புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஜன., 2014

கொழும்பு நகரை அழகுப்படுத்தும் திட்டத்தின் கீழ் பௌத்தலோக மாவத்தையில் இருந்து ஒரு தொகுதி மக்கள் வெளியேற்றப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ரஸ்யாவின் புதிய தூதரகம் அமைக்கவுள்ள இடத்தில் உள்ள மக்களே இந்த ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனர்.இந்த இடத்திலுள்ள 9 ஏக்கர் காணியை இலங்கை அரசாங்கம், ரஸ்யாவுக்கு விற்பனை செய்துள்ளது. இதற்காக குறித்த பிரதேசத்தை முழுமையாக சன
இலங்கை பலமிக்க நாடாக செயற்படுவதை விரும்பாதவர்களே மனித உரிமைகள் குறித்து குற்றம் சுமத்துவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் பிடியில் இருந்து மக்களை மீட்டமை மற்றும் கைது செய்யப்பட்ட 11 ஆயிரம் விடுதலைப்புலி உறுப்பினர்களை விடுவித்தமை போன்ற செயல்கள் மனித உரிமைகளை காக்கும் நாடு என்பதற்கான உதாரணங்களாகும்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பொலிஸ் மா அதிபருக்கு மூன்று கோடி ரூபா பெறுமதியான இலஞ்சத்தை கொடுத்துள்ளதாக தெரியவருகிறது.
பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை முன்னிட்டு இறக்குமதி செய்யப்பட்ட எஸ் 400 ரக ஹைபிரைட் சுப்பர் பென்ஸ் கார் ஒன்றை ஜனாதிபதி பொலிஸ் மா அதிபர் இலங்ககோனுக்கு வழங்கியுள்ளார்.
மன்னாரில் 16வது தடவையாக தோண்டப்பட்ட மனிதப் புதைகுழி: இன்றும் 5 எலும்புக்கூடுகள் மீட்பு
மன்னார் திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழி மீண்டும் இன்று மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணத்தின் முன்னிலையில் 16வது தடவையாக தோண்டப்பட்டுள்ளது.

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான நான்காவது ஒரு நாள் போட்டி இன்று  நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.  அதிரடியாக ஆடிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பி்ற்கு 278 ரன்கள்
பாக் ஜலசந்தி பகுதியில் மீன் பிடிப்பது தொடர்பாக தமிழகம் மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையே சுமுகமான முடிவு எட்டப்பட்டதாக இரு நாடுகளைச் சேர்ந்த மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
ஆனால் எத்தகைய முடிவுகள் எடுக்கப்பட்டன என்பதை அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்க அவர்கள் மறுத்துவிட்டனர்.தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் இரு நாட்டு அரசுகளின் ஒப்புதலைப் பெற்ற பிறகே முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு
தன் மீதான குற்றச்சாட்டுகள் அபாண்டமானவை என்று மறுத்துக் கூறிய மு.க.அழகிரி, அவர் கூறிய குற்றச்சாட்டுகள், அவர் எனக்கு அளித்த பிறந்த நாள் வாழ்த்து என்று கூறினார்.
இன்று காலை திமுக தலைவர் கருணாநிதி, தன் மகனும் முன்னாள் தென்மண்டல அமைப்புச் செயலாளருமான மு.க.அழகிரி குறித்து செய்தியாளர்களிடம் ஒரு விளக்கத்தை அளித்தார். அவர் மீது பல குற்றச்சாட்டுகளையும் கூறினார். இந்தக் குற்றச்சாட்டுகளை
கருணாநிதியின் குற்றச்சாட்டு அபாண்டமானது: மு.க.அழகிரி பரபரப்பு பேட்டி

கருணாநிதியின் குற்றச்சாட்டு அபாண்டமானது: மு.க.அழகிரி பரபரப்பு பேட்டி
மதுரை, ஜன. 28-
தி.மு.க.வில் இருந்து தென்மண்டல அமைப்பு செயலாளர் மு.க.அழகிரி சஸ்பெண்ட் செய்யப்பட்டது தொடர்பாக கட்சியின தலைவர் கருணாநிதி இன்று விளக்கம் அளித்தார். அப்போது, மு.க.ஸ்டாலின் பற்றி விரும்பத்தகாத கருத்துக்களை கூறியதால் அழகிரி மீது நடவடிக்கை எடுத்ததாக அவர் கூறினார்.
பேஸ்புக்கில் வந்த ஆபாச செய்தியால் கேரள பெண் தற்கொலை
கேரளாவின் கொச்சியை சேர்ந்த திருமணமான 27 வயது இளம்பெண் தன்னை பற்றி பக்கத்து வீட்டுக்காரர் பேஸ்புக்கில் ஆபாசமாக எழுதியதால் மனமுடைந்து தூக்குபோட்டு தற்கொலை
கலைஞர் பேட்டி எதிரொலி : ஆதரவாளர்களை திரட்டி அழகிரி பதிலடி
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் கலைஞர், அழகிரி நீக்கம் பற்றி உருக்கமாகவும், அதிர்ச்சியாகவும் சில தகவல் தெரிவித்தார்.
அழகிரி கொடும்பாவி எரிப்பு : மதுரை திமுகவில் பதட்டம்
மு.க.அழகிரியை திமுகவில் இருந்து நீக்கியது குறித்து, திமுக தலைவர் கலைஞர் இன்று செய்தியாளர் களிடம் விளக்கம் அளித்தார்.
அப்போது அவர்,   ‘’தி.மு. கழகத்தின் பொருளாளர்

தேமுதிகதான் இனி முடிவு செய்ய வேண்டும்! கலைஞர் பேட்டி!
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் கலைஞர் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார்.
இதுதான் நடந்தது : அழகிரி முழு விளக்கம்
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் கலைஞர், அழகிரி நீக்கம் பற்றி உருக்கமாகவும், அதிர்ச்சியாகவும் சில தகவல் தெரிவித்தார்.   இதையடுத்து மதுரையில் அழகிரி

சென்னை,கோவை,மதுரை,காஞ்சியில் அழகிரி உருவபொம்மை எரிப்பு
மு.க.அழகிரியை திமுகவில் இருந்து நீக்கியது குறித்து, திமுக தலைவர் கலைஞர் இன்று செய்தி யாளர்களிடம் விளக்கம் அளித்தார்.  அப்போது வீட்டிற்குள் அழகிரி நடந்துகொண்ட விதம் பற்றி விவரித்தார்.  இதையடுத்து
உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு வரும் ; துரைதயாநிதி அழகிரி
மு.க. ஸ்டாலின் சில மாதங்களில் இறந்துவிடுவார் என அழகிரி கூறியதால் தான், அவரை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கியதாக, தி.மு.க., தலைவர் கலைஞர் இன்று பேட்டியில் கூறியிருந்தார். 
கார் - பஸ் மோதல் : நடிகை குஷ்பு உயிர் தப்பினார் 
நடிகை குஷ்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக  நேற்று காலை தனது சொகுசு காரை ஓட்டிச் சென்றார். சிக்னலுக்காக காரை நிறுத்தினார். அப்போது பின்னால் வந்த மாநகர பஸ் அவர் கார் மீது

தேனி, கம்பத்தில் அழகிரி உருவபடம் எரிப்பு
தேனி மாவட்டத்தில் அழகிரி ஆதரவாளர்களே பெரும்பாண்மையாக இருந்து வந்தனர். ஆனால்,  கடந்த ஒரு வருடமாகவே அழகிரி ஆதரவாளர்கள் பெரும்பாலானோர், ஸ்டாலின் ஆதரவாளர்களாக

டிஜிபியை மாற்ற வேண்டும் : தேர்தல் ஆணையத்துக்கு ஸ்டாலின் வேண்டுகோள்
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன், தமிழக போலீஸ் டிஜிபி ராமானுஜத்தை மாற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டி.ராஜேந்தர் மகள் இலக்கியா திருமணம்
இயக்குனர் டி.ராஜேந்தர், உஷாவுக்கு சிம்பு, குறளரசன் என 2 மகன்கள், இலக்கியா என்ற மகளும் உள்ளனர்.  இலக்கியா எம்.பி.ஏ. படித்து வந்தார். 
தி மு க இல் குழப்பமா? கட்சி இரண்டாகுமா ? அல்லதுஅழகிரி புதிய கட்சி தொடங்குவாரா ? அ தி மு க வும் மறைமுகமான ராஜதந்திர வேலைகளில் இறங்கி இருப்பதாக ஒரு செய்தி வந்துள்ளது . எனது பார்வையில் இது கலைஞரின் ராஜதந்திர நாடக அரங்கேற்றம் . அ  தி  மு க வுக்கு உள்ள உச்ச கட்ட செல்வாக்கை  உடைக்க தி மு க பக்கம் மக்களை  பரிதாபம் கொள்ள வைக்கும் ஒரு பப்ளிசிட்டி முயற்சி 
தி மு க இல் ஏற்படுள்ள  குழப்பம் அல்லது நாடகம் பற்றிய செய்திகளுக்கு எம் இணையத்துடன் இணைந்திருங்கள் உடனுக்குடன் சுடச் சுட செய்திகளை  தர காத்திருக்கிறோம் .தந்து கொண்டிருக்கிறோம் 

ad

ad