-
3 ஜூன், 2014
உதைபந்தாட்டம் -இன்று சுவிட்சர்லாந்த் பெருவை எதிர்த்தாடுகிறது .கடந்த வார இறுதியில் நடைபெற்ற பரீட்சார்த்த போட்டிகளின் முடிவுகள்
கொண்டுராஸ் -இஸ்ரவேல் 2-4,பனாமா -செர்பியா 2-2,ஜெர்மனி -கமரூன் 2-2 ,பிரான்ஸ் -பராகுவே 1-1,ஐக்கிய அமேரிக்கா -துருக்கி 2-1,ஸ்வீடன்-பெல்ஜியம் 0-2,போஸ்னிய ஹெர்சகோவினா-ஐவரி கோஸ்ட் 2-1,நோர்வே-ரஷ்யா 1-1,நெதர்லாந்து -காண 1-0 ,இத்தாலி-அயர்லாந்து குடியரசு 0-0 ,போர்த்துக்கல் -கிரீஸ் 0-0 ,சுவிட்சர்லாந்து - ஜமேக்கா 1-0,இங்கிலாந்து - பேரு 3-0
இலங்கை எதிர் இங்கிலாந்து நேரடி ஸ்கோர் விபரம் 5 விக்கெட்டுக்கள் வீழ்ந்தன இலங்கை அணியில் அற்புதமான பந்துவீச்சாளர்கள் வரிசையாக சாதிகிறார்கள் .பிரியஞ்சன்,மென்டிஸ் ,மாலிங்கா ,மத்தியூஸ் சேனநாயக்கா ,டில்சான் குலசேகரா .இங்கிலாந்து ஓட்டங்கள் எடுக்க முடியாமல் தடுமாறுகிறது
http://www.mayuren.org/site/sports-tv/297-cricket-channel.html
http://www.mayuren.org/site/sports-tv/297-cricket-channel.html
England 142/5 (30.5 ov)
Sri Lanka
England won the toss and elected to bat
வருமான வரி வழக்கு: ஜெயலலிதா ஆஜராக சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு
வருமானவரி கணக்கு தாக்கல் செய்யவில்லை என கூறி, ஜெயலலிதா மீது வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஜூன் 9ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என, ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோருக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது
வருமானவரி கணக்கு தாக்கல் செய்யவில்லை என கூறி, ஜெயலலிதா மீது வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஜூன் 9ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என, ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோருக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது
யாழில்.ஆளில்லா விமானம் மீள ஒப்படைப்பு
தன்னியக்க கருவி மூலம் இயங்கும் சிறிய வகை விமானம் ஒன்று கமரா பொருத்தப்பட்ட நிலையில் யாழ்.நகரில் உள்ள தனியார் விடுதி ஒன்றின் முன்பாக விழுந்துள்ளது.
நிதானமாக துடுப்பெடுத்தாடுகிறது இங்கிலாந்து அணி .20.3 ஓவரில் 100 /2 விக்கெட்டுக்கள் . இலங்கை வீரர்கள் மென்டிஸ் டில்சான் பிரியஞ்சன் மாலிங்கா என மாறி மாறி பந்து வீச்சால் திணறடிக்கிறார்கள்
இலங்கைக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளது.
இலங்கைக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளது.
ஐ .பி.எல் கனவு அணி வெளியானது
ஏழாவது ஐ.பி.எல். போட்டியின் அடிப்படையில் கிரிக்இன்போ இணையதளம் கனவு அணியை வெளியிட்டுள்ளது.
ஏழாவது ஐ.பி.எல். போட்டியின் அடிப்படையில் கிரிக்இன்போ இணையதளம் கனவு அணியை வெளியிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் சிவகங்கையைச் சேர்ந்தவர் கடத்தல்?
ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில் தமிழகத்தின் சிவகங்கையைச் சேர்ந்த பிரேம்குமார் கடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பிரேம்குமார் ஆப்கானிஸ்தானில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். வழக்கம்போல் பள்ளி முடிந்து வேனில் திரும்பியபோது அடையாளம் தெரியாதவர்களால் கடத்தப்பட்டார் என்று கூறப்படுகிறது.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நேபாளத்தில் பேருந்து விபத்து: 11 இந்தியர்கள் உட்பட 16 பேர் உயிரிழப்பு
நேபாளத்தில் மேற்கு பகுதியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். இதில் 11 பேர் இந்திய யாத்தீரிகள் என தெரிய வந்துள்ளது. மேலும் இந்த விபத்தில் 40 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
விபத்து குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)