ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட நகை, உட்பட அசையும் சொத்தை ஒப்படைக்கக் கோரி திமுக புதிய மனு
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் புதிய மனு ஒன்றை பெங்களூரு சிறப்பு