புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஏப்., 2014

ஆறாம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சிலுமிஷம்; கேரளா ஆசாமி கைது
கோவை, ஆவராம்பாளையம் துரைசாமி லே–அவுட்டை சேர்ந்தவர் சந்தியா (வயது-16 பெண்ணின்  பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் பீளமேடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6–ம் வகுப்பு படித்து வருகிறார்.

இராணுவ சித்திரவதை காட்சிகள் புதியது


மேல் மற்றும் தென் மாகாண முதலமைச்சர்கள் இன்று பதவிப் பிரமாணம்!அண்மையில் நடைபெற்று முடிந்த தென் மற்றும் மேல் மாகாணசபைகளின் முதலமைச்சர்கள் இன்று பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.
தென் மாகாணசபையின் முதலமைச்சராக
தடை செய்யப்பட்ட அரச சார்பற்ற நிறுவனங்களினால் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு பணம் அனுப்பி வைப்பு
அண்மையில் இலங்கை அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்ட அரச சார்பற்ற நிறுவனங்களினால் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு பணம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா நடுநிலை வகித்தது  ஏன்?- சுதர்சன நாச்சியப்பன்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இந்தியா நடுநிலை வகிதமைக்கான காரணத்தை மத்திய வர்த்தக
மேல் மற்றும் தென் மாகாண முதலமைச்சர்கள் இன்று பதவிப் பிரமாணம்
அண்மையில் நடைபெற்று முடிந்த தென் மற்றும் மேல் மாகாணசபைகளின் முதலமைச்சர்கள் இன்று பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.

சா /த .பரீட்சையில்  யாழ் இந்துக் கல்லூரி,வேம்படி பாடசாலை மாணவர்கள் அனைவரும் சித்தி 
வேம்படி ää28 பேர் 9 A ,85 பேர் 8A ,33பேர் 7A ,இந்து --9பேர் 9A ,44பேர் 8A 
இன்று வெளியாகியுள்ள க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ். இந்துக் கல்லூரி மாணவர்கள் 100 வீத சித்தியடைந்துள்ளனர் என்று பாடசாலை

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளுக்கு அமெரிக்கா 1.7 மில்லியன் நிதியுதவி

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளைப் பாதுகாக்கவும் அவர்களுக்கு உதவவுமென ஏற்படுத்தப்பட்டுள்ள நிகழ்வுத் திட்டங்களுக்கு அமெரிக்கா நிதியுதவி வழங்க முன்வந்துள்ளதாக
கமல் வடமாகாண சபை எதிர்கட்சி தலைவரா? நிரூபித்தால் மட்டுமே அனுமதி ; நீதிமன்றம் உத்தரவு
news
வடக்கு மாகாண சபை அமர்வுகளில் கலந்து கொள்வதாயின் உறுப்பினர் பதவியில் தொடர்ந்தும் உள்ளமையினை மன்றிடம் நிரூபிக்க வேண்டும் என்றும் வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் கந்தசாமி கமலேந்திரனுக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். 

முல்லை பாடசாலை க.பொ.த முடிவுகள்
க.பொ.த. சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் இன்றைய தினம் இணையத்தளம் மூலம் கிடைக்கப் பெற்றதையடுத்து முல்லைத்தீவு வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளிலிருந்து அதியுயர் பெறுபேறுகளாக முல்லை.செம்மலை மகா வித்தியாலய மாணவி செல்வி க.நிதர்சனா மற்றும் முல்லை.வித்தியானந்தா கல்லூரியிலிருந்து சி.விநிஜா, பே.டயல்சியா ஆகியோர் ஒன்பது பாடங்களிலும் அதிதிறமைச் சித்தி பெற்றுள்ளனர். 

சுவிஸ் பாஸல் மைதானத்தில் இன்று ஓர் விசேசமான ஆட்டம்.பாசெலின்  வெற்றியும்   சேர்ந்தது கூடுதல் பெருமை 


இன்றைய ஐரோப்பியலீக் காலிறுதி ஆட்டத்தில் பலம்  மிக்க ஸ்பெயின் நாடடு கழகமான வலேன்சியாவுடன் மோதிய பாஸல் 3/௦ என்ற உயரிய வெற்றியை பெற்றது .இன்றைய  ஆட்டத்தில் ஒரு முக்கிய குறிப்பிடத்தக்க

புங்குடுதீவு சிவலைபிட்டி சனசமூக நிலையமும் அம்பாள் விளையாடடுக் கழகமும் நடாத்தும் மாபெரும் வருடாந்த விளையாட்டுப் போட்டி 
எதிர்வரும் புத்தாண்டு தினத்தில் காளிகாபரமேஸ்வரி அம்பாள் மைதானத்தில் வெகுசிறப்பாக நடைபெற ஏற்பாடாகி உள்ளது 
புங்குடுதீவு சிவலைபிட்டி சனசமூக நிலையமும்  ,அம்பாள் விளையாட்டுக் கழகமும்  நடத்தும் ஒன்றுகூடலொன்றுஎதிர்வரும்ஞாயிறு தினம் 06,04,2014 பி.ப. 15.௦௦ மணிக்கு  பாரிசில் இடம்பெறவுள்ளது . ஒன்றுகூடும்வேளை நிர்வாக சபை தேர்வும் நிகழவுள்ளது அனைவரையும் அன்புடன் அழைக்கின்றார்கள் ஒருங்கிணைப்பாளர்கள் 


விருதுநகரில் போட்டியிட காரணம்: வைகோ விளக்கம்

தான் எந்த தொகுதியில் போட்டியிட்டு தோற்றேனோ, அதே களத்தில் நின்று ஜெயித்துக் காட்டவே விருதுநகரிலேயே போட்டியிடுவதாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ

பேரவைத் தேர்தலிலும் தே.ஜ. கூட்டணி தொடரும்

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்காக அமைக்கப்பட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலிலும் தொடரும் என பாஜக மாநிலத் தலைவரும், கன்னியாகுமரி

விலகிய தேமுதிக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்

தேர்தலில் போட்டியிட மறுத்து விலகிய தேமுதிக வேட்பாளர் என்.மகேஷ்வரன், நாமக்கல்லில் வியாழக்கிழமை ஜெயலலிதா முன்னி
லையில் அதிமுகவில் இணைந்தார்.

எல்.கே.ஜி. புத்தகத்தில் கண்ணாடி அணிந்த சூரியன்: நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு

எல்.கே.ஜி. இரண்டாம் பருவப் பாடப் புத்தகத்தில் சூரியன் கண்ணாடி அணிந்திருப்பது போன்று அச்சிடப்பட்டுள்ள படம் தொடர்பாக உரிய உத்தரவு பிறப்பிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு
நவநீதம்பிள்ளை இனிமேல் சிறிலங்காவுக்குள் நுழைய முடியாது – அமைச்சர் மகிந்த சமரசிங்க

சிறிலங்காவுக்கு எதிராக அனைத்துலக விசாரணையை ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை முன்னெடுப்பதற்கு, சிறிலங்கா அரசாங்கம் ஒருபோதும்
சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் நாளை யாழ்ப்பாணத்துக்குப் பயணம்

சிறிலங்காவுக்கான நான்கு நாள் பயணத்தை ஆரம்பித்துள்ள சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் சண்முகம் நாளை யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். 

ad

ad