நாங்கள் சிங்களம் நானும் சிங்களம் கேட்டுகொண்டு இரு தமிழனே கேட்டுக் கொண்டு இருக்க முடியாவிட்டால் போ.. என மட்டக்களப்பில் நடைபெற்ற கூட்டம்
-
6 ஜன., 2015
தமிழர் மத்தியில் மைத்திரி உணர்வு இல்லை! மஹிந்த எதிர்ப்பு உணர்வு உள்ளது: ஹிந்து
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வடக்கு கிழக்கு மக்களின் 7 இலட்சம் வாக்குகள் முக்கியமானவை. எனினும் அந்த மக்கள் இதனை தமது தேர்தலாக கருதவில்லை
நீதிமன்றில் நீதி கேட்கும் சந்திரிகா
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் தன்னை மஹிந்த ராஜபக்ச அவமானபடுத்தி பேசியமைக்காக நீதிமன்றம் செல்லவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி
போலி வாக்குசீட்டு யாழில் விநியோகம் படங்கள் இணைப்பு
இன்று யாழ்ப்பாணத்தில் போலியான வாக்குசீட்டு விநியோகிக்கப்படுகிறது. அதில் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் பெயருக்கு நேராக
மைத்திரிபால சிறிசேன வேறு, ஆர். ஏ. சிறிசேன வேறு ; மோசடி காரர்களின் திட்டமிட்ட சதிக்கு பலியாக வேண்டாம்
அம்பாறை மாவட்டத்தில் த.தே.கூட்டமைப்பினர் மைத்திரிக்கு ஆதரவு திரட்டும் தேர்தல் பரப்புரை
நியூஸிலாந்தில் பாரிய பூமியதிர்வு
நியூஸிலாந்தின் தென்தீவு பகுதியில் இன்று காலை பாரிய பூமியதிர்வு ஒன்று ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நியூஸிலாந்து அதிகாரிகள் அபாய எச்சரிக்கை
ஆரம்பகட்ட வேலைகளில் அதிகார பரவலாக்களுக்கு இடமில்லை; மைத்திரிபால
நாட்டை துண்டாக்கவோ அல்லது பகிர்ந்தளிக்கவோ நானும் எனது முன்னணியும் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என எதிரணியின் ஜனாதிபதி
யாழில் வெளிவரும் அனைத்து பத்திரிகைகளிலும் மைத்திரிபால சிறிசேனாவிற்கு எதிராக விளம்பரம்!
வரும் 8ம் நாள் நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தல் எதி
மைத்திரிபால 5 மாவட்டங்களில் மட்டுமே வெற்றியீட்டுவார்: டலஸ் அழப்பெரு
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன ஐந்து மாவட்டங்களில் மட்டுமே வெற்றியீட்டுவார் என இளைஞர் விவகார
எதிர்க்கட்சிகளின் கணக்குகள் பிழைத்து விட்டன: பசில் ராஜபக்ச
எதிர்க்கட்சிகளின் கணக்குகள் பிழைத்து விட்டன என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அனந்தி வீட்டின் மீது நள்ளிரவு கல்வீச்சு தாக்குதல்
தனது வீட்டின் மீது இன்று அதிகாலை கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தமிழ் கார்டியன், ஆங்கில
தேர்தல் களத்தில் 215 பேருந்துகள்; சுந்தரம் அருமைநாயகம்
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகளை எடுத்துச் செல்வதற்கு இ.போ.ச யாழ். சாலையில் இருந்தும், யாழ். மாவட்ட தனியார் பஸ் சங்கத்திலிருந்தும் பேருந்துகள்
ஜனாதிபதித் தேர்தலை நீதியானதொரு தேர்தலாக நடாத்த சகல தரப்பினரது ஒத்துழைப்பும் அவசியம்; அரச அதிபர்
ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகும் நிலையை எட்டியுள்ளது எனவே நீதியானதொரு தேர்தலை நடாத்த சகல தரப்பினரும் ஒத்துழைக்க
தேர்தல் பிரசாரங்கள் நள்ளிரவுடன் நிறைவு
ஜனாதிபதி தேர்தல் பிரசார நட வடிக்கைகள் இன்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அழகிரி எதிர்காலத்தில் திமுகவிற்கு அழைக்கப்படுவாரா? திமுகவில் அவருக்கு ஆதரவு இருக்கிறதா?
தி.மு.கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி பின்வருமாறு:-
பாராளுமன்றமா?பாவ மன்னிப்பு கேட்கும் தேவாலயமா? : நடிகை குஷ்பு
பூந்தமல்லியில் காங்கிரஸ் கட்சியின் 130-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் திருவள்ளூர் மாவட்ட தலைவர் ஜேம்ஸ்
ஒரு வயது குழந்தையின் மருத்துவ செலவுக்கு நடிகர் விஜய் 2 லட்சம் உதவி
சென்னையைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்ற ஒரு வயது ஆண் குழந்தை எழும்பு நோயினால் பாதிக்கப்பட்டான். சிகிச்சைக்காக
ஊவா மாகாண முதலமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேற்றம்
ஊவா மாகாண முதலமைச்சரும், ஜனாதிபதியின் தனிப்பட்ட செயலாளருமான சஷீந்திர ராஜபக்ஷ தனது குடும்பத்தினருடன் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)