புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 மார்., 2014

தனிக்கட்சி தொடங்குவதா? :5 மாவட்ட ஆதரவாளர்களுடன் அழகிரி ஆலோசனை
தி.மு.க.வின் தென் மண்டல அமைப்புச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி எம்.பி. சமீபத்தில் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதிலிருந்து

சேலம் யாருக்கு? விஜயகாந்த்- ராமதாஸ் பிடிவாதம்
 தர்மபுரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசினார். இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஜி.கே.மணி, சேலம் தொகுதி
தமிழகத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல்

இன்று மாலை வெளியீடு

வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தனித்துப்போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் சார்பில்

போஸ்டரால்தான் இவ்வளவு பிரச்னையும்;முதலில் என்ஆதரவாளர்கள் அதை நிறுத்த வேண்டும்: அழகிரி
 


17.3.2014 இன்று மதுரை தயா திருமண மண்டபத்தில் தி.மு.க.வின் தென் மண்டல அமைப்புச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி
மினி பேருந்தில் இலைகளை மறைக்க சொல்வது ஏன்: ஐகோர்ட் கேள்வி
மினி பேருந்தில் உள்ள இலைகளை மறைக்க உத்தரவிடுமாறு தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்திருந்தார். அவரது புகாரை பரிசீலித்த
யாழில் பேருந்து மீது தாக்குதல்: பயணிகள் இருவர் காயம்
யாழ்ப்பாணத்திலிருந்து அக்கரைப்பற்று நோக்கிப் பயணித்த பேருந்து மீது இன்று அதிகாலை 5.30 மணியளவில் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழிலிருந்து பேரூந்தில் பயணம் செய்த 22 வயது பெண் ஹபரணையில் தானாகவே சென்றாரா  ? அல்லது கடத்தப்படாரா ?
யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்பில் தனது வீட்டுக்கு வந்து கொண்டிருந்த இளம் தாய் ஹபரணைக் காட்டுப்பகுதியில் வைத்துக் காணாமல் போயுள்ளதாக வாழைச்சேனை
ஷியாவுடன் கிரிமியா இணைவதா அல்லது 1992–ம் ஆண்டைய கிரிமிய அரசியல் சட்டத்தை மீண்டும் அமல்படுத்துவதா என்பது குறித்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) அங்கு பொது வாக்கெடுப்பு நடக்கிறது. 
உக்ரைன் நாட்டின் தன்னாட்சி பகுதி கிரிமியா. இங்கு ரஷிய மொழி பேசுகிற மக்களே அதிகளவில் வசித்து வருகிறார்கள்.கிரிமியா பாராளுமன்றம், உக்ரைனிடமிருந்து கிரிமியா சுதந்திரம் பெற்றதாக கடந்த 11–ந்தேதி தீர்மானம் நிறைவேற்றியது. இந்த தீர்மானத்தை ரஷியா வரவேற்றது. ஆனால் அமெரிக்கா ஏற்க வில்லை.

‘பார்முலா1’ கார் பந்தயத்தின் முதல் சுற்றான ஆஸ்திரேலியன் கிராண்ட்பிரீ போட்டியில் ஜெர்மனி வீரர் நிகோ ராஸ்பெர்க் முதலிடம் பிடித்தார்.
முதல் சுற்று பந்தயம்
கார் பந்தயங்களில் மிகவும் பிரபலமான ‘பார்முலா1’ கார்பந்தயம் இந்த ஆண்டில் உலகம் முழுவதும் 19 சுற்றுகளாக நடத்தப்படுகிறது.

தர்மபுரி தொகுதியில் அன்புமணி ராமதாஸ் போட்டி; பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி அறிவிப்பு

தர்மபுரி தொகுதியில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுகிறார் என்றும், இதுகுறித்து கூட்டணி கட்சி தலைவர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் ஜி.கே.மணி கூறினார்.
முதலமைச்சர் பதவி வழங்காவிட்டால் கிழக்கு மாகாணசபைக்கான ஆதரவு வாபஸ்!- ஹக்கீம்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக முதலமைச்சர் பதவி வழங்கப்படாவிட்டால், கிழக்கு மாகாணசபைக்கான ஆதரவு வாபஸ்
மலேசிய விமானம் இலங்கையின் வடக்கில் தரையிறக்கப்பட்டதா? புலிகளை தொடர்புபடுத்திய பிஸினஸின்சைடர்ஆங்கில இணையத்தளம்
காணாமற்போன நிலையில் தேடப்பட்டுவரும் மலேசிய எயார்லைன்ஸ் விமானம் இறுதியாக ரேடாரில் பதிவாகிய உறுதிப்படுத்தப்பட்ட மலேசியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு இடைப்பட்ட இடத்தில்
யாழ். கரையோரப் பிரதேசங்களில் கல்வி கற்று வேலை வாய்ப்பற்றிருக்கும் இளையோரை இராணுவத்தில் இணைப்பதற்கான முயற்சிகளில் படைத்தரப்பினர் ஈடுபட்டுவருகின்றனர் 
யாழ். கரையோரப் பிரதேசங்களில் கல்வி கற்று வேலை வாய்ப்பற்றிருக்கும் இளையோரை இராணுவத்தில் இணைப்பதற்கான முயற்சிகளில் படைத்தரப்பினர் ஈடுபட்டுவருகின்றனர்
 நிறைவேற்றப்பட உள்ள தீர்மானம் குறித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவு எதுவும் இல்லை 
என்று கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். யுத்தம் காரணமாக
ஐ  நா தீர்மானத்தை தமிழ மக்களின் பிரதிநிதிகளென தம்மை அடையாளப் படுத்துவோர் விமர்சித்து குழப்ப வேண்டாம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் விடுத்த வேண்டுகோள் நகைப்பிடமாகத் தோன்றுகின்றது. குழப்பங்களுக்கெல்லாம் காரணமானவர் இவ்வாறு ஒரு வேண்டுகோள் விடுப்பதை நினைக்கும் போது வேதனையாக இருக்கின்றது.
  
தமிழ் மக்களின் விடுதலைப்; போராட்டத்தை கொச்சைப் படுத்தி அப்போராட்டமானது வேலை வாய்ப்பற்ற இளைஞர், யுவதிகளால் விரக்தியடைந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கை என்று கூறியதோடு மட்டுமல்லாமல், முள்ளிவாய்க்கால்
ஜெயகுமாரி பிரச்சினையில் சர்வதேசம் தலையிட வேண்டும் -கூட்டமைப்பு 
கிளிநொச்சி, தர்மபுரத்தில் பாலேந்திரன் ஜெயக்குமாரி என்ற விதவைப் பெண் கைது செய்யப்பட்டுள்ள விவகாரத்தில் சர்வதேசம் தலையிட வேண்டும் என்று தமிழ்த் தேசியக்
 மன்னார் புதைகுழி விவகாரத்தை திசை திருப்பும் சிறிலங்கா அரசின் முயற்சி  குறித்தும், வடக்கில் இடம்பெறும் நில அபகரிப்புத் தொடர்பாகவும், கொழும்பில் இன்று நடந்த விழாவொன்றில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் விளக்கமளித்துள்ளார். 
இன்று பிற்பகல் கொழும்பில் நடந்த வீரகேரி வாரவெளியீட்டின் பிரதம ஆசிரியர் ஆர்.பிரபாகனின் ஆசிரியர் தலையங்கங்களின் தொகுப்பான, "தரிசனம்" நூல் வெளியீட்டு

மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான, பணிகளில், கொழும்புக்கான, அமெரிக்க மற்றும் பிரித்தானியத் தூதுவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

இதற்காக, அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசனும், பிரித்தானியத் தூதுவர் ஜோன் ரன்கின்னும், ஜெனிவா சென்றுள்ளனர். 
நடுவர்களின் செயற்பாடே போட்டி கைவிடப்பட காரணம் : அதிபர்

நூற்றாண்டு வரலாற்றுப் பெருமைமிக்க வடக்கின் பெரும் போர், துடுப்பாட்டப்போட்டி நடுவர்களின் தவறான தீர்ப்பினாலேயே கைவிடப்பட்டது என யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின்  அதிபர் எஸ்.கே.எழில்
வடபகுதி ஆசிரியர்கள் 21ஆம் திகதி போராட்டம்வடக்கில் ஆசிரியர்கள் காணாமல் போதல், எலும்புக் கூடுகள் மீட்பு போன்ற சம்பவங்களைக் கண்டித்து எதிர்வரும் 21ஆம் திகதி வட மாகாணத்தில் கடமையாற்றும் ஆசிரியர்கள் அனைவரும் கறுப்பு பட்டி

ad

ad