புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜன., 2015

யாழில் அநாமதேய துண்டுப்பிரசுரங்கள்


யாழில் பல்வேறு இடங்களில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக அநாமதேய துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.

ஜனாதிபதி தேர்தல்; பாடசாலைகளுக்கு விடுமுறை


நாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகளுக்கு இன்று முதல் மூன்று நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. 

மைத்திரியின் சகோதரர் பிணையில் விடுதலை


எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் இளைய சகோதரன் கப்பில சிறிசேன பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பிணையில்

வன்முறையில் ஈடுபட்டால் சுடுவோம்; பொலிஸ் பேச்சாளர்

news
தேர்தல் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் சகல பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் ரி-56 ரக துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளதுடன் தேவைப்படும் சந்தர்பங்களில் அவற்றை பயன்படுத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என, பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 
 
தேர்தல் பாதுகாப்பு தொடர்பிலான ஊடகவியலாளர் மாநாடு நேற்று கொழும்பில் நடைபெற்றது. அதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
 

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தை சுற்றிவளைத்த எதிரணியினர்


பொது எதிரணியினர் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை தேடுதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வாக்களிப்பை தடுக்க இராணுவம் முயற்சி; சர்வதேச மன்னிப்புச் சபை


மக்களின் உரிமையை உறுதி செய்ய இலங்கை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என  சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசிய

ஈ.பி.டி.பி தவநாதன் தேர்தல் பிரச்சாரத்தில்: தேர்தல் திணைக்களம் தூங்குகின்றதா?

வடக்கச்சியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஈ.பி.டி.பியின் வட மாகாண உறுப்பினர் தவநாதன் இன்று காலை மக்களுக்கு பணம் கொடுத்து

ஆழ ஊடுருவும் ஜெர்மனிய படையினர் இலங்கைக்குள் ஊடுருவவில்லை: அரசாங்கம்

ஆழ ஊடுருவித் தாக்கும் ஜெர்மனிய படையினர் இலங்கைக்குள் ஊடுருவியுள்ளதாக வெளியான தகவல்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அரசாங்கம் அறிவித்துள்ளது

நேதாஜி நண்பர் மரணம் ( படம்)



திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகியும், சுதந்திர தின பாடல்களும் கவிதைகளும் எழுதியதற்க்காக

ஜெயலலிதா நடிகையாக இருந்த போது ஒரு படத்துக்கு எவ்வளவு பணம் வாங்கினார்?: நீதிபதி கேள்வி




 ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கின், மேல்முறையீட்டு மனு மீதான இரண்டாம் நாள் விசாரணை, கர்நாடக உயர் நீதிமன்றத்தின்

ஜெ., மேல்முறையீட்டில் குறுக்கிட்டால் குற்றவியல் நடவடிக்கை எடுக்க நேரிடும் : அன்பழகனுக்கு குமாரசாமி எச்சரிக்கை

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

அரசு வழக்கறிஞராக பவானிசிங்கை கர்நாடக அரசு நியமிக்கவில்லை : அன்பழகன் தரப்பு வாதம்

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு விசாரணையில் அரசு வழக்கறிஞர் பவானிசிங்கை மாற்றவேண்டுமென திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தரப்பில் கோரப்பட்டது.

அதற்கு நீதிபதி குமாரசாமி,  ‘’அரசு வழக்கறிஞராக உங்களை நியமிக்க வேண்டுமென எதிர்பார்க்கிறீர்களா?   அரசு வழக்கறிஞர் பவானிசிங்கை மாற்ற வேண்டுமெனில் கர்நாடக அரசிடம் சென்று முறையிடுங்கள்.  தவிர,  ஜெயலலிதா மேல்முறயீட்டு விசாரணையில் தொடர்ந்து இது போன்று குறுக்கீடு செய்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்க நேரிடும்.  அன்பழகன் நேரில் ஆஜராக வேண்டியது வரும்.  நீதிமன்றத்தை அரசியல் களமாக மாற்றாதீர்கள்’’ என்று கடும் எச்சரிக்கை விடுத்தார்.

இதையடுத்து அன்பழகன் தரப்பு,  ‘’அரசு வழக்கறிஞராக பவானிசிங்கை கர்நாடக அரசு நியமிக்கவில்லை.   க.அன்பழகனுக்கு 92 வயது ஆவதால் நேரில் ஆஜராக முடியாது’’என்று தெரிவித்தது.  

பின்னர் நீதிபதி குமாரசாமி ,   ‘’பவானி சிங்கை நீக்கக்கோரிய மனுவை நீதிமன்ற பதிவுத்துறையிடம் தாக்கல் செய்யுங்கள்’’ என்று கூறினார்.

’’பதிவுத்துறையிடம் மனு அளிக்கிறோம்’’ என்றனர் அன்பழகன் தரப்பினர்.

6 ஜன., 2015

Australia 348/2 (90.0 ov) India Australia won the toss and elected to bat




தேர்தல் பிரசாரத்தில் ஒரு தரப்பாகச் செயற்பட அரச தொலைக்காட்சி, வானொலிக்குத் தடை

தேர்தல் நிறைவடையும் வரை அரச தொலைக்காட்சி ஒன்றும்   வானொலி ஒன்றும்  மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கும்

சென்னையில் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக பகுதி செயலாளர்கள்–அவைத்தலைவர் பட்டியல்



தி.மு.க. உள்கட்சி தேர்தலில் சென்னை வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு மாவட்டங்களில் உள்ள பகுதி கழக தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட

சுனந்தாவின் மரணம் கொலைதான் என முடிவெடுத்தது எப்படி? சசிதரூர் கேள்வி!



சுனந்தாவின் மரணம் கொலைதான் என எந்தெந்த ஆதாரங்களின் அடிப்படையில் காவல்துறை முடிவு செய்தது என்று சசிதரூர் கேள்வி எழுப்பியுள்ளார். 

இதுதொர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

1400 விலை உயர்ந்த கார்கள் மற்றும் விலை உயர்ந்த சரக்குகளுடன் கவிழ்ந்த சரக்கு கப்பல்


பிரித்தானியா சௌத்ஹாம்டன் துறைமுகத்தில் இருந்து ஹோ ஒசாகா என்ற சரக்குக் கப்பல் கடந்த சனிக்கிழமை மாலை தனது பயணத்தை ஆரம்பித்தது

ஏர் ஏசியா விமானத்தின் கறுப்பு பெட்டி கண்டுபிடிப்பு?


 ஏர் ஏசியா விமானத்தின் கறுப்பு பெட்டி இருக்கும் பின்பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

யாழ்.இந்திய துணைத் தூதுவராக நட்ராஜ் கடமையை பொறுப்பேற்றார்


news
யாழில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் புதிய தூதுவராக நேற்று முதல் ஏ.நட்ராஜன் தனது கடமையைப் பொறுப்பேற்றுக்கொண்டார். 
யாழில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் தூதுவராகக் கடமையாற்றிய வெ.மகாலிங்கம் இடமாற்றம் பெற்றுச் சென்றதையடுத்து

ad

ad