இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு பிரதரின்
-
11 மார்., 2015
தூக்கில் தொங்கிய நிலையில் மயிலிட்டியில் சிப்பாயின் சடலம் மீட்பு
யாழ்ப்பாணம் மயிலிட்டி 10ஆவது பொறியியல் பிரிவு படைப்பிரிவைச் சேர்ந்த சிப்பாய் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில்
இனப்பதற்றத்தை உடைக்க அமெரிக்கா உதவும்!- அமெரிக்க இராஜாங்க திணைக்களம்
இலங்கையின் புதிய அரசாங்கம், ஜனநாயகத்தை காக்கவும் இனப்பதற்றத்தை உடைக்கவும் அமெரிக்கா உதவி செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி தமிழர்களுக்கே உரித்தானது: சந்திரகாந்தன்
கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி என்பது தமிழர்களுக்கு உரித்தானது. இதனைப் பேரம் பேசிப் பெற்றுக் கொள்ளக்கூடிய சூழல் ஒன்று வருமாக
கோத்தபாய ராஜபக்ச அதிகார துஸ்பிரயோகம் மேற்கொண்டார்
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மேற்கொண்ட அதிகார துஸ்பிரயோகம் தொடர்பி;ல் மேலும் தகவல்கள் வெளியிடப்படும்
சுவிசில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்ட சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பணிமனைகள்
கொண்ட கொள்கையில் நம்பிக்கையும், அந்த நம்பிக்கையின் அத்திவாரத்தில் கட்டப்பட்ட உறுதியும், அந்த உறுதியின் நெருப்பாக எரியும் விடுதலை வேட்கையும் எம்மிடமுள்ளவரை, எமது இலட்சியப் பயணம் வெற்றியில் முடியுமென்பது திண்ணம்- (வே.பிரபாகரன்)
10 மார்., 2015
New war crimes campaign backed by some British MPs gets underway
Sinhala version of No Fire Zone to be launched today at UK Parliament
From Shamindra Ferdinando in London
அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் நியமனம்: வைகோ அறிவிப்பு
மதிமுக அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினராக டி.ஏ.கே.இலக்குமணன் நியமிக்கப்பட்டுள்ளார் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்திலுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மக்களுக்கான அபிவிருத்தி செயற்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.டக்ளஸ் தேவானந்தா
மக்கள் சேவையை மட்டுமன்றி பிரதேச அபிவிருத்தியையும் கருத்தில் கொண்டு அனைவரும் உண்மையுடனும் நேர்மையுடனும்
இந்தியா அயர்லாந்தை எட்டு விக்கெட்டுகளினால் வென்றது
Ireland 259 (49 ov)
India 260/2 (36.5 ov)
India won by 8 wickets (with 79 balls remaining)
கோத்தாவை காப்பாற்றும் ரணில்?
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை, மூன்று நாள் காவலில் வைத்து விசாரணை மேற்கொள்வதற்கு
19 ஆவது திருத்தம்; இறுதிமுடிவு நாளை
ஜனாதிபதிக்குரிய நிறைவேற்று அதிகாரங்களை மட்டுப் படுத்தல், அரசமைப்பின் 17 ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தல்
|
காலாவதியாகிவிட்டது நாடாளுமன்று; கலைத்துவிட்டுத் தேர்தலை நடத்துக
இலங்கையின் தற்போதைய நாடாளு மன்றம் காலாவதியாகியுள்ளது எனத் தெரிவித்த பெருந்தோட்டத்துறை அமைச்சர்
வடக்கில்2 ஆயிரத்து 463 மெற்றிக் தொன்வரை நெல் கொள்வனவு
வடக்கு மாகாணத்தில் இதுவரையில் 2 ஆயிரத்து 463 மெற்றிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது என்று நெல் சந்தைப்படுத்தல்
வடக்கில்2 ஆயிரத்து 463 மெற்றிக் தொன்வரை நெல் கொள்வனவு
வடக்கு மாகாணத்தில் இதுவரையில் 2 ஆயிரத்து 463 மெற்றிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது என்று நெல் சந்தைப்படுத்தல்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)