புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 மார்., 2014

ராஜபக்ச குடும்பத்தில் எத்தனை பேர் அமெரிக்க குடியுரிமை உடையவர்கள் இருக்கின்றார்கள் என தெரியுமா?- கரு
தேசப்பற்று பற்றி மார்தட்டிக் கொண்டு மேடைகளில் உரத்த குரலில் பேசி வரும் ராஜபக்ச குடும்பத்தில் எத்தனை பேர் அமெரிக்க குடியுரிமை உடையவர்கள் இருக்கின்றார்கள் எனத் தெரியுமா



அமெரிக்கத் தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்க உள்ள நாடுகளின் முடிவில் மாற்றத்தை ஏற்படுத்துமாறு ஜெனிவா ஊடக மகாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவசர அழைப்பு.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இம்முறை சிறிலங்கா அரசுக்கு எதிராக அமெரிக்க தீர்மானம் மற்றும் நவநீதம்பிள்ளையின் அறிக்கை வெளிவந்த நிலையில் அதன் நிலமை
நவிபிள்ளையின் அறிக்கைஅரசியல் மயமானதும் அப்பட்டமான தவறுகளையும் கொண்டதாகவும் உள்ளது - இலங்கை
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் இலங்கை குறித்த அறிக்கையை முழுமையாக நிராகரிப்பதாக தெரிவித்துள்ள இலங்கை, குறித்த
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டேன் மு.க.அழகிரி பேட்டி
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று மு.க.அழகிரி கூறினார்.
முன்னாள் மத்திய மந்திரியும், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி, கட்சி தலைமையை இழிவுபடுத்தி

சொல்வதெல்லாம் உண்மை,வாய்மையே வெல்லும் புஜ்கள் நிர்மலா பெரியசாமி அ .தி மு க பிரசாரத்தில் உள்ளார் 
தன் கணீர் குரலால் தமிழர்களை வசீகரித்த தொலைக்காட்சி புகழ் நிர்மலா பெரியசாமி தற்போது தான் சார்ந்த கட்சிக்கான தேர்தல் பிரச்சாரத்தில் வித்யாச கெட்டப்பில் வந்து கலக்குக்கிறார்.
புதிய கட்சி தொடங்க நான் எம்.ஜி.ஆர். அல்ல: அழகிரி

ஆரணியில் உடல் நலக்குறைவாக உள்ள தனது ஆதரவாளர் முருகனின் தந்தை எம்.கே.ஏழுமலையை சந்திப்பதற்காக ஆரணி வந்த மு.க.அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது
மினி பேருந்துகளில் இலை ஓவியம் நீக்கம்அரசு மினி பஸ்களில் வரையப்பட்டுள்ள இலை ஓவியத்தை மறைக்குமாறு தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. இதையடுத்து சென்னையில் ஓடும் 100 மினி பஸ்களில் வரையப்பட்டிருந்த இலை ஓவியம் ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கப்பட்டன.
சென்னையில் கலைஞர் தேர்தல் பிரச்சாரம் துவங்கினார்
திமுக தலைவர் கலைஞர் சென்னையில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.  சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் பிரச்சாரக்கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
அழகிரி - வசந்தகுமார் சந்திப்பு
தி.மு.க.,வில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ள மு.க., அழகிரியை, கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் சென்னையில் சந்தித்து பேசினார்.

மகனாக இருந்தாலும்நன்றி மறந்தவர்களை திமுக மன்னிக்காது:
எனக்கு கொள்கைதான் முக்கியம்;குழந்தை, குட்டிகள் அல்ல : 
கலைஞர் பேச்சு
 

திமுக தலைவர் கலைஞர் சென்னையில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.  சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் நடைபெற்ற பிரச்சாரக்கூட்டத்தில்

கோபாலபுரத்தில் அழகிரி :
தாயார் தயாளு அம்மாளுடன் உருக்கமான சந்திப்பு
 

திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்ட மு.க.அழகிரி இன்று காலையில் மதுரையில் இருந்து சென்னை வந்தார்.  இன்று மாலை திமுக தலைவரும், தந்தையுமான கலைஞர், சிந்தாதிரிப்பேட்டையில்

26 மார்., 2014

இன்று ஜேர்மனிய சாம்பியனாக பயெர்ன் முன்சென்  தனது முதல் இடத்தை தக்க வைத்து சாதனை செய்துள்ளது. இன்றைய ஆட்டத்தில்  ஹெர்தா பெர்லினை 3-1 என்ற ரீதியில் வென்று 77 புள்ளிகளுடன்  இருக்கிறது.இன்று அது 24 வது  தடவையாக  ஜேர்மனிய சாம்பியனாகி இருக்கிறது 

புங்குடுதீவு.2 ஆதி வைரவர் ஆலய கும்பாபிசேகம்
புங்குடுதீவு மடத்துவெளி பாலசுப்பிரமணிய  கோவில் திருவிழா 

மடத்துவெளி ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் திருவிழா மகோற்சவ திருவிழா கடந்த  அன்று ஆரம்பமாகி  நடைபெற்று வருகின்றன ,எதிர்வரும் ஞாயிறன்று தேர்த்திருவிழாவும் திங்கள் அன்று தீர்த்தமும் செவ்வாயன்று பூங்காவனமும் நடைபெறும் 2 ஆம் திருவிழா பகல் இரவுக் காட்சிகளை  இங்கே   காணலாம்

தர்மபுரியில் அன்புமணி ராமதாஸ் தோல்வி காணும் சூழல் 
வன்னியர்கள்  அதிகமாக வாழும்  பாரம்பரியம் கொண்ட தொகுதியாக தருமபுரி இருந்தாலும் அங்கே பலமான ஒரு கோட்டையாக  சுமார் 20 கிராமங்களை தன கையில் வைத்திருக்கிறார் அ தி மு க எம் அற கே பன்னீர்செல்வம்.அவரது தனி இமேச் ஐ உடைக்க முடியாது அன்புமணி தின்கிறார் .விழுப்புரத்தில் அந்த சட்டமன்ற தொகுதியின் தேர்தலில் 2 ஆம் இடத்துக்கு வந்த காங்கிரஸ் சிவரசின் செல்வாக்கு உண்டு ஆனால் அவர் தற்போது அ தி மு க இல் உள்ளார் 
தந்தி டி வி இன் கருத்துக் கணிப்பில் அமோகமாக அ  தி மு க வெல்லும் 
ஸ்ரீ பெரும்புத்தூர் முதல் பொள்ளாச்சி வரையிலான 8 தொகுதிகள் கருது கணிப்பில் முடிவுகள்
அ தி மு க 56 வீதம்
தி மு க 33 வீதம்
பா ஜ கூட்டணி 13 வீதம்
8 தொகுதிகளிலும் அ தி மு க வெல்லும் பொள்ளாச்சியில் 2 ஆம்  இடத்தில பா ஜ.க.தி மு க மூன்றாம் இடம்.ஆரணியிலும் 1.அதிமுக 2.ப.ஜ. 3.தி முக .பெரம்பலூரில் சம பலத்துடன்  35 வீத வாக்குகளுடன் அதிமுக வும் தி முக வும் ஆனால் 3 ஆம் இடத்தில 24 வீத வாக்குகளுடன் பா ஜ கூட்டணி
பகுதி பகுதியாக இந்த டி வி நடத்தும் கருத்து கணிப்பில் அ தி மு க வெல்வதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறுகிறது 
அமெரிக்க துணைத் தூதரகத்தை மறியல் செய்த 50 பேர் கைது
 சென்னையில் உள்ள அமெரிக்காவின் தீர்மானம் வலுவற்றது என்று கூறி தூதரகத்தை முற்றுகை இட்டு போராடிய மே 17 மற்றும் வேறு இயக்கங்களை சேர்ந்த 50 பேரை காவல் துறை கைது செய்தது 

பிரசாரங்கள் இன்று நள்ளிரவுடன் முடிவு: தேர்தல் அதிகாரிகள் நாளை பணியில்

மேல் மற்றும் தென் மாகாணசபைத் தேர்தல்கள் எதிர்வரும் 29ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், பிரசாரப் பணிகள் யாவும் இன்று (26) நள்ளிரவு 12

ஜெனீவாவில் வெற்றியோ தோல்வியோ எமக்குப் பிரச்சினையில்லை; விசாரணை நடத்தப்பட்டால் ஆரம்ப காலம் தொட்டு நடத்தப்பட வேண்டும்

கொழும்பு, மாளிகாவத்தையில் ஜனாதிபதி
ஜெனீவாவில் வெற்றியோ தோல்வியோ அது எமக்குப் பிரச்சினையில்லை. எமது நாட்டு மக்கள் எம்மை வெற்றியாளர்களாக எதிர்காலத்திலும் முன்னேற்றிச் செல்வார்களென்ற நம்பிக்கை எமக்குண்டு என
மகிந்தவை பகிரங்க விவாதத்திற்கு வருமாறு அழைக்கிறார் ரணில்
news
ஜெனிவா மனித உரிமை மாநாடு தொடர்பில் எதிர்வரும் 28ஆம் திகதிக்கு முன்னர் திறந்த விவாதம் ஒன்றுக்கு வருமாறு எதிர் கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
 
கிரிபத்கொடவில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்; போதே எதிர் கட்சி தலைவர்

ad

ad