புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஜன., 2014


இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான நான்காவது ஒரு நாள் போட்டி இன்று  நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.  அதிரடியாக ஆடிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பி்ற்கு 278 ரன்கள்
எடுத்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 79 ரன்களும், தோனி 79 ரன்களும், ஜடேஜா62 ரன்களும் குவித்தனர்
279 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களம் இறங்கிய நியூசிலாந்து அணி, 48.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 280 ரன்கள் எடுத்து, 7விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற முன்னிலையுடன் தொடரை கைப்பற்றியது.

ad

ad