புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 மார்., 2015

காமன்வெலத் அலுவலகம் கவனயீர்ப்பு போராட்டம்

மைத்திரி பால , இன்று 09-03-15 காமன்வெலத் நாடுகளின் அலுவலகம் செல்லவுள்ளார். அந்த வேளை கவனயீர்ப்பு போராட்டம் 

வட மாகாணக் கல்வி அமைச்சின் அலுவலகம் முற்றுகை: அடைபட்டனர் அமைச்சர்கள், அதிகாரிகள்


வன்னிப் பிரதேசத்தில் இருந்து இடமாற்றம் கோரிய ஆசிரியர்கள் இன்று வடமாகாணக் கல்வி அமைச்சை முற்றுகையிட்டு அமைச்சர்களையும்,

சுதந்திரக்கட்சியினர் சிலர் யானைச் சின்னத்தில் போட்டியிட உள்ளனர்


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக்

ஸ்ரீ.சு.கவின் திட்டமிடல் குழுவின் தலைவியாக சந்திரிக்கா நியமனம்


ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கொள்கை மற்றும் திட்டமிடல் குழுவின் தலைவியாக முன்னாள் ஜானாதிபதி சந்திரிக்கா

உலகக் கோப்பை கிரிக்கெட்; காலிறுதி வாய்ப்பை இழந்தது இங்கிலாந்து அணி





உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அடிலெய்டில் இங்கிலாந்து - வங்கதேசம் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து

சங்கக்காரஓகஸ்ட் மாத இறுதியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு

 
எதிர்வரும் ஓகஸ்ட் மாத இறுதியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறப்போவதாக இலங்கை

வயலின் கலைஞராக அசத்திய சங்கக்காரா

இலங்கை அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சங்கக்காரா, சிறந்த கிரிக்கெட் வீரர் என்பதுடன் தொலைக்காட்சி

எங்கள் பிள்ளைகளை இரகசியமுகாமில் தான் வைத்திருக்கின்றார்கள்; உறவுகள் கதறல்


எனது பிள்ளையை இரகசிய முகாமில் தான் தடுத்து வைத்திருக்கின்றார்கள் உயிருடன் தான் என் பிள்ளை இருக்கின்றான் என தாயொருவர்

29 புதிய தூதுவர்கள் விரைவில் நியமனம்


"வெளிநாடுகள் பலவற்றுக்குப் புதிய தூதுவர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன'' என்று வெளிவிவகார

விதவைகளை மறுமணம் செய்ய இளைஞர்களே முன்வாருங்கள்: மாவை எம்.பி


இளம் விதவைகளை மறுமணம்; செய்து கொள்ள தமிழ் இளைஞர்கள் முன்வர வேண்டும் என்று  தமிழரசுக் கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின்

காரைநகரில் பேரூந்து தரிப்பிடங்களை களை திறந்து வைத்தார் டக்லஸ்

காரைநகர் பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பஸ்தரிப்பு நிலையங்களை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்

மோடியின் பயணத்தை இறுதி செய்யக் குழு; இன்று வடக்கே வருகிறது

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வடபகுதிக்கான பயண ஒழுங்கை இறுதி செய்வதற்காக இந்திய அதிகாரிகள் குழுவொன்று

வாழ்வாதார உதவிகளுக்காக இதுவரை 40 ஆயிரம் பேர் பதிவு


முன்னாள் போராளிகள், மாவீரர் குடும்பங்கள், தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவியைப் பொறுவதற்கு இதுவரையில்

ராஜபக்ச குடும்பத்தில் ஒருவரையேனும் கைது செய்யவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு இரண்டு வாரங்களில் பதில்!- ராஜித சேனாரட்ன


மஹிந்த ராஜபக்ச குடும்பத்தில் ஒருவரையேனும் இதுவரையில் கைது செய்யவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு எதிர்வரும் இரண்டு வாரங்களில்

என்னிடமிருந்து ஹில்டன் ஹோட்டலை பசில் ராஜபக்ஷ வலுக்கட்டாயமாக பறித்து கொண்டார்: கேர்னல் பெரேரா


சொந்த பணத்தில் நான் கட்டிய ஹில்டன் ஹோட்டலை முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ பறித்தெடுத்து கொண்டார் என கேர்ணல்

ஜனாதிபதிக்கு எதிரான போராட்டத்தை கைவிடுங்கள்! புலம்பெயர் மக்களிடம் சுமந்திரன் எம்.பி. வேண்டுகோள்


தாயக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் தமிழ் மக்கள், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால

ஜெ., வழக்கில் தீர்ப்பு தேதி எப்போது?



 ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை 39-வது நாளாக நடந்து வருகிறது.

இந்தியாவின் மகள்' ஆவணப் படத்துக்கு விதித்திருக்கும் தடையை அரசு நீக்க வேண்டும் : திருமாவளவன்



நிர்பயா சம்பவம் குறித்து எடுக்கப்பட்ட இந்தியாவின் மகள் என்ற ஆவணப் படத்துக்கான தடையை நீக்க வேண்டும்

எனது விடுதலை சட்ட ரீதியானது; மஸ்ராத் ஆலம்


காஷ்மீரில் ஹூரியத் மாநாட்டு கட்சி தலைவராக இருப்பவர் மஸ்ராத் ஆலம். இவர் காஷ்மீரில் கடந்த 2008ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை தொடர் போராட்டங்கள் நடத்தி கைது செய்யப்பட்டார். அவர் போராட்டம் நடத்தியபோது கலவரம், கல்வீச்சு போன்ற வன்முறை சம்பவங்கள் நடந்ததால், 112 இளைஞர்கள் பலியானர்கள். 100க்கும் மேற்பட்ட போலீசாரும், பாதுகாப்பு படையினரும் காயம் அடைந்தனர். இதனால் மஸ்ராத் ஆலம் மீது 6 முறை வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

மாணவியை ஏமாற்றி மனைவியாக்கிக்கொண்ட 45 வயது தொழிலாளி கைது



கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் ஆண்டனி என்ற உண்ணி (வயது 45), தொழிலாளி. இவரது வீடு அருகே

ad

ad