புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜூலை, 2014

கடற்படை சிப்பாய்கள் எழுவருக்கும் பிணை ; சிறுவர் நீதிமன்றம் உத்தரவு 
காரைநகர் சிறுமி வன்புணர்வுடன் சம்பந்தப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 7 கடற்படை சிப்பாய்களையும் பிணையில் செல்ல யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

298 பேரின் சாவுக்கும் ரஷ்யாவே காரணம் : அமெரிக்கா சாடல் 
மலேசிய பயணிகள் விமானம் MH17  உக்ரைன் நாட்டில் தாக்கி வீழ்த்தப்பட்டமைக்கு  ரஷ்யா உதவியாக இருந்தமைக்கான பெரும் ஆதாரங்கள் உள்ளதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெர்ரி தெரிவித்துள்ளார்.
 
மீண்டும் ஒருமுறை உலகக் கிண்ணம் உடைந்து விட்டதா? 
news
உலகக்கிண்ணம் வென்ற ஜேர்மனி உலகக்கிண்ண கொண்டாட்டங்களின் போது உலகக்கிண்ணத்தை உடைத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐ.நா விசாரணை குழுவிற்கு இந்தியாவும் கதவடைப்பு 
ஐ.நா மனித உரிமைப் பேரவையின் இலங்கை மீதான சர்வதேச விசாரணைக்கு 5 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி பிரதிபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார்.

பரிதாப நிலையில் இங்கிலாந்து: வரலாறு படைக்குமா இந்தியா? 
 இந்தியா 2வது இன்னிங்ஸில் 342 ஓட்டங்கள் குவித்து இங்கிலாந்துக்கு 319 ஓட்டங்கள் இலக்காக வைத்துள்ளது. 

சம்பந்தன் உட்பட முக்கியஸ்தர்கள் பங்குபற்றிய ஈழமக்கள் புரட்சிகர முன்னணியின் தேசிய மாநாடு


வலுவான ஐக்கியத்தை நோக்கி என்னும் தலைப்பில் ஈழமக்கள் புரட்சிகர முன்னணியின் 34வது தேசிய மாநாடு யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்றைய தினம் நடைபெற்றது.

சுவிட்சர்லாந்து ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயத்தில் பல்லாயிரம் மக்கள் புடைசூழ சிறப்புற இடம்பெற்ற தேர்ப் பவனி!
சுவிட்சர்லாந்து சூரிச் மாநிலத்தில் ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயத்தின் தேர்ப் பவனி சிறப்புற இடம் பெற்றதுடன், தாயகத்தின் நினைவுகளை மீட்கும் வகையில் ஆலயத்தின்

சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானம்: இலங்கை வம்சாவளி தமிழ்ப் பெண்ணும் பலி
உக்ரைனில் கடந்த 17-ந் திகதி சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய ஏர்லைன்ஸ் எம்.எச் 17 விமானத்தில், மலேஷியாவைச் சேர்ந்த தமிழ் நடிகையொருவர் உயிரிழந்துள்ளார்.

இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு என்பது உடனடியாக சாத்தியமில்லை: இல.கணேசன்
இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு என்பது உடனடியாக சாத்தியமில்லை என்று பாரதிய ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

ஐ.நா.விசாரணைக்குழுவுக்கு எதிர்ப்பு:

தெற்காசியாவின் வீஸா மறுப்பு இலங்கைக்கு பெருவெற்றி

இலங்கை மீது சர்வதேச விசாரணையை தொடுக்கவுள்ள ஐ.நா. நிபுணர் குழுவின் வருகைக்கு தெற்காசிய நாடுகள் வீஸா வழங்க மறுத்துள்ளமை

20 ஜூலை, 2014

34 ஆவது மாநாட்டில் 14 தீர்மானங்கள் 
 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இந்த மாநாட்டில் 14 முக்கிய தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டன.

ஜனாதிபதியின் ஸ்கொட்லாந்து விஜயத்திற்கு எதிர்ப்பு
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஸ்கொட்லாந்து விஜயத்திற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் 23ம் திகதி ஸ்கொட்லாந்தில் நடைபெறவுள்ள

இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணை மூன்று நாடுகளில் நடத்தப்படவுள்ளது!- ஐக்கிய நாடுகள்
இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற சர்வதேச விசாரணைக்குழு தமது விசாரணை அமர்வுகளை மூன்று நாடுகளில் நடத்தவுள்ளது.

முருகனை சந்திக்க தடை விதித்ததால் சிறையில் நளினி 2வது நாளாக உண்ணாவிரதம்!
கணவர் முருகனை சந்திக்க தடை விதிக்கப்பட்டதால் சிறையில் தொடர்ந்து நளினி உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.


நடிகர் ‘காதல்’ தண்டபாணி மரணம்
 


பிரபல குணசித்திர நடிகர் ‘காதல்’தண்டபாணி சென்னையில் மரணம் அடைந்தார்.   தனியார் மருத்துவ மனையில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மலேசிய விமான விபத்து: அழுகி சிதறிக்கிடக்கும் பிணங்கள்: பொருட்களை கொள்ளையடித்து செல்லும் பொதுமக்கள்
தர்லாந்து ஆம்ஸ்டர் டாமில் இருந்து மலேசியாவின் கோலாலம்பூருக்கு புறப்பட்டு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் கிழக்கு உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில்

ஜெர்மனி கால்பந்து அணியின் கேப்டன் பிலிப் லாம் சர்வதேச கால்பந்து போட்டியிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஜெர்மனி சாம்பியனான அடுத்த சில தினங்களில் சர்வதேச போட்டியிலிருந்து விடை பெற்றுள்ளார் பிலிப் லாம். இது தொடர்பாக

நான் வெளியேற்ற முன்னர் நீங்களாக அரசைவிட்டு வெளியேறிச் செல்லுங்கள்!- ஜனாதிபதி
"நான் வெளியேற்ற முன்னர் எம்முடன் உடன்படாதவர்கள் அரசிலிருந்து உடனே வெளியேறலாம்." இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான

ஸ்கைப், வீடியோ கொன்வரன்ஸ் மூலமாக ஐநா விசாரணை குழுவிடம் சாட்சியமளிக்கலாம்!

இலங்கையில் வாழும் தமிழர்கள் தொலைபேசி, 'வீடியோ கொன்வரன்ஸ்', 'ஸ்கைப்' மூலமாக ஐ.நா. விசாரணைக் குழுவிடம் சாட்சியம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகத்

ad

ad