புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஜூன், 2014


சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய முன்னைய நிர்வாகத்தின் வரவு, செலவு கணக்கறிக்கை



old-001“புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய சுவிஸ்லாந்து” அமைப்பின் “(28.12.2006 முதல் 23.02.2014 வரையான) முன்னைய நிர்வாகத்தின் வரவு, செலவு கணக்கறிக்கை”….
மொத்தவரவு…
(முன்னைய இருப்பு -6720 சுவிஸ் பிராங்க் உட்பட) 17,306.60 சுவிஸ் பிராங்க்
மொத்த செலவு…
டக்கின் சுப்பர் கிங் உதைப்பந்தாட்டம் 
மயிலங்காடு ஞானமுருகன் விளையாட்டுக் கழகம் நடத்தும் வடக்கின் சுப்பர் கிங் உதைபந்தாட்டப் போட்டிகள் உரும்பிராய் இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெறுகின்றன.
உக்ரைனில் இலங்கை மாணவர்கள் பாதுகாப்பாக மீட்பு  
ரஸ்ய ஆதரவு படைகளுக்கும் உக்ரைன் படையினருக்கும் இடையில் கடும் சண்டை இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கிழக்கு உக்ரைன் பகுதியிலிருந்து நான்கு இலங்கை மாணவர்கள் இந்திய
மானிப்பாய் பிரதேச சபைக்கு புதிய தவிசாளர் 
 மானிப்பாய் (வலி. தென் மேற்கு) பிரதேச சபையின் உப தவிசாளர் சிவகுமார் தவிசாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நவிபிள்ளையை விடவும் கடும்போக்காளர் ஹுசைன்; இலங்கை அரசு அச்சமாம் 
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஜோர்தானின் இளவரசர் செயிட் அல் ஹுசைன், தற்போதுள்ள ஆணையாளர் நவநீதம்பிள்ளையை விடவும்
பரபரப்பான புதிய செய்தி 
பாகிஸ்தானின் கராச்சி  விமான நிலையம் அதிர்ந்தது.தலிபான்கள் கொடூரத் தாக்குதல் .விடுதலைப்புலிகளின் பாணியில் தாக்குதல் 
news

பாகிஸ்தானில் இடம்பெற்ற குண்டுவெடிப்புக்கு தலிபான்கள் பொறுப்பேற்றுள்ளனர்.

நேற்றிரவு  துப்பாக்கிதாரிகள் பாகிஸ்தான் விமான நிலையத்தைத் தாக்கியதில் குறைந்தது 23 பேர் கொல்லப்பட்டனர். 

தோழமை கட்சிகளுடன் திமுக கூட்டணி: தேர்தல் ஆணையத்துடன் அதிமுக கூட்டணி: மு.க.ஸ்டாலின் பேச்சு

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினின் நேர்முக உதவியாளர் அரிகிருஷ்ணன் மகள் திருமணம், முரசொலி செல்வம் முன்னிலையில் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர்

தமிழ் யுவதிகளும் இளைஞர்களும் அவதானம்!- சொல்கிறார் அஜித் ரோஹன.இது உண்மயாக இருக்குமா ?
புலிகள் இயக்கத்தின் பெயரில் பல்வேறு மோசடிகள் இடம்பெற்று வருவதனால், தமிழ் யுவதிகளும் இளைஞர்களும் மிகவும் அவதானமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும்

வவுனியா நகரசபையில் தற்காலிக சுகாதார ஊழியர்கள் உண்ணாவிரதம்
வவுனியா நகரசபையில் பணியாற்றிய தற்காலிக சுகாதார ஊழியர்கள் ஐந்து பேர், நிரந்த நியமனம் வழங்குமாறு கோரி இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐநா விசாரணைக் குழு விபரங்கள் உத்தியோகபூர்வமாக இலங்கைக்கு அறிவிப்பு
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து விசாரிப்பதற்கான நியமிக்கப்பட்டுள்ள, விசாரணைக் குழுவின் விபரங்களை



கடத்தப்பட்ட கணவரை இராணுவ முகாம் அருகிலுள்ள காட்டில் சடலமாக கண்டேன்!- மனைவி சாட்சியம்
வீட்டிலிருந்து வேலைக்காக சென்ற எனது கணவர், வந்தாறுமூலை இராணுவ முகாமுக்கு முன்னாலுள்ள காட்டுப்பகுதியில் சடலமாக கிடந்தார் என்று

8 ஜூன், 2014



ஆந்திரா முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றார்

விஜயவாடாவுக்கும் குண்டூருக்கும் இடையே அமைந்துள்ள நாகர்ஜூனா நகரில், பிரம்மாண்டமாக நடந்த விழாவில், சந்திரபாபுவுக்கு கவர்னர் நரசிம்மன் பதவிப்பபிரமாணம்
எங்கள் தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்; விவசாய அமைச்சர் கோரிக்கை 
எங்கள் தவறுகளை உடனுக்குடன் சுட்டிக்காட்டுங்கள் என  வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் மக்களிடம் வேண்டுகோள் ஒன்றினை விடுத்துள்ளார்.
இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் 
 இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் 
பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் ; சம்பியன் பட்டம் வென்றார் ஷரபோவா
பாரிஸில் நடைபெற்று வரும் பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் ரஷ்யாவின் மரியா ஷரபோவா சாம்பியன் பட்டத்தை சுவீகரித்தார்.

கலைஞருடன் நடிகர் ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு
தி.மு.க. தலைவர் கலைஞர் கடந்த 3-ந் தேதி, தனது 91-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள்

தமிழர்களிடம் இருந்து கூட்டமைப்புக்கு ஐந்து யோசனைகள்! - புலம்பெயர் புலி ஆதரவாளர்களின் கோரிக்கைகளை ஏற்க முடியாது! அரசாங்கம்
இனப்பிரச்சினை தீர்வுக்காக தமக்கு ஐந்து யோசனைகள் கிடைத்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது

இலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பில் சாட்சியமளிக்க தயாராக உள்ளேன்!- எரிக் சொல்ஹெய்ம்
போர்க்குற்றங்கள் தொடர்பாக, இலங்கைக்கு எதிராக அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திலோ, எந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட அனைத்துலக தீர்ப்பாயத்திலோ சாட்சியமளிக்கத்

ஐ.நாவின் போர்க்குற்ற விசாரணைக் குழு: நியூஸிலாந்தின் நீதிபதி தலைமை தாங்கவுள்ளார்
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு ஐ.நா. நிபுணர் குழுவின் தலைவராக நியூஸிலாந்தைச் சேர்ந்த முன்னாள் பெண் நீதிபதியெருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் பெண் நீதிபதி டேம் சில்வியா கார்ட்ரைட் என்பவரே விசாரணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு அடுத்தவாரம் வெளியாகும் என்றும் கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.


ken-neethan-shanஒன்ரேறியோ மாகாண நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள்!

இம்முறை ஒன்ரேறியோ மாகாண நாடாளுமன்றத் தேர்தலில் மூன்று தமிழ் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் 
கென் கிருபா – ஸ்காபரோ கில்வூட்
நீதன் சண்முகநாதன் – ஸ்காபரோ றூச் றிவர்
சாண் தயாபரன் – மார்க்கம் யூனியன்வில்
இவர்களை நாம் வெற்றிபெறச் செய்யவேண்டும், ஏன் நாம் இவர்களை வெற்றிபெறச் செய்யவேண்டும், அதில் எமது பங்கு என ……

ad

ad