-
12 பிப்., 2014
11 பிப்., 2014
வடக்கில் யுத்தத்தினால் நாதியற்றுள்ள இளம் பெண்களை யார் காப்பர்?
வடக்கில் வறுமையின் பிடிக்குள் அகப்பட்டுள்ள பெண்களின் அவல நிலைமைகள் தொடர்பில் தொடர்ச்சியாக விபரிக்கப்பட்டு வருகின்றது. எனினும் பொறுப்பு வாய்ந்தவர்களின் கவனமும் செயற்பாடும் ஒருங்கே பெண்தலைமையுள்ள குடும்பங்களினதும் விதவைகளினதும் பாதுகாப்பில்
பிரித்தானிய தம்பதி கடத்தல் விவகாரம்: சென்னையில் தீவிர விசாரணையில் ஈடுபடும் லண்டன் பொலிஸார்
இலங்கையைச் சேர்ந்த பிரித்தானிய கணவன் மற்றும் மனைவி கடந்த வருடம் தமிழகத்தில் வைத்து கடத்தப்பட்ட சம்பவத்துடன் இருக்கும் தொடர்புகள் குறித்து லண்டன் ஸ்கெட்லேன்ட் யார்ட் பொலிஸார், சென்னை பொலிஸ் ஆணையாளருடன் கலந்துரையாடியுள்ளனர்.
ஐ.நா பிரதிநிதி வடக்கிற்கு விஜயம்
முல்லைத்தீவுக்கு இன்று மதியம் விஜயம் செய்த அவர் ஐ.நாவின் நிதியுதவியில் அங்கு இயங்கி வரும் ஐஸ் உற்பத்தி தொழிற்சாலையை பார்வையிட்டுள்ளார்.
இதனையடுத்து கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யும் அவர், அந்த பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஐ.நாவினால் செயற்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆராயவுள்ளார்.
வடமாகாண முதலமைச்சர் ஆற்றிய உரை தொடர்பில் ஜனாதிபதி விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளதாக நம்பகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்மையில் வரணி மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட முதலமைச்சர் விக்னேஸ்வரன்,“கர்மவினை எவரையும் விட்டு வைக்காது. நாம் முன்னர் செய்த கருமங்களுக்கே இப்பொழுது பலனை அனுபவிக்கின்றோம். சர்வாதிகாரிகளாக இருந்த எகிப்தின்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)