புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 மே, 2014


முக்கிய அமைச்சர் ஒருவர் எதிர்கட்சிக்கு தாவி பொது வேட்பாளராக திரை மறைவு பேச்சு வார்த்தை 
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சியின் சார்பில் போட்டியிட 6 பொது வேட்பாளர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவருகிறது.
ரணில் விக்ரமசிங்க, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மாதுளுவாவே சோபித தேரர், ஷிராணி பண்டாரநாயக்க, சி.வீ. விக்னேஸ்வரன் மற்றும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரபல அமைச்சர் ஒருவர் இதில் அடங்குவதாக கூறப்படுகிறது.
பொது வேட்பாளராக போட்டியிட உள்ள அமைச்சர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய பதவி ஒன்றை வகித்து வருவதுடன், அவர் தற்போது எதிர்க்கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ad

ad