புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 மே, 2014

சுப்பிரமணிய மகளிர் மகா வித்தியாலயம்


புங்குடுதீவு சுப்பிரமணிய மகளிர் மகா வித்தியாலயம் -சிவ-சந்திரபாலன் 
_______________________________________________________
பிரதி எடுத்தல் தடை செய்யப்படுள்ளது
யாழ்ப்பாணம் சைவ வித்திய அபிவிருத்தி சங்கம் வடபகுதியின் பாடசாலைகளை நிர்வகித்து கல்விப் பணிக்கு பெரிதும் தொண்டாற்றிய காலம் அது. 1926  இல் பெருங்காட்டு பகுதியில் சைவம் வளர்த்து வந்த அமைப்பான சைவ கலா மன்றம் செய்த சிபார்சின்  அடிப்படையில் சைவ வித்திய அபிவிருத்தி சங்கத்தினால் இந்த பாடசாலை அப்போதைய யாழ் இந்து கல்லூரி அதிபராக விளங்கிய டிரூப் அவர்களினால் திறந்து வைக்கபட்டு தலைமை  ஆசிரியராக நமசிவாயம்  பணி     புரிய தொடங்கினர் .இவரைத் தொடர்ந்து எ.து.சின்னையா அவர்களும் பின்னர் பேராசிரியர் சி.இ.சதாசிவம்பிள்ளை(  1929 ) அவர்களும் சிறப்பான முறையில் அதிபர்களாக கடமை புரிந்து பாடசாலையை கட்டி எழுப்பினர்.தமிழையும் ஆங்கிலத்தையும் போதிக்கக கூடிய வகையில் இந்த பாடசாலை இல் துவிபாஷா பாடசாலையாக மற்றம் கண்டது.அனாலும் சில வருடத்தில் பசுபதிபிள்ளை அவர்களின்     முகாமைத்துவத்தின் கீழ் இயங்க வைக்கப் பட்டது.பின்னர் அதிபராக பணியேற்ற கு.வி.செல்லத்துரை அவர்கள் பாடசாலைக் கட்டித்தை சிறந்த முறையில் திருத்தி அமைத்ததோடு புங்குடுதீவில்  உள்ள ஒரே ஒரு மகளிர் வித்தியாலயமாக மாற்றி வைத்தார்.
அந்த காலத்தில் ஆசிரியராக பணி புரிந்த எ.கனகரத்தினம் அவர்கள் புலமைப் பரிசில் பரீட்சக்கென மாணவர்களை விசேசமாக தயார் செய்து வெற்றியும் கண்டார். 1966இல் இப்பாடசாலை எஸ் எஸ் சி வரையான வகுப்புகளை கொண்ட மகா வித்தியாலயமாக உயர்த்தப் பட்டது . 1980இல் புங்குடுதீவு சுப்பிரமணிய மகளிர் மகா வித்தியாலயம் என பெயர் சூட்டப் பட்டது.ஒரு மகளிர் இத்தியாலயமாக இருந்தாலும் ஐந்தாம் வகுப்பு வரை இரு பாலார் வகுப்புகளாகவும் அதற்கு மேலே தனி மகளிர் வகுப்புகளாகவும் இயங்கின 
1973முதல் 1985வரை யோ.ச.செல்வராசா அவர்க சிறப்பான ஒரு அதிபராக கடமை ஆற்றி எல்லோர் மனதையும் கொள்ளை கொண்டார்.இவரது ஆங்கில புலமை இந்த பாடசாலை மாணவர்களை ஆங்கிலக் கல்வியில் சிறந்து விளங்க உதவி புரிந்தது .இவரை தொடர்ந்து 1985முதல் 1988 வரை திருமதி மனோன்மணி தனபாலசிங்கம் அவர்களும்1988 இலிருந்து 1997வரை செல்வி.ம.சுப்பிரமணியம் அவர்களும் 1997முதல் நாகநாதி பஞ்சலிங்கம் அவர்களும் அதிபர்களாக இருந்து கல்வி வளர்ச்சிக்கு பாடுபட்டனர். 
மக்கள் இடம்பெயர்வின் பின்னர் இப்பாடசாலை 1992முதல்1995 ஐப்பசி வரை யாழ் இந்து மகளிர் கல்லூரியின் விடுதி மண்டபத்தில் இயங்கியது.பின்னர் சிறிது  காலம  வேலணை ´கிழக்கு மகா வித்தியாலயத்தில் இயங்கியமை குறிப்பிடத் தக்கது . புங்குட்தீவின் மீள் குடியமர்வை தொடர்ந்து மீண்டும் நிரந்தரமான இடத்தில் 1997   தை பதினைந்த திகதி முதல்  இயங்க தொடக்கி தனது கல்விப் பணியை ஆற்றுகிறது இந்த கல்வி சாலை .



தொண்டன்,க . திருநாவுக்கரசு


தொண்டன்,க . திருநாவுக்கரசு    -   (சிவ-சந்திரபாலன் )

​​​​​​​​​​​​​​​ 
இந்த கட்டுரை சரியான ஒழுங்குபடுத்தல்களின் பின்னர் சீரமைக்கப்பட்டு முழுமையாக்கப்படும் அதுவரை  உங்கள் நுகர்வுக்காக திறந்துள்ளேன் -நன்றி
சிரியாவில் போர்  முடிவுக்கு வருகிறதா ?போராளிகள் சரண் 
சிரியாவின் உள்நாட்டு போரினை அங்குள்ள போராளிகள் தற்போது முடிவிற்கு கொண்டு

தமிழ்நாட்டுக்கு போனால் சென்னை சரவணாசுக்கு போகாமல் வர மாட்டீர்கள் தானே  இதோ ஒரு  கவலையான செய்தி 
சில நாட்களுக்கு முன்பு சரவணா ஸ்டோர்ஸ் சென்றிருந்தேன். இரவு 9 மணி. அதிகக் கூட்டம் இல்லை. நாள் முழுக்க உழைத்த களைப்புடன், வலுக்கட்டாயமாக ஒட்ட வைத்த சிறு புன்னகையுடன் துணிகளை எடுத்துக் காட்டிக்
2014-05-10

சீனாவில் அதிசயம் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளி 17 ஆண்டுக்கு பிறகு உயிருடன் மீட்பு


EPP Group Urges Governments to Use ...
MORE VIDEOS
பீஜிங்: சீனாவில் 17 ஆண்டுகளுக்கு முன்பு நிலநடுக்கத்தின் போது ஏற்பட்ட சுரங்க விபத்தில் பூமிக்கடியில் சிக்கிய தொழிலாளி ஒருவர் கடந்த மாதம் உயிருடன் மீட்கப்பட்டுள்ள அதிசய சம்பவம் உலகம் முழுவதும்

சிவலைபிட்டி சன சமூக நிலையம்


வரலாறு 
சிவலைபிட்டி சன சமூக நிலையம் ஆக்கம் சிவ-சந்திரபாலன் 
____________________________________

புங்குடுதீவு மண்ணுக்கு சேவையாற்றும் மிகச் சிறந்த பொதுநல தொண்டு அமைப்புகளில் சிவலைப்பிட்டி சனசமூக

சித்திவிநாயகர் மகா வித்தியாலயம்



புங்குடுதீவு சித்திவிநாயகர் மகா வித்தியாலயம் -சிவ -சந்திரபாலன் 
_____________________________________________________

புங்குடுதீவில் அமைந்துள்ள உயர்தரப் பாடசாலைகளில் இதுவும்  ஒன்று .புங்குடுதீவின்  மேட்குபகுதியான இறுபிட்டியில் இந்த கல்விச்சாலை அமைந்துள்ளது .புங்குடுதீவின் கல்வித் தந்தை பசுபதிபிள்ளை
மாவட்டங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டி மன்னாரில்
வடமாகாண விளையாட்டுத் திணைக்களம் நடத்தும் மாவட்டங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டி எதிர்வரும் 10 ஆம், 11 ஆம் திகதிகளில் மன்னார் மாவட்டத்தில் இடம்பெறவுள்ளது.

தொண்டன்,க . திருநாவுக்கரசு


தொண்டன்,க . திருநாவுக்கரசு    -   (சிவ-சந்திரபாலன் )

​​​​​​​​​​​​​​​ 
இந்த கட்டுரை சரியான ஒழுங்குபடுத்தல்களின் பின்னர் சீரமைக்கப்பட்டு முழுமையாக்கப்படும் அதுவரை  உங்கள் நுகர்வுக்காக திறந்துள்ளேன் -நன்றி

புங்குடுதீவு நாலாம் வட்டாரம் இறுபிட்டியில்  பிறந்த இந்த தொண்டுப் பெருமகன் புங்குடுதீவு மண்ணுக்காக எல்லாத் துறைகளிலும் சேவை செய்த சேவகன்.
யாழில். 800 தமிழ் இளையோரை இராணுவத்தில் இணைக்க திட்டம் .வறுமையில் வாடும் இளைஞர்களுக்கு ஆசை வார்த்தை 
தொண்டர்கள் என்ற போர்வையில் 800 இராணுவ வெற்றிடங்களை நிரப்புவதற்கு யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் இளைஞர் யுவதிகளை இணைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது. இதற்கான அறிவித்தலை யாழ்.மாவட்ட இராணுவத்தின்



முக்கிய அமைச்சர் ஒருவர் எதிர்கட்சிக்கு தாவி பொது வேட்பாளராக திரை மறைவு பேச்சு வார்த்தை 
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சியின் சார்பில் போட்டியிட 6 பொது வேட்பாளர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவருகிறது.

கணேச மகா வித்தியாலயம்


ஸ்ரீ கணேச மகா வித்தியாலயம் இலங்கை யாழ்ப்பாண மாவட்டம்புங்குடுதீவில்அமைந்துள்ள ஓர் அரசுப் பாடசாலை. இது 1910 சித்திரை மூன்றாம் திகதி வ. பசுபதிப்பிள்ளை விதானையாரினால் சிறிய கட்டிடத்தில்

கே.பி.யை கொலை செய்ய புலிகள் முயற்சி-புலனாய்வுப் பிரவினர்
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சட்டவிரோத ஆயுதக் கொடுக்கல் வாங்கல்களுக்கு பொறுப்பாளராகவிருந்த கேபி எனப்படும் குமரன் பத்மநாதனை கொலை செய்ய புலிகள் முயற்சித்து வருவதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

பெரும்பான்மையினர் ஒருவரையே பொதுவேட்பாளராக நியமிக்க வேண்டும்!- பிரதான எதிர்க்கட்சிகள்
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைப் பொது வேட்பாளராக நியமிப்பதற்கென தேவை ஏதும் இல்லை. தேவை ஏற்படும் பட்சத்தில் அவருடன்
தென்னாபிரிக்க தேர்தலில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸூக்கு அமோக வெற்றி
தென்னாபிரிக்காவின் பொதுத்தேர்தலில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி அமோக வெற்றியை



70 வருடங்களாக  தமிழனை அழித்த  சிங்களம் இப்போது  முஸ்லிம் தமிழரையா ?அழுத்கமவில் முஸ்லிம் வர்த்தகரின் கடைக்கு தீவைத்த பிக்குகள்
அளுத்கம நகரில் உள்ள முஸ்லிம் வர்த்தகரின் வணிக நிலையம் ஒன்று பௌத்த பிக்குகள் தலைமையிலான 250 இற்கும் மேற்பட்ட சிங்கள பௌத்த குண்டர்களால் தீவைத்து
சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு ரெயில்: கடலுக்கடியில் 125 மைல் ரெயில் பாதை

உலகில் பெரிய 8000 மைல் ரயில் பாதை சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு சீனா திட்டம்  சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு புல்லட் ரெயில் விட சீனா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 8000 மைல்

க.ஐயாத்துரை ஆசிரியர்-



உயர்திரு க.ஐயாத்துரை ஆசிரியர்-  
பிரதி பண்ணல்  தடை செய்யப்பட்டுள்ளது  
_ஆக்கம்சிவ -சந்திரபாலன் ___________________________________

புங்குடுதீவு கிழக்குப் பகுதியின் சமூக சேவை பொதுநலம் தொண்டு என்பன பற்றி பேசப் புறப்பட்டால் அமரர் க.ஐயாத்துரை அவர்களின் நினைவு தான் மனக்கண் முன்னே வந்து நிற்கும் . 

ல்வித்தந்தை வ.பசுபதிப்பிள்ளை


.புங்குடுதீவின் கல்வித்தந்தை வ.பசுபதிப்பிள்ளை ஆக்கம் சிவா-சந்திரபாலன் 
__________________________________________________
புங்குடுதீவின் அதிவேகமான கல்வித்துறை முன்னேற்றத்தை பற்றி பேச வேண்டுமானால் எமது கல்வித்தந்தை வ.பசுபதிபிள்ளை விதானையாரை ஒருகணம் தலை தாழ்ந்து வணங்கி தான் ஆரம்பிக்க வேண்டும் .சைவ ம்,தமிழ்,கல்வி ஆகிய மூன்று துறைகளையும் தொட்டு புங்குடுதீவு மண்ணுக்கு அளப்பரிய பணி ஆற்றிய பெருமகன் இவர்.

ad

ad