புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஜூன், 2014

நிதானமாக துடுப்பெடுத்தாடுகிறது இங்கிலாந்து அணி .20.3 ஓவரில்  100 /2  விக்கெட்டுக்கள் . இலங்கை வீரர்கள் மென்டிஸ்  டில்சான்  பிரியஞ்சன் மாலிங்கா  என மாறி மாறி   பந்து வீச்சால் திணறடிக்கிறார்கள் 
இலங்கைக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளது. 
அதன்படி 10ஓவர்கள் நிறைவில் 54 ஓட்டங்களுக்கு எதுவித விக்கெட்டுக்களை இழக்காமல் மிகவும் நிதானமாக துடுப்பெடுத்தாடி வருகிறது இங்கிலாந்து அணி.
அத்துடன் இதுவரை இடம்பெற்ற நான்கு ஒருநாள் போட்டிகளில் இரண்டு அணிகளும் தலா இரு போட்டிகளில் வென்று 2-2 என சமநிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ad

ad