புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 மார்., 2014

இந்தியாவின் சிவப்பு விளக்கு பெண்ணின் மகன் மன்செஸ்டர் யுனைடெட்  அணியிடம் 
பாலியல் தொழில் நடத்தும் பெண்ணின் மகன், தெருவோரத்தில் நொறுக்குத் தீனி விற்பவரின் மகன் ஆகிய இருவரும், இங்கிலாந்தைச் சேர்ந்த மான்செஸ்டர் யுனைடெட் கிளப்

சுகவீனமா? பலவீனமா? நாமக்கல் தேமுதிக வேட்பாளர் போட்டியிட மறுப்பு

நாமக்கல் தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட தேமுதிக வேட்பாளர் மகேஸ்வரன், தனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதால், தன்னால் மக்களவைத் தேர்தலில் போட்டியிட

தலைமையிடம் நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டாம்: அழகிரியிடம் தொண்டர்கள் ஆரவாரம்

மதுரையில் தயா மகாலில் அழகிரி தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர், தன்னையும் தனது ஆதரவாளர்களையும் திமுகவில் இருந்து வெளியேற்றியது

35 வேட்பாளர்களையும் மாற்றவேண்டும்; இல்லையெனில் திமுக 4வது இடத்துக்கு தள்ளப்படும்: மு.க.அழகிரி

திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள 35 வேட்பாளர்களையும் மாற்ற வேண்டும். இல்லாவிட்டால், திமுக இந்தத் தேர்தலில் 4வது இடத்துக்குத் தள்ளப்படும் என்று

ஜெயலலிதாவுக்கு அழகிரி பாராட்டு

கட்சியின் மாவட்ட செயலாளர்களை மாதம்தோறும் மாற்றிவரும் ஜெயலலிதாவின் நடவடிக்கை பாராட்டத்தக்கது.அதனால்தான் கட்சி கட்டுக்கோப்பாக இருக்கிறது.அது திமுகவில் இல்லை என்று  மதுரையில் நடைபெற்ற ஆதராவளர்கள் சந்திப்பின்போது மு.க. அழகிரி பேசினார்.

எதிரிகளை மன்னிக்கலாம்; துரோகிகளை மன்னிக்கக் கூடாது: அழகிரி 'பஞ்ச்

எதிரிகளை மன்னித்து விடலாம்; ஆனால், துரோகிகளை மன்னிக்கக் கூடாது என்று பஞ்ச் டயலாக்கைக் கூறினார் மு.க. அழகிரி.,

எதிரிகளை மன்னிக்கலாம்; துரோகிகளை மன்னிக்கக் கூடாது: அழகிரி 'பஞ்ச்

எதிரிகளை மன்னித்து விடலாம்; ஆனால், துரோகிகளை மன்னிக்கக் கூடாது என்று பஞ்ச் டயலாக்கைக் கூறினார் மு.க. அழகிரி.,
மதுரையில் நடைபெற்று வரும் அழகிரியின் ஆதரவாளர்கள் கூட்டத்தில், ஜே.கே.ரித்திஷ் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ., மலைராஜா, குன்னூர்  சௌந்தரபாண்டியன், முன்னாள் எம்.பி., ஞானகுருசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
அறிவாலயத்தை மீட்க பண்டிய நாட்டில் இருந்து படை எடுக்க உத்தரவிடுங்கள் என்று அழகிரி ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பினர்.
மதுரையில் தயா மகாலில் இன்று மு.க. அழகிரி தனது ஆதரவாளர்களின் கூட்டத்தில் பேசினார். பின்னர் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர். அப்போது அவர்கள்,

கிரிமியா வாக்கெடுப்பு: 95 சதவீதம் பேர் ரஷ்யாவுடன் இணைய விருப்பம்

உக்ரெயின் நாட்டின் பகுதியான கிரிமியாவை ரஷ்யாவின் இணைப்பது குறித்து நேற்று பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
தனிக்கட்சி தொடங்குவதா? :5 மாவட்ட ஆதரவாளர்களுடன் அழகிரி ஆலோசனை
தி.மு.க.வின் தென் மண்டல அமைப்புச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி எம்.பி. சமீபத்தில் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதிலிருந்து

சேலம் யாருக்கு? விஜயகாந்த்- ராமதாஸ் பிடிவாதம்
 தர்மபுரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசினார். இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஜி.கே.மணி, சேலம் தொகுதி
தமிழகத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல்

இன்று மாலை வெளியீடு

வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தனித்துப்போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் சார்பில்

போஸ்டரால்தான் இவ்வளவு பிரச்னையும்;முதலில் என்ஆதரவாளர்கள் அதை நிறுத்த வேண்டும்: அழகிரி
 


17.3.2014 இன்று மதுரை தயா திருமண மண்டபத்தில் தி.மு.க.வின் தென் மண்டல அமைப்புச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி
மினி பேருந்தில் இலைகளை மறைக்க சொல்வது ஏன்: ஐகோர்ட் கேள்வி
மினி பேருந்தில் உள்ள இலைகளை மறைக்க உத்தரவிடுமாறு தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்திருந்தார். அவரது புகாரை பரிசீலித்த
யாழில் பேருந்து மீது தாக்குதல்: பயணிகள் இருவர் காயம்
யாழ்ப்பாணத்திலிருந்து அக்கரைப்பற்று நோக்கிப் பயணித்த பேருந்து மீது இன்று அதிகாலை 5.30 மணியளவில் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழிலிருந்து பேரூந்தில் பயணம் செய்த 22 வயது பெண் ஹபரணையில் தானாகவே சென்றாரா  ? அல்லது கடத்தப்படாரா ?
யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்பில் தனது வீட்டுக்கு வந்து கொண்டிருந்த இளம் தாய் ஹபரணைக் காட்டுப்பகுதியில் வைத்துக் காணாமல் போயுள்ளதாக வாழைச்சேனை
ஷியாவுடன் கிரிமியா இணைவதா அல்லது 1992–ம் ஆண்டைய கிரிமிய அரசியல் சட்டத்தை மீண்டும் அமல்படுத்துவதா என்பது குறித்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) அங்கு பொது வாக்கெடுப்பு நடக்கிறது. 
உக்ரைன் நாட்டின் தன்னாட்சி பகுதி கிரிமியா. இங்கு ரஷிய மொழி பேசுகிற மக்களே அதிகளவில் வசித்து வருகிறார்கள்.கிரிமியா பாராளுமன்றம், உக்ரைனிடமிருந்து கிரிமியா சுதந்திரம் பெற்றதாக கடந்த 11–ந்தேதி தீர்மானம் நிறைவேற்றியது. இந்த தீர்மானத்தை ரஷியா வரவேற்றது. ஆனால் அமெரிக்கா ஏற்க வில்லை.

‘பார்முலா1’ கார் பந்தயத்தின் முதல் சுற்றான ஆஸ்திரேலியன் கிராண்ட்பிரீ போட்டியில் ஜெர்மனி வீரர் நிகோ ராஸ்பெர்க் முதலிடம் பிடித்தார்.
முதல் சுற்று பந்தயம்
கார் பந்தயங்களில் மிகவும் பிரபலமான ‘பார்முலா1’ கார்பந்தயம் இந்த ஆண்டில் உலகம் முழுவதும் 19 சுற்றுகளாக நடத்தப்படுகிறது.

தர்மபுரி தொகுதியில் அன்புமணி ராமதாஸ் போட்டி; பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி அறிவிப்பு

தர்மபுரி தொகுதியில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுகிறார் என்றும், இதுகுறித்து கூட்டணி கட்சி தலைவர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் ஜி.கே.மணி கூறினார்.

ad

ad