முருகன், சாந்தன், பேரறிவாளனை விடுதலை செய்யக்கூடாது : உச்சநீதிமன்றம் இடைக்கால தடை
முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரையும் தமிழக அரசு விடுதலை செய்யும் முடிவிற்கு எதிர் ப்பு தெரிவித்து, மத்திய அரசு மறு ஆய்வு மனு தாக்கல் செய்தது. மத்திய அரசின் மனுவை ஏற்றது உச்ச நீதிமன்றம்.