ஜெனீவா ஐ நா முன்றலில்இன்று நடைபெற்ற விபூசிகாவை விடுவிக்க கோரும் ஒன்றுகூடல்
ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தொடர் நடக்கும் சூழ்நிலையில் இலங்கையில் நடைப்பெற்று வரும் கைதுகளை குறிப்பாக விபூசிகா, ஜெயகுமாரி, பொய் குற்றாச்சாட்டில் தமிழர்கள் கைது
இலங்கைக்கு எதிரான பிரேரணை - நாளை அரச தரப்பு விவாதம்.
இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை மனித உரிமைகள் பேரவையில் முன்வைத்துள்ள அறிக்கை தொடர்பில் நாளை விவாதம் இடம்பெறவுள்ளது
சென்னை மாணவர்கள் சிரியா நாட்டின், புரட்சி படையில் சேர்ந்தார்களா?சென்னையில் படித்த கல்லூரி மாணவர்கள் இருவர், சிரியா நாட்டின் புரட்சி படையில் சேர்ந்துள்ளதாகவும், அவர்களை சிங்கப்பூரில் வசிக்கும் தமிழர்கள் இருவர்தான்,
மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளர் எஸ்.ஆர்.கோபி தனது சகோதரர்களுடன் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்தார்.
திமுக வேட்பாளரை ஆதரித்து தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ. பிரச்சாரம்
விருதுநகர் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ராதாகிருஷ்ணணை ஆதரித்து மாபா பாண்டிய ராஜன் எம்.எல்.ஏ. விருதுநகர் பகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். பாண்டியன்
ப.சி. ஆதரவாளர் வீடு, விடுதியில் சோதணை புதுக்கோட்டையில் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் ஆதரவாளர் மாரிமுத்து வீ்டு, அவரது மாரீஸ் விடுதியில் வருமான வரித்துறையினர் செவ்வாய்க்கிழமை சோதனை
கட்சியில் இருந்து நீக்கியதால் அறிவாலயத்தை விட்டு வெளியே போ என்று சொல்லமுடியாது : அழகிரி பேட்டிதிமுகவில் இருந்து மு.க.அழகிரி நிரந்தரமாக நீக்கப்பட்ட நிலையில், ஆலோசனை மேற்கொள்வதற்காக இன்று மாலை மதுரை சத்யசாய் நகரில் உள்ள அவரது வீட்டில் ஆதரவாளர்கள் குவிந்தனர்.
விருதுநகர் சட்டப்பேரவை தொகுதியில் பா.ஜ.க கூட்டணியின் சார்பில் மதிமுக பொதுச் செயலாளர் போட்டியிடுகிறார். அதனால், இப்பகுதியில் தனது ஆதரவாளர்கள் மற்றும் கூட்டணி
இன்றைய ஆட்ட முடிவில் பயெர்ன் முன்சென் ஜேர்மனிய சம்பியனாகுமா ?
ஜெர்மனியின் சமஸ்டி லீக் முதற்தர கழகங்களுக்கு இடையிலான போட்டிகளில் 27 வது சுற்றுப் போட்டி இன்று இடம்பெறும் .இதில் இன்று பயெர்ன் 9 வது தரவரிசையில் இருக்கும்