மதுரா நகர், எல்லப்பர் மருதங்குளம் இளைஞர்கள் இணைந்து வியஜகுமாரின் தயாரிப்பில் புஸ்பராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த ”ஒவ்வொரு ப்ரண்டும் தேவை
மச்சான்” குறும்படத்தை புஸ்பராஜா வெளியிட கோவில்குளம் இளைஞர் கழக ஸ்தாபகரும், முன்னாள் வவுனியா உப நகர பிதாவுமாகிய திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் தலைவர் கௌரவ திரு, தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் வன்னி பிராந்திய அமைப்பாளர் திரு கந்தையா சிவநேசன்(பவன்) முன்னிலையில் பெற்று கொண்டார்...!!முல்லை நிமால் அவர்களின் ”வலியின் வரிகள்” பாடல் தொகுப்பை நிமால் வெளியிட முன்னாள் வவுனியா நகர பிதாவும், தற்போதைய வட மாகாண சபை உறுப்பினருமாகிய திருG.T. லிங்கநாதன் அவர்கள் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் தலைவர் கௌரவ திரு, தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் வன்னி பிராந்திய அமைப்பாளர் திரு கந்தையா சிவநேசன்(பவன்) முன்னிலையில் பெற்று கொண்டார்.
மச்சான்” குறும்படத்தை புஸ்பராஜா வெளியிட கோவில்குளம் இளைஞர் கழக ஸ்தாபகரும், முன்னாள் வவுனியா உப நகர பிதாவுமாகிய திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் தலைவர் கௌரவ திரு, தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் வன்னி பிராந்திய அமைப்பாளர் திரு கந்தையா சிவநேசன்(பவன்) முன்னிலையில் பெற்று கொண்டார்...!!முல்லை நிமால் அவர்களின் ”வலியின் வரிகள்” பாடல் தொகுப்பை நிமால் வெளியிட முன்னாள் வவுனியா நகர பிதாவும், தற்போதைய வட மாகாண சபை உறுப்பினருமாகிய திருG.T. லிங்கநாதன் அவர்கள் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் தலைவர் கௌரவ திரு, தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் வன்னி பிராந்திய அமைப்பாளர் திரு கந்தையா சிவநேசன்(பவன்) முன்னிலையில் பெற்று கொண்டார்.
..!!
கோவில்குளம் இளைஞர் கழகத்தின் சார்பில் கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர்
வவுனியாவில் கோவில்குளம் இளைஞர் கழகத்தின் சார்பில் கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர். அந்த வகையில் இசைத்துறையில் தனது திறமையினை வெளிப்படுத்தும் இசை இளவரசன் கந்தப்பு ஜெயந்தன், மற்றும் எமது இளைஞர் கழக தயாரிப்பில் வெளியிடப்பட்ட ”தேன் சிந்தும் பூக்கள்” பாடல் நோர்வே நாட்டின் சிறந்த புகைப்பட வீடியோ அமைப்புக்கான விருதை தட்டிசென்றமைக்காகவும், பல குறும்படங்கள் மற்றும் பாடல்களுக்கான ஒளிப்பதிவை துல்லியமாக மேற்கொள்ளும் ஸ்டார் மீடியா பிரியந்தன் ஆகியோருக்கு பொன்னாடைகள் போர்த்தி கோவில்குளம் இளைஞர் கழக ஸ்தாபகரும், முன்னாள் வவுனியா உப நகர பிதாவுமாகிய திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களால் கெளரவிக்கபட்டார்கள்.
தொடர்ந்து பாடலாசிரியர் பிரதாபனுக்கு ரொக்கற் விளையாட்டு கழக செயலாளர் திரு யோஜெல் நிரோசன் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்
தொடர்ந்து பாடலாசிரியர் பிரதாபனுக்கு ரொக்கற் விளையாட்டு கழக செயலாளர் திரு யோஜெல் நிரோசன் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்