புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 மார்., 2014

நிறைவுபெற்றது தேர்தல் வாக்களிப்பு
மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பித்த நிலையில் மாலை 4 மணியுடன் நிறைவடைந்துள்ளது.
ஜெனிவாவில் காலைவாரியது மெக்சிகோ - சிறிலங்காவுக்கு பெரும் அதிர்ச்சி

சிறிலங்காவுக்கு எதிராக ஜெனிவாவில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை ஆதரித்ததன் மூலம், சிறிலங்கா குழுவுக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது மெக்சிகோ. 
தென், மேல் மாகாணசபைத் தேர்தல்: 4 மணியுடன் வாக்களிப்பு முடிந்தது – முடிவுகள் நள்ளிரவுக்கு முன்

சிறிலங்காவில் தென் மற்றும் மல் மாகாணசபைத் தேர்தல் வாக்களிப்பு முடிவுக்கு வந்துள்ளது. 

பரபரப்பான ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி: ஆஸ்திரேலிய அணி 2–வது தோல்வி அரைஇறுதி வாய்ப்பு மங்கியது

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் நேற்று நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி தோல்வி அடைந்தது.
ஜெயலலிதா பிரதமராக நீங்கள் ஆதரவு தெரிவிப்பீர்களா?பதிலளிக்கிறார்  தா.பாண்டியன் 
மோடி பிரதமர் பதவிக்கு ‘அலை’வது தெரிகிறது, மோடி அலைவீசுவதாக தெரியவில்லை என்று தா.பாண்டியன் கூறினார். மேலும் ஜெயலலிதா பிரதமராக இந்திய கம்யூனிஸ்டு ஆதரவு
விஜ்யகாந்த் குடிகாரன் என்று சொல்லாமல் சொல்லும் சிதம்பரம் யாருடைய பேச்சோ... விடிஞ்சா போச்சு என்று கூறுவார்கள்: அதன்படி தான் விஜயகாந்த் பேச்சும்: 
சிவகங்கையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பணிக்குழு அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:-
பா.ஜனதா கட்சி என்பது இந்து மத வெறியும், இந்தி மொழி வெறியும் உடையது. அந்த கட்சியுடன் தமிழகத்தில் 3 கட்சிகள் கூட்டணி சேர்ந்துள்ளன. அது எப்படி என்பது தெரியவில்லை. அந்த கட்சிகள் மொழி மற்றும் மத வெறிக்கொள்கைகளை எதிர்ப்பவை. ஆனால்
முதலமைச்சரின்  ஹெலிகாப்டரும் சோதனையிடப்படுகிறது: ஆனால் அடிக்கடி சோதனையிட தேவையில்லை: பிரவீண்குமார்

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் சென்னையில் சனிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில்

வேட்பு மனு தாக்கல் செய்தார் உதயகுமார்: ஆதரவு பெருக்கவே புகுந்த வீட்டுக்கு செல்கிறேன் என பேச்சு
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளராக உதயகுமார் போட்டியிடுகிறார். அவர் சனிக்கிழமை காலை 11.30 மணி அளவில் மனு தாக்கல் செய்வதற்காக

தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி: ஜெயலலதா
ஜம்மு காஷ்மீர் மாநிலம், பதன்கோட் என்ற இடத்தில் 28.3.2014 அன்று  தீவிரவாதிகள் நடத்திய  திடீர் தாக்குதலில், 111-வது ராக்கெட் படைப் பிரிவின் பீரங்கிகள் படையில் பணியாற்றி
நெகிழ வைக்கும் 'ஹோட்டல் ஏலகிரி’
இல்லாதவர்களுக்கு விலை இல்லை... ஏழைகளுக்கோ பாதி விலை..!
ஜெ.பாரதி,  படங்கள்: ச.வெங்கடேசன் நன்றி விகடன் 
'இப்படியும் நல்லவங்க உலகத்துல இருக்காங்களா..!’ என்று ஆச்சர்யப்பட வைப்பார்கள் சிலர். அந்த வரிசையில் இடம்பிடித்து உயர்ந்து நிற்கிறார்கள் சுஜாதா - நாகராஜ் தம்பதி! வேலூர் மாவட்டம்
ஜெயா... ‘பய’டேட்டா! - அ.தி.மு.க. டோட்டல் ஸ்கேன்

2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வின் ஸ்ருதி, நாளுக்கு நாள் இறங்கிக்கொண்டி ருப்பது போல தெரிகிறது!
அ.தி.மு.க. பொதுக்குழுவில் சில மாதங்களுக்கு முன்
ஊழல் ஆட்சிக்கும், குடும்ப ஆட்சிக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மதுரை தேர்தல் பிரசாரத்தின்போது ஜெயலலிதா கூறினார்.
மதுரையில் அ.தி.மு.க. வேட்பாளர் கோபாலகிருஷ்ணனை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செய.லாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா பிரசாரம் மேற்கொண்டார்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தேர்தல் பிரசாரத்தின்போது அங்கிருந்த பள்ளி குழந்தைகளிடம் பாரதி பாட்டு பாடி அறிவுரை வழங்கினார்.

விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
மோடியைக் கொல்வே ன் -காங்கிரஸ் வேட்பாளரின் பரபரப்பான பேச்சால் பதட்டம்  பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை துண்டு துண்டாக வெட்டிக் கொல்வேன் என்று உத்தரபிரதேச காங்கிரஸ் வேட்பாளர் பேசியது அதிர்ச்சியையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது. 

பலத்த போராட்டத்தின் பின்னர் வென்ற தென்னாபிரிக்கா .நெதர்லாந்தின் அபார ஆட்டம்
சிட்டகாங்: 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் சூப்பர் 10 சுற்று ஆட்டத்தில், நெதர்லாந்து அணிக்கு எதிரான விறுவிறுப்பு நிறைந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 6 ரன்கள்
தி.மு.க-வை வீழ்த்துமா அழகிரி வியூகம்!?

'அழகிரி, ஸ்டாலினை 38 ஆண்டுகளுக்கு முன்பே எனக்குத் தெரியும். பேச்சுலர் வாழ்க்கையில் கோபாலபுரம் ஏரியாவில் குறுக்குச் சந்து மாடி வீடு ஒன்றில் உட்கார்ந்து அரட்டையடிப்போம். தெருவில் இரண்டு மூன்று பேருடன் பேசிக்கொண்டிருந்தால்... அது ஸ்டாலின். பத்துப் பதினைந்து பேருடன் திரிந்தால்... அது அழகிரி என்று சொல்வார்கள்!'' - தயாநிதி மாறனின் திருமணத்தில் இப்படி சகோதரர்களைப் பற்றி சிலாகித்தவர் ரஜினி. அப்போது ரஜினி சிலாகித்த

நவக்கிரியில் 15 வயது பெண் திருமணம்
யாழ் மாவட்டம் நவக்கிரி பகுதியில் வாழும் 15 வயது பெண் 23 வயது இளைஞனை காதலித்து  இருந்தார். பின்னர் இருவரும் தலைமறைவாகி திருமணம் செய்து கொண்டனர்.இவர்களை தேடிய  பொலிசார்  நேற்று கைது செய்து யாழ் குருநகர் சிறுவர் நீதிமன்றில் சமர்பித்தனர்.இருவரும் கைதாகி மறியலில்  வைக்கப்பட்டனர்.விசாரணை தொடர்கிறது 
பொறுப்புக்கூறலுக்கு இனிமேலும் பொறுத்திருக்க முடியாது - ஜோன் கெரி

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மூலம் சிறிலங்காவுக்கு மிகத் தெளிவான செய்தி எடுத்துக் கூறப்பட்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி
சொனி பகிரங்க சர்வதேச டென்னிஸ் இறுதிப்போட்டி:

லீ நா - செரீனா பலப்பரீட்சை

அமெரிக்காவின் மியாமி நகரில் சொனி பகிரங்க சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் இறுதியாட்டத்தில் செரினா- லீ நா மோதுகின்றனர்.
நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் முதனிலை வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா)- மரியா 'ரபோவா (ர'pயா) பலப்பரீட்சை நடத்தினர்.

நாட்டு மக்கள் எம்மோடு இருக்கும் வரை எந்த சர்வதேச சக்திகளுக்கும் இடமில்லை

நாட்டின் நலனில் அக்கறை கொண்ட மக்கள் எம்மோடு இருக்கும் வரை எந்த சர்வதேச சக்திகளும் நாட்டுக்குள் பிரவேசித்து நாட்டைச் சீர்குலைக்க இடமளிக்கப் போவதில்லை என மனித உரிமை விவகாரம் தொடர்பான ஜனாதிபதியின் பிரதிநிதி அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
ஜெனீவா பிரேரணையை எப்போதுமே நாம் ஏற்கவில்லை எனவும் உள்நாட்டில் விசாரணைகளுக்கான எந்த வசதியையும்

ad

ad