தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு அமைப்புக்களின் வங்கி கணக்குகளை முடக்குமாறு சில நாடுகளிடம் இலங்கை அரசாங்கம் கோரிக்கை
குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான 15 அமைப்புக்களினால் 15 நாடுகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட வேண்டுமென இலங்கை அரசாங்கம்
இலங்கை அரசு என்ன சொன்னாலும் ஜூனில் சர்வதேச விசாரணை ஆரம்பவாது உறதி ஆங்கில வீக்கெண்ட்
இலங்கையில் போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றச்சாட்டுகள் மற்றும் மனிதஉரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஐ.நா வில் முன்மொழியப்பட்டுள்ள சர்வதேச விசாரணைகள்
ஏற்கனவே சாட்சியமளித்திருந்த டக்ளஸ், கருணா, பிள்ளையான் ஆகியோர் மீது விசாரணை நடத்த ஜனாதிபதி ஆணைக்குழு முடிவு.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திகாந்தன் ஆகியோரை காணாமல் போனவர்களை
கனடா உதயன் சர்வதேச விருது விழா 2014 – ஒரு கண்ணோட்டம்
புங்குடு தீவில் பிறந்த தமிழ் மணச் செம்மல் திரு. துரை கணேசலிங்கம்(ஜெர்மனி ) அவர்கள் ஐரோப்பாவிற்கான சிறப்பு விருதினைப் பெற்றார்.
07.04.2014 ஸ்காபுறோ கன்வென்சன் சென்ரரில் உதயன் சர்வதேச விருது விழா நடைபெற்றது. கனடியத் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபை ஈசன் உட்பட அனநித்துக் கட்சிகளைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள், தமிழ் வர்த்தகர்கள்,
ஐபிஎல் கிரிக்கெட்டை போலவே இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி நடத்தப்படுகிறது. செப்டம்பர் மாதம் இந்தப் போட்டி தொடங்குகிறது.டெல்லி, மும்பை,கொச்சி, கொல்கத்தா, பெங்களூர், புனே, கோவா, கவுகாத்தி, ஆகிய 8 இடங்களில் போட்டி நடைபெறுகிறது.
குஜராத் மாநில முதல்-மந்திரியும், பா.ஜனதாவின் பிரதமர் பதவி வேட்பாளருமான நரேந்திரமோடி, தனது பிரசாரத்துக்கு நவீன தொழில்நுட்ப வசதிகளையும் பயன்படுத்தி வருகிறார்.
மக்கள் பணியாற்ற எனக்கு வாய்ப்பு தாருங்கள்: ஏ.கே.மூர்த்தி பிரசாரம்
ஆரணி பாராளுமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி வந்தவாசி நகரில் பொதுமக்களிடம் ஓட்டு சேகரித்தார். அப்போது வாக்காளர்களிடம் பாம்பழம் சின்னத்திற்கு ஓட்டு போடுமாறு கேட்டுக் கொண்டார். தேரடி 4 சாலை சந்திப்பில் அவர் பேசியதாவது:–
குஜராத் சமீபகாலமாக நல்ல வளர்ச்சி அடைந்து வருகிறது. குடிநீர், மின்சாரம் மற்றும் மக்களின் அடிப்படை வசதிகள் அங்கு அரசு நல்லமுறையில் செயல்படுத்தி வருகிறது. ஆனால் தமிழ்நாட்டில் குடிநீர்
நைஜீரியாவில் போக்கோ ஹரம் தீவிரவாதிகளின் தாக்குதலில் 60 பேர் பலி
மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை அமைக்க வேண்டுமென போக்கோ ஹரம் என்ற தீவிரவாத அமைப்பு ஆயுதமேந்திய போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது.
''கருணாநிதி, ஜெயலலிதா இருவரும் என்னை ஆதரிக்க வேண்டும்'' தேவ கௌடாவின் வேட்பாளர் ரூத் மனோரமா என்கிற தமிழச்சி கர்நாடகத்தில் சுமார் 80 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கிறார்கள். அவர்களின் பிரதிநிதியாக வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட கர்நாடகத்தில் பிரதான தேசிய கட்சிகளான
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்து ,சீலாண்ட் (பேர்ன் மாநில பீல்) வாழ் புங்குடுதீவு மக்களுடனான கலந்துரையாடல்
இன்று 13.04.2014 ஞாயிறு மாலை 4மணியளவில் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய நிர்வாகசபைச் செயலாளர் திரு.தர்மலிங்கம் தங்கராஜா தலைமையில் சீலாண்ட் (பேர்ன் மாநில பீல்) வாழ் புங்குடுதீவு மக்களை இணைத்து புதிய நிர்வாகத்துடன் ஒரு கருத்துப் பரிமாறல் நடைபெற்றது. நீண்ட வாதப் பிரதிவாதங்களுக்குப் பின் செயற்குழு தெரிவும் நடைபெற்றது.
சீலாண்ட் (பேர்ன் மாநில பீல்) செயற்குழு உறுப்பினர்களாக திரு.சீலன் -லீஸ், திரு. சிவம் -லீஸ், திருமதி.சி.வரதலக்ஸ்மி -புறூக், திரு. சண்முகம் ஆனந்தன் -பீல் இவர்களுடன் ஏற்கனவே ஆலோசனைச் சபையில் அங்கம் வகிக்கும் திரு. ஞானச்சந்திரன், திரு.சுதன், திரு. சிவகுமார், திரு.சதா இந்த எட்டுப்பேரும் செயலாளருடன் (திரு.தர்மலிங்கம் தங்கராஜா) இணைந்து ஏனைய சீலாண்ட் (பேர்ன் மாநில பீல்) வாழ் புங்குடுதீவு மக்களையும் ஒன்றிணைத்து செயற்படுவோம் என உறுதி எடுக்கப்பட்டது.
சொற்ப அளவு மக்கள் கலந்து கொண்டாலும், அத்தனை பேரும் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய உறுப்பினர்களாக தம்மை இணைந்து கொண்டமை பெருமைக்குரியது. தொடர்ந்தும் ஆரோக்கியமாகவும் இனிதாகவும் நடைபெற்று, இரவு 8மணியளவில் கலந்துரையாடல் கூட்டம் நிறைவு பெற்றது.
இவ்வண்ணம்,
உண்மையுள்ள,
செயளாளர்.
த.தங்கராஜா.
தகவல்...
ஊடகப்பிரிவு,
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்து
வவுனியா,நெடுங்கேணியில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட கோபி மற்றும் இருவரின் இரத்த மாதிரிகள் மற்றும் உடற்பாகங்கள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.