ஆழ்குழாய் கிணறு அமைக்க அனுமதி பெற வேண்டும்: சேலம் மாவட்ட ஆட்சியர் உத்தரவு
கடுமையான வறட்சி நிலவுவதால், கடந்த சிலநாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள பொதுமக்கள், விவசாயத்திற்கும், குடிநீருக்கும் வேண்டி ஆழ்குழாய் கிணறுகளை அமைத்து வருகிறார்கள்.
ராஜ்நாத்சிங் இன்று தமிழகம் வருகிறார்: தஞ்சாவூர், சிவகங்கை, விருதுநகர் பொதுக்கூட்டங்களில் பிரச்சாரம்
பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியின் வருகையை தொடர்ந்து, அக்கட்சியின் தேசிய தலைவர் ராஜ்நாத்சிங்கும் இன்று தமிழகம் வருகிறார். தஞ்சாவூர், சிவகங்கை, விருதுநகர் ஆகிய இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகிறார்.
இன்று கனேடிய புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டம்
இன்று வெள்ளிகிழமை 18 ஆம் திகதி காலை 10 மணிக்கு புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டம் 2648 ஆம்இலக்க எக்லிண்டன் அவனியூ இல் அமைந்துள்ள நடைபெறவுள்ளது.புங்குடுதீவு மக்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றது சங்க நிர்வாகம்
அம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள மத்தள ராஜபக்ச விமானநிலையம் மற்றும் ராஜபக்ச துறைமுகம் என்பன நட்டத்தில் இயங்குகின்றன என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
அம்பாந்தோட்டை மத்தள விமான நிலையத்தின் ஊடாக நாள் ஒன்றுக்கு 50 பேர் மாத்திரமே பயணம் செய்கின்றனர் எனினும் அங்கு 350 பணியாளர்கள் சேவையாற்றுவதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
துப்பாக்கிகளுடன் நால்வர் நுழைந்து பணத்தையும் நகைகளையும் கொள்ளையிட்டனர்! நகைக்கடை காவலாளி
துப்பாக்கிகளுடன் நால்வர் கடையினுள் நுழைந்து, காவலில் இருந்த என்னை ஒருவர் வெளியே தள்ளிவிட்டார். பின்னர் ஒருவர் துப்பாக்கி முனையில் பணத்தைக் கொள்ளையிட்டார். இவ்வாறு நேற்றிரவு நீர்கொழும்பு நகைக்கடையில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவம்
முருகன் சாந்தன் பேரறிவாளன் வழக்கில் தீர்ப்பு 25ம் திகதிக்குள் வழங்கப்படும்-தலைமை நீதிபதி சதாசிவம்
இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கின் தண்டனை வழங்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்வதா இல்லையா என்ற வழக்கின் தீர்ப்பு அடுத்த வாரம் வழங்கப்படவுள்ளது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் கூறினார்.
புனே: அனைத்து ஓட்டுக்களையும் காங்கிரஸ் சின்னத்திற்கு மாற்றிய வாக்குப்பதிவு எந்திரம்! புனே நாடாளுமன்ற தொகுதியில் இன்று நடைபெற்ற தேர்தலின்போது, ஒரு வாக்குச்சாவடியில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் எந்த கட்சிக்கு வாக்களித்தாலும், அது காங்கிரஸ் கட்சி சின்னத்திலேயே பதிவானதால் பரபரப்பு ஏற்பட்டது.
மோடிக்கு நடந்தது பால்ய விவாகம் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.
பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் இந்த தேர்தலில்தான் தனது வேட்புமனுவில் தனக்கு திருமணம் ஆனதை குறிப்பிட்டிருந்தார். இதற்கு முன் போட்டியிட்ட எந்த ஒரு தேர்தலிலும் அவர் தனக்கு திருமணம் ஆனதையோ அல்லது மனைவி பெயரையோ தெரிவிக்காமல்
நிபுணர் குழுவின் விசாரணையின் போது இராணுவத்தினர் சாட்சி? - இலங்கை இராணுவம் மறுப்பு
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் மற்றும் யுத்தக் குற்ற விசாரணைகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட ஐநா நிபுணர் குழுவின் முன்னிலையில், முன்னாள் இராணுவ அதிகாரிகள் சாட்சியமளிக்க தயார் என வெளியான
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கான கூட்டுக் கூட்டம் ஒத்திவைப்புதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கான கூட்டுக் கூட்டம் ஒன்றை நாளை சனிக்கிழமை யாழ்ப்பாணம் அல்லது வவுனியாவில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்ட
ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் செல்வகணபதிக்கு 2 ஆண்டு சிறை! ஊழல் வழக்கில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், தற்போதைய தி.மு.க. எம்.பியுமான டி.எம்.செல்வகணபதி உள்பட ஐந்து பேருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.1995-96ஆம் ஆண்டில் அ.தி.மு.க ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் செல்வகணபதி. அப்போது, ஜவஹர்யோஜ்கர் யோஜனா வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் சுடுகாட்டுக்கு கூரை அமைப்பதில் முறைகேடு செய்ததாக செல்வகணபதி, ஆச்சார்யலு, சத்தியமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, பாரதி ஆகியோர் மீது சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்தது.
பயங்கரவாத அமைப்பு பட்டியலில் பொதுபல சேனா அமைப்பின் பெயர் இணைக்கப்பட்டுள்ளமைக்கு பொதுபல சேனா அமைப்பின் பிரதான நிறைவேற்று அதிகாரி டிலந்த வித்தானகே எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.