புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 பிப்., 2015

புங்குடுதீவு மடத்துவெளி ஊரதீவு நிழல் மரங்களுக்கு நீர் வழங்கும் பெருந்தகை

புங்குடுதீவு மடத்துவெளி ஊரதீவு பகுதியில் நடப்பட்ட மரக் கன்றுகளுக்கு 7ஆம் வட்டாரத்தில் வசிக்கும் நடராசா ஷண்முகம் (குடி நீர் வியாபாரி இலவசமாக) தனது வவுசர் மூலம் மாதம் ஒருமுறை 500 மரக் கன்றுகளுக்கும் தண்ணீர் விடுவதாக கூறி அதனை செய்துள்ளார்... அவருக்கு கிராம மக்கள் சார்பில் நன்றி கூறிக்கொள்ளுகிரன் அ.சண்முகநாதன் 




குல்பி ஐஸ் சாப்பிடும் குழந்தைகள் முதல் பிரதமர் நரேந்திரமோடிவரை செல்ஃபி மோகம் யாரையும் விட்டு வைக்கவில்லை.

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து



டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 7ஆம் தேதி நடந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை நடந்தது. காலை 10.15 மணி நிலவரப்படி மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 59 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலையில் இருந்தது. இதையடுத்து தனிப்பெரும்பான்மையுடன்

ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளர் கெஜ்ரிவால் 31 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி



ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் புதுடெல்லி தொகுதியில் வெற்றி பெற்றார். 31,583 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றார். பாஜக 25,630 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தது. காங்கிரஸ் கட்சி 4,781 வாக்ககள் பெற்று படுதோல்வி அடைந்தது.

டெல்லி தேர்தல்: காங்கிரஸ், பாஜக முதல்வர் வேட்பாளர்கள் படுதோல்வி



70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி மாநில சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 7ஆம் தேதி நடந்தது. இந்த தேர்தலின் முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியானது. 

2வது முறையாக முதல் அமைச்சராக பதவியேற்க உள்ள அரவிந்த் கெஜ்ரிவால்



2013 டிசம்பர் 4ல் நடந்த டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 28, பாஜக 31, காங்கிரஸ் 8, சுயேட்சை 1, ஜனதா தளம் ஒரு தொகுதியிலும், சிரோன்மணி அகாளி தளம் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றது. 

ஆம் ஆத்மி வரலாறு காணாத வெற்றி மூன்றில் மட்டுமே தோல்வி

 டெல்லியில் 67 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது ஆம் ஆத்மி கட்சி

70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டமன்றத் தேர்தல் கடந்த 7ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை 10.02.2015 செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

உலக கிண்ணப் போடிகளில் அவுஸ்­தி­ரே­லிய பொப் பாடகிகள்!

news

உலக கிண்ணத் தொட­ருக்­கான ஆரம்ப விழாவில் அவுஸ்­தி­ரே­லிய பொப் பாட­கி­க­ளான ஜெசிகா மௌவ்போய், டினா அரினா ஆகியோர் பங்­கேற்­க­வுள்­ளனர். 

நிரந்தர நியமனத்தை உடன் வழங்குங்கள் : சமூக சுகாதார பணியாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

யாழ்.சமூக சுகாதார பணியாளர்கள் தமக்கு நிரந்தர நியமனத்தை  உடனடியாக வழங்கக் கோரி  கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று காலை

சுவிஸ் வங்கியில் பணம் பதுக்கியுள்ள இலங்கையர்கள்


சுவிட்சர்லாந்து வங்கிகளில் இலங்கையைச் சேர்ந்தவர்களால் 58.3 மில்லியன் டொலர் பணம் இரகசியமாகப் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக

சி.ஐ.டியின் வலையில் துமிந்த சில்வா


news
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற  உறுப்பினர் துமிந்த சில்வா தற்சமயம் குற்றத் தடுப்பு பிரிவில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கு மாகாண சபையின் வரவு-செலவுத்திட்டம் நிறைவேற்றம் கூட்டமைப்பும் ஆதரவு


 இழுபறியில் இருந்த கிழக்கு மாகாண சபையின் வரவு-செலவுத்திட்டம் சகல கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

கோமகனின் விடுதலையை வலியுறுத்தி மாகாண சபைக்கு முன் போராட்டம்

news

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ் மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் முருகையா கோமகனை  விடுதலை செய்ய நடவடிக்கை

சிவாஜிலிங்கத்தின் நீண்ட நாள் ஆசைஜான பிரேரணை அமோக ஆதரவுடன் நிறைவேற்றம்


இனப்படுகொலை தொடர்பிலான சிவாஜிலிங்கத்தின் பிரேரணை வடக்கு மாகாண சபையில் சற்றுமுன்னர்  அமோக ஆதரவுடன்  நிறைவேற்றப்பட்டுள்ளது

பெலியத்த மற்றும் வீரகெட்டிய பிரதேசங்களில் உத்தியோக பூர்வமற்ற ஆயுதக்களஞ்சியங்கள் - அமைச்சர் சஜித் பிரேமதாஸ


பெலியத்த மற்றும் வீரகெட்டிய பிரதேசங்களில் உத்தியோக பூர்வமற்ற ஆயுதக்களஞ்சியங்கள் செயற்படுவதாக அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

போலி தமிழ்த்தேசிய அரசியவாதிகள் /யாழ் பல்கலை கழகத்தில் பிரசுரம்


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோருக்கு எதிராக யாழ். பல்கலைக்கழக

ஊழல்களில் தொடர்புடையவர்களுக்கு நடப்பு அரசாங்கம் உரிய தண்டனை-மஹிந்த ராஜபக்ச பிரதான சந்தேகநபர் என்ற அடிப்படையில் அவர் சட்டத்துக்கு முன் நிறுத்தப்படவேண்டும்-சம்பிக்க ரணவக்க

இலங்கையில் இடம்பெற்ற பாரிய ஊழல்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பிரதான சந்தேகநபர் என்ற அடிப்படையில்

மைத்திரி, சந்திரிக்கா, மஹிந்த அரசியல் ரீதியாக இணைந்து செயற்படுமாறு கோரும் வகையில் மேல் மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன�� முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநயாக்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச

மு.காங்கிரசை நம்ப வேண்டாம்! கூட்டமைப்பிற்கு பல தடவைகள் எச்சரித்துள்ளோம்: உலமா கட்சித்தலைவர்



கிழக்கு மாகாண சபையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து முஸ்லிம் காங்கிரஸ் முதலமைச்சர் பதவியை பெற்றதன் மூலம் மஹிந்தவை அரசியலில் இருந்து விரட்ட வேண்டும் என நினைத்த முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களின் முதுகில் அக்கட்சி குத்தியுள்ளது என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிக்கு ஆதரவளித்த முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாணத்தில் அமைச்சு பதவிகளை இராஜினாமா செய்யாமல் ஆட்சியை அப்படியே விட்டு வைத்திருப்பதன் காரணம் ஒருவேளை மஹிந்த வென்றால் கிழக்கு சபையை

தந்தைக்கான பகல் உணவுடன் சென்ற திஸ்ஸ அத்தநாயக்கவின் மகள் துல்மினி


போலி ஒப்பந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்கவின் நலனை

ad

ad