புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஏப்., 2014

தாயகம் வந்த உலக சாம்பியன்கள் நாளை நாடாளுமன்றிற்கு
 20-20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் வெற்றியீட்டிய இலங்கை அணி வீரர்கள் தற்போது விமான நிலையத்தில் இருந்து காலி முகத்திடலை நோக்கி ஊர்வலமாக அழைத்து செல்லப்படுகின்றனர்.
 பசில் ராஜபக்சவின்  வேண்டுகோளை நிராகரித்த முதல்வர் விக்னேஸ்வரன் 
வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனை நேரில் சந்தித்துப் பேச விரும்புவதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும், ஜனாதிபதியின் சகோதரருமான பஸில் ராஜபக்­ச  விடுத்த 
புலிகளின் நிதியில் வாங்கிய 'ட்றோலர்' படகு பிடிபட்டுள்ளதாம்! கொழும்பில் வெளியாகியுள்ள செய்தி
புலிகளின் தலைவர் பிரபாகரனிடம் சாரதியாகப் பணியாற்றிய பின்னர், நாட்டை விட்டுத் தப்பியோடிய ஒருவரினால் அனுப்பப்பட்ட நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட 'ட்றோலர்
இளம் பெண்ணைக் கடத்திச் சென்ற ஐந்து இளைஞர்களை பொலிஸார் மடக்கிப் பிடித்தனர்! மண்டைதீவில் சம்பவம்
மண்டைதீவிலிருந்து இளம் பெண்ணொருவரை யாழ்ப்பாணத்திற்குக் கடத்திச் சென்ற ஐந்து பேர் கொண்ட இளைஞர் குழுவொன்றை மண்டைதீவுச் சந்தியில் வைத்து நேற்று திங்கட்கிழமை

8 ஏப்., 2014

ஊர்காவற்றுறையில் குடும்பஸ்தர் ஒருவர் புலனாய்வு பிரிவினரால் கைத
யாழ். ஊர்காவற்றுறை பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் 11.15 மணியளவில் குற்றப் புலனாய்வுப் பொலிஸாரால் குடும்பஸ்தர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.
ஜனாதிபதியிடம் கையும் களவுமாக மாட்டிய அமைச்சரும் பா.உறுப்பினரும்
அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால ஆகிய இருவருக்கும் இடையேயான தொலைபேசி உரையாடலை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கேட்டுள்ளார்.
மனோ கணேசனை வளர்த்து விட்ட எனக்கு இவ்வாறு செய்வது துரோகச் செயல்!– என்.குமரகுருபரன்
கட்சியின் அரசியற்குழு எடுக்கும் தீர்மானங்களை ஊடகங்களுக்கு பகிரங்கப்படுத்தியமை தொடர்பில் என்.குமரகுருபரனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக
அடேல் பாலசிங்கத்தை இலங்கைக்கு நாடு கடத்துமாறு சிங்கள அமைப்புக்கள் மனுத் தாக்கல்
பிரித்தானியாவில் வசிக்கும் அடேல் பாலசிங்கத்தை நாடுகடத்துமாறு இலங்கை அரசாங்கம் கோர வேண்டும் என்று, வெளிநாடுகளில் வசிக்கின்ற சிங்களவர்கள் இலங்கை
இலங்கை அகதிகள் முகாம்களில் வருவாய்த்துறை அதிகாரிகள் திடீர் தணிக்கையில் ஈடுபட்டதால் பரபரப்பு
புதுக்கோட்டை மாவட்டத்தில் லேணாவிளக்கு அழியாநிலை தோப்புக்கொல்லை ஆகிய மூன்று இலங்கை அகதிகள் முகாம்கள் கடந்த 24 ஆண்டுகளாளக இருந்து வருகிறது.


சேற்று குளியலுடன் பக்தர்கள் அம்மன் தரிசனம்
சேற்று குளியளுடன் பக்தர்கள் அம்மன் தரிசனம்பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூர் முத்துமாரியம்மன்கோயில் பங்குனித் திருவிழா கடந்த மார்ச்- 16ம் தேதி பூச்சொரிதல் திருவிழாவுடன்
கலைஞர் என் மீது மான நட்ட வழக்குதொடுக்கத் தயாரா? : வைகோ கேள்வி 
 தேனி நாடாளுமன்றத் தொகுதி பிரச்சாரக் கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசினார். அவர்,  ‘’சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை வைகோ ஏன் வலியுறுத்தவில்லை?
ஐ.நா விசாரணைக்குழு முன் சாட்சியமளித்தால் சட்டநடவடிக்கை -அச்சுறுத்துகிறது சிறிலங்கா

ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை நியமிக்கும் விசாரணைக்குழு முன்பாக சாட்சியமளிப்போருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறிலங்கா அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வாழ்வாதாரம் மேம்பட வீதியை சீர்செய்து தாருங்கள்; ரவிகரனிடம் ஒட்டுசுட்டான் மக்கள் கோரிக்கை


ஒட்டுசுட்டான் கூளாமுடிறிப்பு பகுதியில் 126 ஏக்கர் அளவிலான விவசாய நிலம் பயன்படுத்த முடியாமல் இருப்பதனால் 135 குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக ம

சர்வதேச தரப்படுத்தலில் இலங்கை அணி முன்னிலைஉலக ரி-20 கிரிக்கெட் போட்டிகளின் தரப்படுத்தலில் இலங்கை அணி மீண்டும் முதலிடத்தை கைப்பற்றியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் இளம் தலைமுறையின் தமிழர்கள் கட்டாய இரட்டை வாழ்க்கை! - விபரணப் படம் (வீடியோ இணைப்பு)

சுவிட்சர்லாந்தில் வாழும் இரண்டாம் தலைமுறை தமிழர்கள் இரட்டை வாழ்க்கை வாழ வேண்டிய நிர்பந்தத்திற்குள் இருப்பதாக சுவிட்சர்லாந்தில் இருந்து ஒளிப்பரப்பாகும் எஸ்ஆர்எவ்  தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ஒரு மணிநேர விபரணப்படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் இரண்டாம் நிலைத் தலைவர் நந்தகோபன் 1 மாதத்துக்கு முன்னரே மலேஷியாவில் கைது செய்யப்படாரா ?
தமிழீழ விடுதலைப் புலிகளின் நெடியவன் குழுவில்; இரண்டாம் நிலை தலைவரும் வெளிநாட்டில் இயங்கியவருமான கபிலன் அல்லது நந்தகோபன் ஈரானிய மற்றும் மலேஷிய அதிகாரிகளின் உதவியுடன்
குமரகுருபரன், ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதி தலைவர் பதவியிலிருந்தும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதிவில் இருந்தும்  நீக்கம்!- வேலணை வேணியன் நியமனம்
ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதி தலைவர் பதவியில் இருந்து என். குமரகுருபரன் அகற்றப்பட்டுள்ளார். கட்சியின் சிரேஷ்ட உப தலைவராக கடமையாற்றிய வேலணை வேணியன், காலியான பிரதி தலைவர் பதவிக்கு கட்சியின் அரசியல்குழுவினால் ஏகமனதாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து அக்கட்சி விடுத்துள்ள அறிக்கை வருமாறு,
தேர்தலில் தோல்வியுற்றதை கௌரவமாக
சர்வதேச விசாரணைக்கு இலங்கை ஒத்துழைக்காது! பங்கேற்காது!– பீரிஸ் திட்டவட்டம்
இலங்கைக்கு எதிராக போர்க்குற்ற சர்வதேச விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்காது என இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். 
சாதனை வீரர்களுக்கு இன்று மகத்தான வரவேற்பு! காலிமுகத்திடல் நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு
பங்களாதேஸில் இடம்பெற்ற ரி இருபது உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் சாம்பியனான இலங்கை அணி வீரர்களுக்கு இன்று மகத்தான வரபேற்பு அளிக்கப்படவுள்ளது.
சிறிலங்காவுக்கு எதிரான முன்னகர்வு: நா.தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சரவை கூடுகின்றது
இலங்கைத் தீவில் தமிழினத்தின் மீது போர்க்குற்றம், மானிடத்துக்கு எதிரான குற்றம் மற்றும் இனஅழிப்பில் ஈடுபட்ட இலங்கை அரச தலைவர்கள், இராணுவ தளதிகள் ஆகியோரது பெயர்ப்பட்டியல்

ad

ad