புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 நவ., 2013

ஈழ ஆதரவு போல அதிமுக ரெட்டை வேடம் போடுகிறது :
வைகோ ஆவேசம் 

 நள்ளிரவில் கைது செய்யப்பட்ட கொளத்தூர் மணியை சேலம் சிறையில் கொட்டும் மழையில் சந்தித்தார் வைகோ.

நீண்ட நேரத்திற்கு பின் திரும்பியவர் வெளியில் இருந்த செய்தியாளர்களிடம், “எதேச்சதிகார நடவடிக்கை இது. கொளத்தூர்

இளையராஜா - எம்.எஸ்.வி. தொடங்கிவைக்க சென்னையில்
 சினிமா தொழிலாளர்கள் ஊர்வலம்

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன (பெப்சி) தலைவர் அமீர் சென்னையில் இன்று நிருபர்க ளுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்,  ’’கடந்த சில மாதங்களாகவே தமிழகத்தின்

யாழ்.சென்.பற்றிக்ஸுக்கு விஜயம் செய்த கிரிக்கெட் வீரர் சங்ககார 

இலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட வீரர் குமார் சங்­கக்­கார நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை யாழ். சென் பற்றிக்ஸ் கல்­லூ­ரிக்கு விஜயம் மேற்­கொண்டார்.

11 வயது சிறுமியை துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய பிக்கு கைது

சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய நிக்கவெரட்டிய சேனாநாயக்கபுர விகராதிபதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒரே தேசம் ஒரே நாடு எனக்கூறுவோர் திட்டமிட்ட வகையில் எப்படி தமிழர்களின் நிலங்களை அபகரிக்க முடியும் - அரியநேந்திரன்

வலிகாமம் வடக்கு மக்களின் பூர்வீக நிலங்களில் உள்ள வீடுகளை அழித்தொழிக்கும் செயற்பாடுகளில் இலங்கை இராணுவம் மிகுந்த அக்கறை காட்டி வருவது இந்நாட்டில் எவ்வாறான ஆட்சி முறை நீடிக்கின்றது என்பதனை சர்வதேசத்திற்கு கோடிட்டுக்காட்டுகின்றது என தமிழ் தேசிய

பா.உ.சிறிதரனின் கிளிநொச்சி அலுவலகத்தில் இராணுவ புலனாய்வாளர்கள் மிரட்டல்!
காவல்துறை உடை அணிந்த ஒருவர் அடங்கலாக ஒன்பது பேர் கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக் காரியாலயத்திற்கருகில் இன்று இரவு 10:00 மணியளவில் குவிந்துள்ளனர்.
war-crime434வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கென்றே சிறிலங்கா படையினரின் ஒரு பிரிவினர் தனியாக களமிறக்கப்பட்டிருந்தனர் என்று யாழ்.குடாநாட்டு தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துள்ளது.

இன்று 1 ஆம் திகதி வெள்ளிக்கிழமை சனல்-4 தொலைக்காட்சி வெளியிட்ட போர்க்குற்ற காணொளி மூலமாக இது அம்பலத்திற்கு வந்துள்ளது என்றும் மேற்படி பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.
paraniகடந்த நான்கு வருடங்களாக தமிழ் இன அழிப்பின முதன்மை குற்றவாளிகளாக ஐநாவை குறிப்பிட்டு பேசியும் எழுதியும் அதை ஒரு செயற்பொறிமுறையாக மாற்ற முயன்றும் வரும் ஒரு உளவியலாளர் குழுவின் சார்பாக பெண்ணிய உளவியலாளரும் அரசியற்செயற்பாட்டாளருமான பரணிகிருஸ்ணரஜனியுடன் நாம் நடத்திய பிரத்தியேக நேர்காணல் இது.

4 நவ., 2013

ஜெர்மன் வாகன விபத்தில் இலங்கை இளைஞர் பலி
ஜெர்மனியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் 21 வயதான இலங்கை இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஜெர்மனியின் ஸ்டுட்காட் பிரதான நகருக்கு அருகில் உள்ள மாக்குரோய்னிகன் என்ற நகரில் வசித்து வந்த அலெக்சாண்டர் பீரிஸ் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் அதிகாலை 9 மணியளவில் மோட்டார் சைக்கிளில் நகருக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்த பொழுது பென்ஸ் கார் ஒன்றில் மோதுண்டு உயிரிழந்தார். 
பொதுநலவாய மாநாட்டில் மன்மோகன் சிங் கலந்து கொள்ளவதற்கு அந்தோனி உட்பட 5 அமைச்சர்கள் எதிர்ப்பு
இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்வதற்கு இதுவரை ஐந்து இந்திய மத்திய அமைச்சர்கள் பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஐதேக.வின் தேசியத்தலைவராக ரணில் நியமனம்! கரு ஜெயசூரிய தலைமையில் தலைமைத்துவக்குழு! சஜித் விலகல
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய தலைவராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.இன்று மாலை கட்சியின் தலைமையகமான ஸ்ரீகோத்தாவில் இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.
பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் கைது
சென்னை, சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை முன்பு மாணவர் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கு பெறக்கூடாது என்று ஆர்ப்பாட்டம் செய்தனர். பேரணியை ஆரம்பித்து வைத்த அற்புதம்மாள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

சூதாட்டத்தில் வென்ற பணத்தை பாலியல் தொழிலாளியிடம் பறிகொடுத்த கொரியப் பிரஜை
கொரியப் பிரஜை ஒருவர், கொழும்பிலுள்ள சூதாட்ட நிலையத்தில் வென்ற 5,10,000 ரூபாய் பணத்தை இலங்கை பாலியல் பெண் தொழிலாளியிடம் பறிகொடுத்தமை தொடர்பில் முறைப்பாடு கிடைக்கப்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 19 வயதுப்பிரிவு ஆண்களுக்கான கூடைப்பந்தில் யாழ் இந்து வெற்றி வாகை 
news
யாழ் மத்திய கல்லூரி மாணவ முதல்வர் சபையினால் நடாத்தப்படுகின்ற விபுலானந்தா ஞாபகார்த்த கூடைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் யாழ்.இந்துக் கல்லூரி வெற்றிபெற்றுள்ளது.
இசைப்பிரியா படுகொலை மன்னிக்கமுடியாத குற்றம்! இனியும் இலங்கை மறைக்க முடியாது! அமைச்சர் நாராயணசாமி
இறுதிப்போரில் இசைப்பிரியா உயிரோடு பிடிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டமையானது மன்னிக்க முடியாத மாபெரும் குற்றமாகும். இப்படியான நிகழ்வுகள் நடக்கவில்லை என்று இலங்கை மறைக்க முடியாது. இவ்வாறு இந்தியப் பிரதமர் அலுவலக இணை அமைச்சர் வி.நாராயணசாமி நேற்று வலியுறுத்தினார்.
புலிகளுக்கு எதிராக போரில் சிங்கப் படைப்பிரிவைச் சேர்ந்த மூவாயிரத்துக்கும் அதிகமான வீரர்கள் பலி
தமிழீழ விடுதலைப்புலிகளுடன் இடம்பெற்ற போரில் இலங்கை இராணுவத்தின் சிங்கப் படைப்பிரிவில் பணியாற்றிய 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

Mr. Jabir from Eravur complaint against the chief editor. Is this a contract to finish Puvi?”

Mr. Jabir, from Old Market Road – Eravur 03, has complained against Mr Puvi Rahmathullah, chief editor of Vaarauraikal .
563973_10151575950117062_886098908_nHe has complained in Kattankudy police for the news that Mr. Rahmathullah had published in his 277thpublication of his Vaarauraikal weekly with the heading ‘Deputy minister Hizbullah’s  son Hiraz ahamed  loving fun with foreign girls’
In his complain, which is written in MOIB registration book page no 160 kattankudy police, He says:

பேயின் தகவலால் நாயுடன் வந்து கஞ்சா பிடித்த காதை

அன்பார்ந்த எனது வாசகப் பெருமக்களே..!
அஸ்ஸலாமு அலைக்கும் (வறஹ்..)
PoothamPolice Dogநேற்று (31.10.2013) வியாழக்கிழமை காலை 07:45 மணியளவில் எனது வீட்டுக் கதவு தட்டப்பட்டது. திறந்து பார்த்தபோது, ஐந்து பேர் ட்ரவுஸர், டீ சேர்ட் அணிந்தவர்களாக நின்றனர். ஒரு பொலீஸ் ஜீப்பும் வீட்டு வாசல் முன்பாக நிறுத்தப்பட்டிருந்தது. அதிலும் ஒருவர் காணப்பட்டார்.
police‘இது புவியின் வீடா?’ என்று அவர்களில் ஒருவர் கேட்டார். ‘ஆம்’ என்றேன். ‘புவி எங்கே?’ என்று மீண்டும் அவர் கேட்டார்;. ‘நான் தான் புவி’ என்றேன்.
‘உங்களின் வீட்டில் கஞ்சா இருப்பதாக 119 பொலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது. நாங்கள் வீட்டைச் சோதனை இட வேண்டும்’ என்றார்கள்.
‘நான் ஒரு பத்திரிகை ஆசிரியர். கஞ்சா எதுவும் எனது வீட்டில் இல்லை. என்றாலும் உங்களின் கடமைக்கு நான் இடையூறு ஏற்படுத்தவில்லை. நீங்கள் விரும்பினால் தாராளமாகச் சோதனை இடலாம்’ என்று கூறி அரைகுறையாக விரித்திருந்த வாயிற்கதவை முழுமையாகத் திறந்து விட்டேன்.

ஹிஸ்புல்லாவின் மகனின் காம லீலைகள் அம்பலம்! 

காத்தான்குடியிலுள்ள ‘வார உரைகல்’ எனப்படும் பத்திரிகையின் பிரதம ஆசிரியரான எம்.ஐ.எம்.றஹ்மத்துல்லா (புவி) கஞ்சா வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வாரம் இவர் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் மகன் பெண்களுடன்

ad

ad