வடக்கு மக்களின் வாழ்வாதாரத்திற்கு தென் கொரியா உதவும்: விக்னேஸ்வரனிடம் தென் கொரியத் தூதுவர் உறுதி
இலங்கைக்கான தென் கொரியத் தூதுவர் ஜோன் மூன் சோய் யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்ததுடன் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடினார்.
ஒரே மேடையில் மன்மோகன் சிங், நரேந்திர மோடி பங்கேற்பு
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சர்தார் படேல் அருங்காட்சியம் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. அருங்காட்சியக வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் ஒரே மேடையில் பிரதமர் மன்மோகன் சிங், பாஜக பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல் அமைச்சருமான நரேந்திர மோடியும் பங்கேற்றனர்.
இந்த விழாவில் பேசிய மோடி, படேலை பற்றியும் அவரது கொள்கைகளை
குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை: தொப்புள் கொடியுடன் போட்டு விட்டுச் சென்றது யார்?
அருப்புக்கோட்டை சாலியர் மாரியம்மன் கோயில் தெருவில் உள்ள குப்பைத் தொட்டி ஒன்றில் பச்சிளம் பெண் குழந்தை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதிகாலை 5 மணிக்கு யாரோ இந்த குழந்தையை
ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கு நவ.21க்கு ஒத்திவைப்பு: பெங்களூரு சிறப்பு கோர்ட்
பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் 30.10.2013 புதன்கிழமை ஆஜராக வேண்டும் என்று சிறப்பு
ஜெ. மீதான சொத்து குவிப்பு வழக்கை விசாரித்து வரும் பெங்களூரு சிறப்பு கோர்ட் நீதிபதி முடிகவுடர் மாற்றப்பட்டார். புதிய நீதிபதியாக மைக்கேல் டிக்குன்னா நியமிக்கப்பட்டுள்ளார் என நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பொலிஸ் அதிகாரத்தை பாதுகாப்புச் செயலாளர் தனது கையில் வைத்துக்கொண்டு வட மாகாணத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் கடமை முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் பொறுப்பாகும்
பேரெழுச்சியுடன் திரண்ட கனடியத் தமிழர்கள்: வரலாறாக படையெடுத்த பாராளுமன்ற உறுப்பினர்கள்
கனடா அரசு கொமன்வெல்த் நாடுகள் மாநாட்டை புறக்கணித்தமைக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக ஒட்டாவா நாடாளுமன்ற முன்றலில் கனடியத் தமிழர்கள் நூற்றுக்கணக்கில் குளிரையும் பொருட்படுத்தாது இன்று பேரெழுச்சியுடன் அணிதிரண்டனர்.
தம்புள்ள பத்திரகாளியம்மன் கோயில் முற்றாக இடித்து தரைமட்டமாக்கப்பட்டது! மக்கள் கவலைBBC
மாத்தளை மாவட்டம் தம்புள்ள நகர பிரதேசத்திலுள்ள மகா பத்திரகாளியம்மன் ஆலயம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடிக்கப்பட்டு முற்றாக தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாக அங்கு வாழ் தமிழர்கள் தெரிவிக்கின்றார்கள்.
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் இருந்து இராணுவத்தை வாபஸ் பெற முடியாது: ராஜபக்ச திட்டவட்டம்
இலங்கையில் உச்சகட்ட போர் நடந்து முடிவடைந்த நிலையில் அந்நாட்டின் வடக்கு மாகாணத்தில் குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தை வாபஸ் பெற வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு தமிழர் அமைப்புகளும், சர்வதேச மனித உரிமை ஆர்வலர்களும் வற்புறுத்தி வருகின்றனர்.
தமிழர்களின் பின்னால் நிற்பது இந்தியாவின் கடமை - சல்மான் குர்ஷித்
வடக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களின் பின்னாலேயே இந்தியா நிற்க வேண்டும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
புலிகளுக்கு ஆயுதம் வாங்க முயன்ற கனேடியத் தமிழர் சுரேசுக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை
விடுதலைப் புலிகளுக்கு ஆயுத தளபாடங்களை வாங்க உதவியதாக, குற்றம்சாட்டப்பட்ட கனேடியத் தமிழரான சுரேஸ் சிறீஸ்கந்தராஜாவுக்கு அமெரிக்க நீதிமன்றம் இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளது.