யாழ். கரையோரப் பிரதேசங்களில் கல்வி கற்று வேலை வாய்ப்பற்றிருக்கும் இளையோரை இராணுவத்தில் இணைப்பதற்கான முயற்சிகளில் படைத்தரப்பினர் ஈடுபட்டுவருகின்றனர்
யாழ். கரையோரப் பிரதேசங்களில் கல்வி கற்று வேலை வாய்ப்பற்றிருக்கும் இளையோரை இராணுவத்தில் இணைப்பதற்கான முயற்சிகளில் படைத்தரப்பினர் ஈடுபட்டுவருகின்றனர்
என்று கரையோரப் பகுதி மக்கள் குற்றஞ்
சாட்டுகின்றனர்.கொழும்புத்துறை, மணியந்தோட்டம், குருநகர், பாஷையூர், நாவாந்துறை ஆகிய பகுதிகளில் க.பொ.த.(சா.த.) பரீட்சை எழுதிவிட்டு முடிவுக்காகக் காத்திருக்கும் இளைஞர்களை குறிவைத்து அவர்களது வீடுகளுக்குச் செல்லும் படையினர் அவர்களை இராணுவத்தில் இணையுமாறும் இதனால் பலநன்மைகள் கிடைக்கும் எனவும் ஆசை காட்டி வருகின்றனர் என்று இந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
|