபத்தில் மனோரஞ்சனா கனகசபாபதி எனும் யாழ்-காரைநகரைச் சேர்ந்த ஈழத்தமிழ் யுவதி கொல்லப்பட்டுள்ளார். இவ் பஸ் விபத்தின் போது 23 பேர் பஸ்ஸில் பயணம் செய்ததாகவும் 13 பேர் மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்கு எடுத்து செல்லப்பட்டதாகவும், இதில் 4 ஈழத்தமிழர்கள் காயமடைந்தாகவும் அறியப்படுகிறது.

இலங்கை அகதிகள் முகாம்களின்
நிலைமை மாறுமா?
 

உலகத்தில் சிறிய அழகான தீவுகளில் இலங்கையும் ஒன்று. தொழில் வளம், தேயிலை ஏற்றுமதி, கடல் போக்குவரத்து, அழகான திரிகோண மலை, இயற்கை துறைமுகம், உலகமே போற்றும் யாழ்ப்பாணம் நூலகம். மலைகள் போன்ற இயற்கை, செயற்கை செழித்த இலங்கை தீவுகள்.
அகிம்சை ரீதியான உலகம் விரும்புகின்ற போராட்ட வடிவம் தான் வட மாகாண சபைத் தேர்தல்!
நாளை இந்த பிள்ளைகள் இந்த மண்ணிலேயே வளர்ந்து என்ன சாதிக்கப் போகிறோம் என்பதை எடுத்துக் கூறுகின்ற வகையில் இந்த நிகழ்வு அமைந்திருக்கின்றது. இந்த மண்ணிலுள்ளவர்களிடம் தேசிய உணர்வு
வெலிவெரியவில் துப்பாக்கிச் சூடு நடத்திய இராணுவத்தினர் அடையாளம் காணப்பட்டனர்
கம்பஹா மாவட்டம், வெலிவேரிய ரத்துபஸ்வலவில் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய ஒரு தொகுதி இராணுவத்தினர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வவுனியா தவசிக்குளத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் லண்டனில் இனந்தெரியாதோரால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேற்படிப்பை தொடர்வதற்காக 32 வயதுடைய குணராசா மயூரதி என்ற பெண் கடந்த 2010ம் ஆண்டு லண்டன் சென்றுள்ளார்.

மும்பையில் நீர்மூழ்கி கப்பல் தீவிபத்து: 18 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்: அந்தோணி பேட்டி
மும்பையில் கடற்படை தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஐ.என்.எஸ்.சிந்துரக்ஷக் நீர்மூழ்கி கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து 16 தீயணைப்பு வாகனங்கள் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தன. நள்ளிரவில் ஏற்பட்ட இந்த தீ விபத்தால் ஐ.என்.எஸ்

ad

ad