புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 நவ., 2013

நாட்டை அவமானப்படுத்தும் திரைப்படங்களை தயாரிக்க நாடு முழுவதும் படப்பிடிப்புகளை நடத்தும் சனல்4 குழுவினர்: பாதுகாப்பு தரப்பினர்
இலங்கை வந்துள்ள சனல்4 தொலைக்காட்சியின் ஊடக குழுவினர், இலங்கை அவமானத்திற்கு ஏற்படுத்தும் வகையில் மேலும் பல ஆவணப்படங்களை தயாரிப்பதற்கு நாடு முழுவதும் ஒளிப்பதிவுகளை செய்துள்ளமை தமக்கு தெரியவந்துள்ளதாக அரச பாதுகாப்பு தரப்பினர் கூறியுள்ளனர்.
பிரதமர் கமரூன் தனது கௌவரத்தை தற்காத்து கொள்ளவேண்டும்: மிரட்டுகிறார் அமைச்சர் கெஹெலிய
பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனை அரசாங்கம் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டுக்கே அழைத்தது எனவும் அவர் தனது கௌவரத்தை தற்காத்து கொண்டு இருக்க வேண்டும் எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பொதுநலவாய மாநாட்டை புறக்கணிப்பு: 2015 மாநாட்டை நடத்தும் வாய்ப்பை இழந்த மொரீசியஸ்
இலங்கையில் மனித உரிமை மீறல்களை காரணம் காட்டி கொழும்பில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை புறக்கணித்த மொரீசியஸ் நாடு எதிர்வரும் 2015 ஆம் ஆண்டு பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை நடத்தும் வாய்ப்பை இழந்துள்ளது.
இலங்கையின் சிறுபான்மையினரின் உரிமைகள் குறித்து கமரூன், மஹிந்தவிடம் உறுதியான பேச்சு
ஜனாதிபதி மகிந்தவுடனான சந்திப்பின் போது இலங்கையில் தமிழ் சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று பிரித்தானிய பிரதமர் அழுத்தம் கொடுத்துள்ளார்.
புறக்கணிப்பு மூலம் மன்மோகன் சிங், மஹிந்தவுக்கு கடும் செய்தியை சொல்லியுள்ளார்!- சர்வதேச மன்னிப்புச்சபை
இந்திய பிரதமர் மன்மோகன் சிங் பொதுநலவாய நாடுகள் மாநாட்டை புறக்கணித்தமையின் மூலம், இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும கடும் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளதாக சர்வதேச மன்னிப்புசபை தெரிவித்துள்ளது.
முற்றம் குற்றம்.. யுத்தம்! நடராஜன் மீது கோபம் இருந்தால், அதனை முள்ளிவாய்க்கால் முற்றத்தின் மீதா காட்டவேண்டும் [ விகடன் ]
இது நவம்பர் மாதம். ஈழத் தமிழர் விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்​களின் நினைவைப் போற்றும் மாவீரர் தினம் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படும் மாதம். அப்படிப்பட்ட மாதத்தில்,

23 ஆவது பொதுநலவாய உச்சி மாநாடு கோலாகல ஆரம்பம்

கலாசார பாரம்பரியங்களுடன் தலைவர்கள் வரவேற்பு
பொதுநலவாய அரச தலைவர்களின் 23வது உச்சி மாநாடு நேற்று கோலா கலமாக கொழும்பில் ஆரம்பமானது. உச்சி மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு தாமரைத் தடாக மஹிந்த ராஜபக்ஷ அரங்கிலும் அரச தலைவர்கள் கலந்து கொண்ட முதலாவது உத்தியோகபூர்வ அமர்வு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்திலும்
பிரித்தானிய பிரதமருக்கு நிகராக சனல் 4 வை நம்பும் யாழ்ப்பாண மக்கள்
யாழ்ப்பாணத்துக்கு நேற்று பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரோன் சென்றிருந்த போது அவரை காண காட்டிய அதே அக்கறையை பொதுமக்கள் சனல் 4 ஊடகத்தினர் மீதும் காட்டியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை மிகப் பெரிய மயான பூமி!- சனல் 4 ஊடகம்!- பிரி. பிரதமருக்கு நிகராக சனல் 4 ஐ நம்பும் யாழ்.மக்கள்
இலங்கை மிகப் பெரிய மயான பூமி என சனல் 4 தொலைக்காட்சி நேற்றிரவு பிரசாரங்களை ஆரம்பித்துள்ளதாக திவயின தெரிவித்துள்ளது.
கொமன்வெல்த் மாநாட்டில் 23 நாடுகளின் தலைவர்களே பங்கேற்பு – வாக்குறுதி அளித்த பலர் நழுவல்
சிறிலங்காவில் இன்று காலை கோலாகலமாக ஆரம்பித்த கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாட்டில், பாதிக்கும் குறைந்த உறுப்பு நாடுகளின் தலைவர்களே பங்கேற்றுள்ளனர். 

வயதான தாயாரை சப்பாத்துக் கால்களால் தாக்கிய பொலிஸார்: கண் கலங்கிய சனல் 4 ஊடகவியலாளர்கள்

தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்திய , உறவுகளைத் தொலைத்த மக்கள் மீது, தாக்குதல் நடத்தியது மாபெரும் குற்றமாகும். இச் சம்பவம் உட்பட தமிழர்கள் மேல் புரியப்பட்ட அனைத்து குற்றங்கள்
w1








இலங்கைக்கு எதிராக லண்டனில் மீண்டும் இடம்பெற்ற பாரிய ஆர்ப்பாட்டம் 

இலங்கையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் பொதுநலவாய அரச தலைவர்களின் உச்சி மாநாட்டினை அங்கு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சர்வதேச மட்டத்தில் போராட்டங்கள் வலு பெற்றிருக்கும் நிலையில் தொடர்ச்சியான போராட்டங்களை
வேடிக்கையான பேச்சாக இருக்கிறது இளவரசர் சார்ள்ஸின் பொறுப்பற்ற பேச்சு. "உலகில் உள்ள பிரச்சினைகளை நினைவுபடுத்திக்கொண்டிருக்க தேவையில்லை எனவும் மாறாக அவற்றுக்கு தீர்வினை பெற பொதுநலவாய அமைப்பு முயற்சிக்க வேண்டும்" எனவும் பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் தெரிவித்துள்ளமையானது ஆழமற்ற சிந்தனையாகவே தோன்றுகின்றது. நினைவுபடுத்தாமல் எப்படி தீர்வு தேடுவீர்கள் இளவரசரே? தீர்வைப்பற்றி நீங்கள் முன்வைக்கும் போதே எதற்கான தீர்வு என்று சொல்ல வேண்டும் அல்லவா? அத்தோடு உங்கள் மனசாட்சிக்கே தெரிகிறது இங்கே மருந்து தேவைப்படும் காயங்கள் இருக்கின்றன என்று அதனால் தான் தீர்வு பற்றி மேலோட்டமாக சொல்கிறீர்கள்! கண்ணில் ஒரு வலி இருந்தால் கனவுகள் வருவதில்லை. வலி சுமந்த மனிதர்களுக்கு தான் தெரியும் வலி என்றால் என்ன என்று...இல்லையேல் நெஞ்சில் துளியாகவேனும் ஈரம் இருக்க வேண்டும்...உங்களுக்கு எங்கே புரியும் எம் இனத்தின் கொடும் துயரம் பற்றி?
http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.tamilcnn.org%2Farchives%2F217234.html&h=TAQEnycAX




இலங்கையில் சனல் 4- ன் இயக்குனர் கல்லாம் மேக்ரோ-வை கொலை செய்ய அரசின் சதி அம்பலம் வீடியோ 

இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெறுவதால் பல்வேறு நாட்டிலிருந்தும் தொலைக்காட்சி சேனல்கள் இலங்கையில் தஞ்சம் அடைந்துள்ளன. இதில் முக்கியமாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தொலைக்காட்சி சேனல்-4, இலங்கையின் இனவெறி செயல்களை உலகறிய செய்த சேனல். இந்த சேனல் அலைவரிசைக்கு தடைவிதித்தால் மேலும் பெரிய பிரச்சனை எழும் என்பதால் இலங்கை அரசு ஏதும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
லண்டனில் இருந்து கொண்டே இலங்கைக்கு பெரிய
பொல்லு கொடுத்து அடி வாங்க போகும் இலங்கை ஜனாதிபதி 
பொதுநலவாய மாநாடு நடத்தி தன்மீதான குற்றச் சாட்டுகளை மறைக்கலாம் அல்லது மறுக்கலாம் என கனவு கண்ட மஹிந்த பொல்லு கொடுத்து அடி வாங்கிய கதை ஆரம்பிகிறது .வந்திருந்த அனைத்து தலைவர்களும் ஊடகங் களும் வடக்கு நோக்கி செல்வதையே முக்கிய நோக்காக கொண்டுள்ளன . அரசோ தனது கட்டுபாட்டை இழந்து  தவிக்கிறது  இங்கிலாந்து பிரதமர்  ஒருவர் 48 வருடங்களின் பின்னர் விஷயம் போன கமரூன் தமிழரின் நலன்புரி நிலையத்தின் சிறிய தகர கொட்டகைகளில் காண பாடும் கா ட்சிகள் அவரின் மனித காருண்யத்தை விளக்குகின்றன தான் எதற்காக போகிறேன் என்று சொன்னவர் செய்து காட் டுகிறார் சிறிய நாட்டின் ஜனாதிபதி மகிந்த பெரியபலமான நாடான  இங்கிலாத்தில் இறங்க முடியாத நிலை.பெரிய நாடான இங்கிலாந்தின் பிரதமர் தகர கொட்டகையில் என்ன வித்தியாசம் 

யாழில் பொலிசார் கிறிஸ்தவப் பாதிரியார்களைத் தாக்கும் அதிர்ச்சிக் காட்சிகள்

ad

ad