புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 நவ., 2013

மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம்: ரயில் பெட்டிக்குள் சென்று பார்வையிட்டார் ஜெயலலிதா
 

சென்னை நகரில் போக்குவரத்து வசதியை விரைவுபடுத்துவதற்காக மெட்ரோ ரெயில் திட்டம் ரூ. 14 ஆயிரத்து 600 கோடி செலவில் செயல் படுத்தப்பட்டு வருகிறது. 
முதல் கட்டமாக அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் கோயம்பேடு
யாழில் முத­லா­வது புற்­றரை மைதானம் அமைக்கும் பணிகள் யாழ்ப்­பாணம் சென்.பற்றிக்ஸ் கல்­லூரி மைதா­னத்தில் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.
கடந்த சில மாதங்­க­ளுக்கு முன்னர் யாழ்ப்­பாணம் வருகை தந்த இலங்கை தெரிவுக் குழுவின் தலைவர் சனத் ஜெய­சூ­ரிய, யாழில் முத­லா­வது புற்­றரை துடுப்­பாட்ட மைதானம் சென்.பற்றிக்ஸ் கல்­லூரி மைதா­னத்தில் அமைக்­கப்­படும் என தெரி­வித்­தி­ருந்தார்.
முரளி ஹார்­மனி கிண்ண இரு­பது–20 கிரிக்கெட் சுற்றுத் தொடரின் இறு­திப்­போட்­டியில் இன்று கொழும்பு சென்.பீற்றர்ஸ் கல்­லூரி அணியும் – கண்டி புனித திரித்துவக் (ரினிட்றி ) கல்­லூரி அணியும் பலப்­ப­ரீட்சை நடத்­த­வுள்­ளன.
கிளி­நொச்சி மத்­திய கல்­லூரி மைதா­னத்தில் பி.ப. 1.30 ஆரம்­ப­மாகும் இப்­போ ட்­டியில் நடப்­பாண்­டுக்­கான கிண்­ணத்தை கைப்­பற்­றப்­போகும் அணி எது என்­பது பெரும் எதிர்­பார்ப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.
 
நடப்­பாண்­டுக்­கான முரளி ஹார்­மனி கிண்ண இரு­பது-20 கிரிக்கெட் சுற்­றுப்­போட்டி கடந்த முதலாம் திகதி ஆரம்­ப­மா­னது. வட­மா­கா­ணத்தின் 5 இடங்­களில் நடை­பெற்று வரும் இச்­சுற்­றுப்­போட்­டியில் அகில இலங்கை ரீதி­யாக கள­மி­றங்­கிய 12 அணி­களும் 3 பிரி­வு­க­ளாக பிரிக்­கப்­பட்டு முதல் கட்ட

30 கிலோ ஹெரோயினுடன் லைபீரிய நாட்டுப் பிரஜை கைது

30 கிலோ கிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருளை கடத்த முற்பட்ட லைபீரிய நாட்டுப் பிரஜையொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஜெயேந்திரர், விஜயேந்திரர் புதுவை கோர்ட்டில் ஆஜர்
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு புதுவை முதன்மை குற்றவியல் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணையில் வக்கீல் வாதங்கள் முடிந்து தீர்ப்பு கூறும் இறுதி கட்டத்துக்கு வந்துள்ளது.
காமன்வெல்த்தில் இந்தியா பங்கேற்பதை கண்டித்து பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்

பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர். தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ’’காமன்வெல்த் மாநாட்டில் இந்திய அரசு பங்கேற்க வேண்டும் என்று முடிவு செய்யப் பட்டதை கண்டித்தும்,
சிவகாசியில் தொழிலதிபர்களை சந்தித்து ஆதரவு  திரட்டிய வைகோ?
 மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் மதிமுக பொது செயாலளர் வைகோ போட்டியிடுவர் என அக்கட்சியினர் கூறிவருகிறார்கள். 
கொளத்தூர் மணி தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது
சேலம் காந்தி சாலையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகம் கடந்த மாதம் 30-ஆம் தேதி தாக்கப் பட்டது. ஒரு கும்பல் சாக்குப் பைகளை தீயிட்டு கொளுத்தி வீசியதில் அலுவலக நுழைவு வாயிலில் உள்ள விளக்குகள்
அஜீத் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார்
சரத்குமார் மகள்


 
சிம்புவுடன் ‘போடா போடி’, விஷாலுடன் ‘மதகஜராஜா’ ஆகிய படங்களில் நடித்துள்ளவர் நடிகை வரலட்சுமி. இவர் நடிகர் சரத்குமாரின் மகள். இவர் விஷாலுடன் நடித்த ‘மதகஜராஜா’ படம் பல்வேறு பிரச்சினைகளால் வெளிவர முடியாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

சரண் அடைந்த புலிகள் அனைவரும் சுட்டுக் கொல்லப் பட்டுவிட்டார்கள்-இலங்கை ராணுவ அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி சனல்-4தொலைக்காட்சி செய்தி! ** மு.வே.யோகேஸ்வரன்

சென்ற 2009 மே மாதம் முள்ளி வாய்க்காலில் சரண் அடைந்த விடுதலைப் புலிகள் அனைவரும் சுட்டுக் கொல்லப் பட்டுவிட்டார்கள்..என்று ஒரு சிங்கள ராணுவ அதிகாரியை மேற்கோள் காட்டி சனல் -4

5 நவ., 2013

நம்பிச் சென்றேன் இறுதியில் இப்படிச் செய்துவிட்டார்கள்: கிளிநொச்சி இளம் தாய் 

ஒருவர் எனது வீட்டுக்கு வந்து, எனது ஐந்து வயதுக்குட்பட்ட பெண்பிள்ளையின் நிறை பார்க்க வேண்டும் எனவே கிளினிக் கொப்பியுடன் நாளை ஆசுப்பத்திரிக்கு வருமாறு கூறினார்.
மன்மோகன் சிங், கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கக் கூடாது! ஏழு பேர் யானை மலை மீது ஏறி போராட்டம்
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், இலங்கையில் நடைபெறும் கொமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்று வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த ஏழு பேர், மதுரையில் உள்ள  யானை மலை மீது ஏறி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க தடை கேட்ட வழக்கு தள்ளிவைப்பு
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது என்பதை வலியுறுத்தி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பணிபெண் இறந்த நிலையில் கண்டுபிடிப்பு; எம்.பி. மனைவியிடம் போலீசார் விசாரணை
புதுடெல்லியில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. தனன்ஜெய் சிங் வீட்டில் வேலை செய்து வந்த பெண் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். பணிப்பெண்ணின் உடலில், தலை, மார்பு, வயிறு
நடிகை - காங். எம்.பி. விவகாரத்தில் மர்மம் உள்ளது
என்கிறார் மாஜி முதல்வர்

 நடிகை ஸ்வேதாமேனன்,  பீதாம்பர குரூப் எம்.பி. மீதுகொடுத்த புகார் விஸ்வரூபம் எடுக்க கொல்லம் மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரே காரணம். இவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினருடன் சேர்ந்து நடத்திய போராட்டங்கள் காரணமாக
90 ஆயிரம் விதவைத் தமிழச்சிகளின் நிலையை எண்ணியாவது காமன்வெல்த்தை புறக்கணிக்க வேண்டும்: கி.வீரமணி

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் எல்லையற்றவை; சர்வதேசச் சட்டங்களாலும், மனிதநேய அடிப்படையிலும், இராஜபக்சே  தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளியாவார்.
ராஜபக்சேயின் தந்திரம்
இது போன்ற இரக்கமற்ற இனப்படுகொலை,
கனடா நாட்டின் ஈழத்தமிழர்கள் அதிகம் வசிக்கும் மார்க்கம் நகரில் உள்ள தெருவுக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.



இந்திய சினிமாவின் 100வது ஆண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் கனடாவின் பிரதான நகரங்களுள் ஒன்றான டொரண்டோவின் மர்கம் நகரில் சர்வதேச இந்திய திரைப்பட விழா நடைபெற்று வருகிறது.

உள்ளூர் நேரப்படி நேற்று (திங்கட்கிழமை) மாலை 3 மணியளவில் தொடங்கிய இவ்விழாவில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் தமிழ், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் சாதனைகளை போற்றி புகழாரம் சூட்டப்பட்டது.

பின்னர், மர்கம் பகுதியில் உள்ள பிரதான தெரு ஒன்றுக்கு ஏ.ஆர்.ரஹ்மான்(அல்லாஹ் - ரக்ஹா ரஹ்மான்) தெரு என பெயர் சூட்டப்பட்டது.

அந்த பெருமைக்குரிய பெயர் பலகையுடன் அடக்கமே உருவாக இசைப்புயல் 'போஸ்' தரும் காட்சியை படத்தில் காணலாம்.

கனடா நாட்டின் ஈழத்தமிழர்கள் அதிகம் வசிக்கும் மார்க்கம் நகரில் உள்ள தெருவுக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்திய சினிமாவின் 100வது ஆண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் கனடாவின் பிரதான நகரங்களுள் ஒன்றான டொரண்டோவின் மர்கம் நகரில் சர்வதேச இந்திய திரைப்பட விழா நடைபெற்று வருகிறது.
பேஸ்புக் சமூக வலைத்தளம் தொடர்பில் பல முறைப்பாடுகள்
2013 ஆம் ஆண்டில் முடிவடைந்த காலப் பகுதியில் இணைத்தளம் மற்றும் அது சம்பந்தமான ஆயிரத்து 100 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை கணனி தொடர்பான அவசர பதில் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
குருதியை உறைய வைக்கும் கடும் குளிரில் பரமேஸ்வரன் பட்டினிப் போர்
தமிழினப் படுகொலையாளி மகிந்த ராஜபக்சவின் தலைமையில் சிங்கள தேசத்தில் நடைபெறுவதற்கு ஏற்பாடாகியுள்ள பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்க வேண்டாம் என்று பிரித்தானியப் பிரதமரை வலியுறுத்தி அவரது வாசத்தலம் முன்பாக குருதியை உறைய வைக்கும் கடும் குளிரில்
பொன்காந்தன் மற்றும் வேழமாலிகிதன் இன்று திடீர் விடுதலை
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் செயலாளரான பொன்னம்பலம் லட்சுமிகாந்தன் (பொன்காந்தன்) மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளரான அருணாசலம் வேழமாலிகிதன் ஆகியவர்கள் குற்றங்கள் நிருபிக்கப் படாத நிலையில்

ad

ad