புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜன., 2014

காவல் நிலையங்கள் வதைக் கூடாரங்களா? திருமாவளவன் கண்டனம்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தமீம் அன்சாரி என்னும் 15 வயது சிறுவனை சந்தேகத்தின் பெயரில் கடந்த 7-1-2014 அன்று பிடித்துச்
இலங்கையை குற்றவாளியாக்கவே மேற்குலக நாடுகள் முயற்சி: தயான் ஜயதிலக்க
அமெரிக்க தலைமையிலான மேற்குலக நாடுகள் இலங்கைக்கு எதிராக சுயாதீன விசாரணை நடத்த வேண்டும் என்ற யோசனையை நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக முன்னாள் இராஜதந்திரியான கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
புலிகளுக்கு ஆதரவளித்த நாடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டத் தயார்!– இலங்கை அரசாங்கம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளித்த நாடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டத் தயார் என்று இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில்
கே. ஜே. யேசுதாஸ்
K. J. Yesudas

யேசுதாஸ்
பின்னணித் தகவல்கள்
இயற் பெயர்கட்டசேரி யோசப் யேசுதாஸ்
வேறு பெயர்கள்கான கந்தர்வன்
பிறப்பு10 ஜனவரி 1940(அகவை 74)
ஃபோர்ட் கொச்சி,கொச்சி இராச்சியம்,இந்தியா
பிறப்பிடம்கொச்சிகேரளா,இந்தியா
இசை வகை(கள்)கருநாடக இசை
திரையிசை
இசை இயக்குனர்[1]
இசைத்துறையில்1961–நடப்பு
வலைத்தளம்www.yesudas.com
பாடகர் ஜேசுதாசுக்கு இன்று பிறந்த நாள் 
கட்டசேரி யோசஃப் யேசுதாஸ் (மலையாளம்കാട്ടശ്ശേരി ജോസഫ് യേശുദാസ്) , (பிறப்பு 10 சனவரி 1940) அல்லது பரவலாக கே.ஜே.யேசுதாஸ், ஓர் இந்தியகருநாடக இசைக் கலைஞரும் புகழ்பெற்றத் திரைப்படப் பாடகரும் ஆவார். அவர் தமது 50 ஆண்டுகள்

9 ஜன., 2014

வடக்கை கண்காணிக்க ஐ.நா பொறிமுறை

சிறிலங்காவில் தமிழர்கள் செறிவாக வாழும் பகுதிகளில் தொடர்ந்து இடம்பெற்று வரும் மனிதஉரிமை மீறல்களை கண்காணிக்க ஐ.நா பொறிமுறை ஒன்றை அமைப்பது குறித்து ஜெனிவா தீர்மானம் வரையப்படும் போது கவனத்தில் கொள்ளப்படும் என்று அமெரிக்க இராஜாங்கத்

தினமும் மக்கள் குறைகளை அமைச்சர் ஒருவர் கேட்டறிவார்! சனிக்கிழமை நான் கேட்பேன்! கெஜ்ரிவால் அறிவிப்பு!

டெல்லியில் தினந்தோறும் மக்கள் குறைகளை அமைச்சர் ஒருவர் கேட்டறிவார் என அம்மாநில முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். மேலும், சனிக்கிழமைதோறும் பொதுமக்கள் குறைகளை தான் கேட்டறிவதாகவும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
அமெரிக்க தூதரகங்கள் ஓட்டல், பார், வீடியோ கிளப் நடத்த  தடை : இந்தியா உத்தரவு
 இந்திய தூதர் தேவயானி கோப்ரகடேயின் கைதுக்கு பதிலடியாக இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்களின் வர்த்தக நடவடிக்கைகளை நிறுத்தவேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்திய தூதர் தேவயானி கோப்ரகடே விசா மோசடி செய்தார்
தலையில் கல்லை போட்டு கணவர் கொலை! கள்ளத்தொடர்பை கைவிட மறுத்ததால் மனைவி ஆத்திரம்!
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள முஸ்திகிரிஅள்ளியை சேர்ந்தவர் குப்பாகவுண்டர். இவரது மகன் சின்னசாமி (50). இவருக்கு திருமணமாகி லட்சுமி (42) என்ற மனைவியும், மகன்கள்
பூஸா தமிழ்க் கைதிகளையும்; போர்க் குற்ற நிபுணர் பார்வை
பூஸா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அர சியல் கைதிகள் மற்றும் தமி ழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களை, இலங்கைக்கு வருகை தந் துள்ள அமெரிக்கப் போர்க்
சபைக்கு வந்தது செங்கோல்
வடமாகாண சபையின் இன்றைய அமர்வில் முதன்முறையாக செங்கோல் எடுத்து வரப்பட்டது.அதன்படி இன்று காலை 9மணிக்கு ஆரம்பமாகிய சபை நடவடிக்கையின் போது அவைத்தலைவர்
நேற்றும் 6 எலும்புக்கூடுகள் மீட்பு; பாரிய புதைகுழியாக உருவெடுப்பு! - மன்னார் ஆயர் நேரில் சென்று பார்வை; தோண்டும் பணிகள் மீள இடைநிறுத்தம் 
மன்னார் - திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனிதப் புதைகுழியில் இருந்து நேற்றும் 6 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.குறித்த இடத்துக்கு நேற்று நேரடியாகச் சென்று அங்குள்ள நிலைமைகளைப் பார்வையிட்ட மன்னார் மறை மாவட்ட

நயாகரா நீர்வீழ்ச்சி உறைந்தது

கடந்த இரண்டு வாரங்களாக கடும்பனியால் சிக்கி தவிக்கும் அமெரிக்கா மற்றும் கனடாவில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் கனடாவில் இருக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி முற்றிலும் பனியால் உறைந்துவிட்டதாக அதிர்ச்சி புகைப்படங்கள் வெளிப்படுத்துகின்றன.

கனடா மற்றும் அமெரிக்காவின் பல பகுதிகளிலும், -20C பனி பொழிவதால் நயாகாரா நீர்வீழ்ச்சியில் விழும் தண்ணீர் முழுவதும் உறைந்து எல்லாம் ஐஸ்கட்டியாக மாறிவிட்டது. சுற்றுலா பயணிகள் வருகை சுத்தமாக நின்றுவிட்டது.

இந்த பயங்கர பனியால் அமெரிக்கா மற்றும் கனடாவில் 240 மில்லியன் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முன்பு 1911ஆம் ஆண்டு இதுபோன்ற ஒரு கடுமையான பனிப்புயல் தோன்றி நயாகரா நீர்வீழ்ச்சி உறைந்தது. அத்ன் பின்னர் சுமார் 100 வருடங்கள் கழித்து தற்போது தான் இவ்வளவு மோசமான பனி பொழிகிறது.

 


 
Niagara Falls FROZE in polar vortex
 

''ஜெயலலிதா பிரதமர் பதவிக்குத் தகுதியானவரா?'' டாக்டர் கிருஷ்ணசாமியின் அதிரடி பதில்

''அப்படிச் சொல்ல முடியாது. ஒவ்வொரு கட்சிக்கும் சில கொள்கைகளும் கோட்பாடுகளும் எதிர்பார்ப்புகளும் இருக்கும். புதிய தமிழகத்துக்கும் அப்படித்தான். தென் தமிழகத்தில் பிரதானமாக உள்ள பள்ளர்கள் எனும் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள், த
ஆவா’ குழுவில் பெண் தலைவர்-அதிர்ச்சியில் மக்கள் 
தீவிரமாக தேடும் யாழ் மாவட்டத்தை கலங்க வைத்த ஆவ குழுவின் பெண் தலைவியைக் கண்டுபிடிப்பதற்கு உதவுமாறு யாழ்ப்பாணம் பொலீசார் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

பாலியல் தொழிலுக்காக இலங்கை பெண்கள் மாலைதீவு அனுப்படுகின்றனர்!- பொலிஸார்
இலங்கையை சேர்ந்த யுவதிகளை பாலியல் தொழிலுக்காக மாலைதீவுக்கு அனுப்பி வைக்கும் திட்டம் ஒன்று பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பன்னிப்பிட்டி ஆன்டி மற்றும் மடபாத்த சத்துராணி ஆகிய பெண்கள் இந்த நடவடிக்கையுடன் சம்பந்தப்பட்டிருப்பதாகவும், இதன் முக்கியமான நபராக சுகூர் என்ற வெளிநாட்டு நபர் செயற்பட்டு வருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
அமெரிக்க விசேட தூதுவரை சந்­தித்­த­ ஊடகவியலாளர்­க­ளுக்கு படைப் புல­னாய்­வா­ளர்கள்மிரட்டல் 
வடக்­கிற்கு நேற்று விஜயம் செய்த போர்க்­குற்ற விசா­ர­ணை­க­ளுக்­கான அமெ­ரிக்­காவின் விசேட தூதுவர் ஸ்டீபன் ஜே. ராப்பி­னு­டைய சந்­திப்­புக்­களை அவ­தா­னித்த புல­னாய்­வா­ளர்கள் அச்­சந்­திப்­புக்­களில் செய்தி சேக­ரிக்கச் சென்ற ஊட­க­வி­ய­லா­ளர்­களின் புகைப்­படக் கரு­வி­களைத் தரு­மாறும்
கொழும்பில் அமெரிக்காவுக்கு எதிராக சிங்கள தேசிய அமைப்புக்களின் ஒன்றியத்தினால்  பாரிய ஆர்ப்பாட்டம்
போர்க்குற்றங்கள் தொடர்பான பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் விசேட பிரதிநிதி ஸ்டீவன் ஜே ராப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அருகில் இன்று பாரிய ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

ஜப்பானிலிருந்து சட்டவிரோதமாக துண்டு துண்டாவெட்டப்பட்டநிலையில் கொள்கலனில் வந்த  ஒன்பது வாகனங்களை நேற்று சுங்கத் திணைக்களத்தின் மத்திய உளவுப் பிரிவு கைப்பற்றியுள்ளது.
சுங்கத் திணைக்களத்தின் கொழும்பு பாலத்துறையிலமைந் துள்ள கொள்கலன் இறங்கு துறையில் 40 அடி நீளமான கொள் கலன் சந்தேக நபர் முன்னிலையில் திறக்கப்பட்ட போது துண்டு துண்டாக வெட்டப்பட்ட வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

ad

ad