-
4 டிச., 2013
போர்க்குற்ற விசாரணையில் முன்னேற்றம் இல்லாவிட்டால், சர்வதேச நாடுகளின் பொறுமை குறைந்து விடும்!- அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை
போர்க்குற்றங்கள் தொடர்பான உள்ளக விசாரணை நடத்தும் சர்வதேச நாடுகளின் வேண்டுகோள்களை இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நிராகரித்து வருகின்ற நிலையில், இலங்கைக்கு அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது
புலிகளின் நாணயத்தின் மறுபக்கமாகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயற்படுகிறது: சபையில் கெஹலிய
தமிழர் தாயகக் கொள்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னும் கைவிடவில்லை. அது தொடர்ந்தவண்ணமே இருக்கின்றது. அந்த வகையில் புலிகளின் நாணயத்தின் மறுபக்கமாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டுவருகின்றது என்று அமைச் சரவை பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல நேற்று சபையில் தெரிவித்தார்.
ஈ.பி.டி.பி கட்சியைச்சேர்ந்த நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் தானியேல் றெக்ஷியன் (ரஜீப்) படுகொலை வழக்கில், ஈ.பி.டி.பி கட்சியைச்சேர்ந்த வடமாகாணசபை எதிர்க்கட்சித்தலைவர் க.கமலேந்திரன் (கமல்) கொழும்பில் காவல்துறையால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அதேநேரம் தானியல் றெக்சியனுடைய மனைவி மற்றும் வேலணையை சேர்ந்த இளைஞர் ஒருவரும் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேநேரம் தானியல் றெக்சியனுடைய மனைவி மற்றும் வேலணையை சேர்ந்த இளைஞர் ஒருவரும் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
3 டிச., 2013
புலிகளுக்கு 10 ரஷ்யர்கள் சிறப்பு கொமாண்டோ பயிற்சி அளித்தனர்!- நீதிமன்றில் முன்னாள் போராளி சாட்சியம்
தமக்கும் வேறு சிலருக்கும் பத்து ரஷ்யர்கள் சிறப்பு கொமாண்டோ பயிற்சி அளித்ததாக, அனுராதபுர விமானப்படைத் தளம் மீதான தாக்குதலில் தொடர்புடையவரென குற்றம் சாட்டப்பட்டுள்ள, முன்னாள் விடுதலைப் புலிப் போராளி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நாவிதன்வெளி பிரதேச சபையின் உப தவிசாளர் தமிழரசுக் கட்சியிலிருந்து இடைநிறுத்தம்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் பொறுப்பில் இருந்து நாவிதன்வெளி பிரதேச சபையின் உப தவிசாளர் அமரதாச ஆனந்தன் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.நாவிதன்வெளி பிரதேச சபையின் உப தவிசாளர் அமரதாச ஆனந்தன். இலங்கைத் தமிழரசுக் கட்சியின்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமெரிக்காவில் கூடுகின்றது
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாம் தவணைக் காலத்தின் முதலாவது அரசவை இவ்வாரம் கூடுகின்றது.எதிர்வரும் டிச 6ம், 7ம், 8ம் திகதிகளில் கூடுகின்ற அரசவையின் பிரதான அமர்வானது, அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் அமைகின்றது. தொழில்நுட்ப பரிவர்த்தனையூடாக
சட்டத்தரணி கே.வி.தவராசாவின் வாதத்தால் பொட்டு அம்மானுடன் நெருங்கியவர் எனப்பட்ட வங்கி முகாமையாளர் வாதத்தால் விடுதலை
புலிகள் இயக்கத்தின் புலனாய்வுப் பிரிவின் தலைவரான பொட்டு அம்மானுடன் தொடர்பு உள்ளதாக பயங்கரவாதத் தடைப் பொலிசாரினால் கைது செய்யப்பட்ட பிரபல தனியார் வங்கியின் சிரேஸ்ட முகாமையாளர், சட்டத்தரணி கே.வி தவராசாவின் வாதத்தையடுத்து
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)