புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மே, 2015

வித்தியா விடயத்தில் நீதி நிலைநாட்டப்படாதுபோனால் மக்களுடன் இணைந்து அரச நிர்வாகங்கள் அனைத்தையும் முடக்கவேண்டிவரலாம் – புங்குடுதீவில் கஜதீபன் தெரிவிப்பு

புங்குடுதீவு படுகொலை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் மிகவும் சுதந்திரமான முறையில் புங்குடுதீவிலிருந்து

சுவிஸ் பேர்ணில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மே 18 – தமிழின அழிப்பு நாள்

ஈழத்தமிழர் வரலாற்றில் மறக்கமுடியாத வலியாக மாறியதும் சிறிலங்கா அரசினால் மிகவும் திட்டமிடப்பட்டும், சர்வதேச நாடுகளின் அனுசரணையுட

சுவிஸ் பேர்ணில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மே 18 – தமிழின அழிப்பு நாள்.

suwis_may18_001
ஈழத்தமிழர் வரலாற்றில் மறக்கமுடியாத வலியாக மாறியதும் சிறிலங்கா அரசினால் மிகவும் திட்டமிடப்பட்டும், சர்வதேச நாடுகளின்

வித்தியா கொலையாளியை காப்பாற்றுவதில் சட்டத்தரணி வீ.ரி.தமிழ்மாறன் தீவிரம்…??

வித்தியாவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரான சுவிஸ் பிரஜையை காப்பாற்றுவதில் சட்டத்தரணி வீ.ரி.தமிழ்மாறன் தீவிரம் காட்டியதுடன் யாழ் பொலிசில் ஒப்படைக்க வேண்டிய கைதியை வெள்ளவத்தை காவல் நிலையத்தில்

படுகொலை செய்யப்பட்ட வித்தியாவிற்கு ஆதரவாக இலவசமாக ஆஜராக பல சட்டத்தரணிகள் முன்வருகை

கைதானவர்கள் வித்தியாவின் உறவினர்கள் அல்ல - தனிப்பட்ட பகையும் இல்லை - குடும்பத்தவர்கள்:-
படுகொலை செய்யப்பட்ட வித்தியாவிற்கு ஆதரவாக இலவசமாக ஆஜராக பல சட்டத்தரணிகள் முன்வருகை –


வடக்கு மாகாணசபை உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீவக அமைப்பாளருமான விந்தன் கனகரத்தினம் தெரிவிப்பு.

ad

ad