புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஜூன், 2015

600 கோடி சொத்துக்களை துறந்து ஜைன மதத் துறவியாக மாறிய கோடீஸ்வரர்

டெல்லியில் 600 கோடிக்கு அதிபதியான கோடீஸ்வரர் ஒருவர், தனது சொத்துக்கள் அனைத்தையும் துறந்து ஜைன மதத் துறவியாகியுள்ளார்.

சுவிஸில் நடைபெற்ற தியாகச்சுடர் அன்னைபூபதியின் நினைவுகள் சுமந்த விளையாட்டுப் போட்டிகள்

தேசத்தின் விடுதலைக்காக உண்ணா நோன்பிருந்து தன் உயிர்தந்த தியாகச்சுடர் அன்னைபூபதி அம்மாவின் 27வது ஆண்டு நினைவினை முன்னிட்டு

ஜெயலலிதா வழக்கில் மேல் முறையீடு: அதிர்ச்சியில் அதிமுக நிர்வாகி மரணம்!


 தமிழக முதல்வர் ஜெயலலிதா வழக்கில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய உள்ளாதாக அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் அதிர்ச்சியில் அதிமுக பிரமுகர் மரணம் அடைந்துள்ள நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை கீரனூரை அடுத்த உப்பிலியக்குடி ஊராட்சியை சேர்ந்த கன்னியாப்பட்டி அதிமுக கிளை

சினிமாக்காரர்களை தூக்கி கொண்டாடாதீர்கள்: நடிகை ரோகினி சுளீர்

சினிமாக்காரர்களை தூக்கி கொண்டாடாதீர்கள்: நடிகை ரோகினி சுளீர்
சினிமாவை பார்ப்பதோடு விட்டு விடுங்கள். அதை சீரியசாக எடுத்துக் கொண்டு அவர்களை அரியணை மேல் தூக்கி வைத்து கொண்டாடாதீர்கள்

பூதாகரமாக கிளம்பும் மிக் 27 ரக விமான ஒப்பந்த விவகாரம்! மர்ம வங்கி கணக்கை கண்டுபிடித்த புலனாய்வுத் துறை!


கடந்த 2006ம் ஆண்டு உக்ரைய்னிடம் இருந்து இலங்கை 4 மிக் 27 ரக போர் விமானங்களை வாங்கியது. இரு நாடுகளுக்கு இடையிலான இந்த விற்பனையில்

2 ஜூன், 2015

வித்தியாவைக் கொன்றவர்களுக்கு சிறைக்குள் நடப்பது தெரியுமா…?

Jaffna Kayts Couts 02










வித்தியாவைக் கொடூரமாகக் கொன்றவர்கள் என சந்தேகிக்கப்படும் 9 பேருக்கும் சிறைக்குள் வைத்து தாக்குதல் நடாத்துவதாக குறித்த 9 பேரும்

அவுஸ்ரேலியா திருப்பி அனுப்பிய படகு நடுக்கடலில் விபத்து 54 இலங்கையர்களும்


இலங்கையர்கள் அடங்கலாக 65 புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிச் சென்ற படகொன்று பவளப் பாறையில் மோதி விபத்துக்குள்ளாகி இருக்கிறது.

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமிக்கு ஜாமீனில் வர முடியாத பிடி வாரண்டு


பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி, கடந்த மார்ச் 15-ந் தேதி அசாம் மாநிலத்தில் உள்ள காசிரங்கா பல்கலைக்கழகத்தில்

காட்டுக்குள் இழுத்து சென்று கற்பழிக்கப்படும் கொடுமை: ரொஹிங்யா பெண்களின் பரிதாப வாழ்க்கை (வீடியோ இணைப்பு)



ரொஹிங்யா முஸ்லிம் பெண்களை கடத்தல்காரர்கள் பலாத்காரம் செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கணவனும் மனைவியும் சடலமாக மீட்பு! யாழ். வடமராட்சி கிழக்கில் சம்பவம்

யாழ். வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று தெற்கு, தாளையடிப் பகுதியில், கணவன் மற்றும் மனைவி ஆகியோர் நேற்று இரவு 9.30 மணியளவில் சடலமாக மீ

ஐ.எஸ் தீவிரவாதிகளை ஒடுக்க புதிய முயற்சி: அதிரடி திட்டத்தை வெளியிட்ட பிரான்ஸ் பிரதமர்



இணையதளங்கள் மூலம் பிரான்ஸ் இளைஞர்களை தீவிரவாதத்திற்கு தூண்டும் ஐ.எஸ் தீவிரவாதிகளை கண்காணிக்க புதிய திட்டத்தை

தென்னிலங்கையில் வசிக்கும் தமிழர்களை பிரதிநிதித்துவப் படுத்துவதற்கான அரசியல் கூட்டணி நாளை -னோ கணேசன்


தென்னிலங்கையில் வசிக்கும் தமிழர்களை பிரதிநிதித்துவப் படுத்துவதற்கான அரசியல் கூட்டணி நாளை அறிமுகப்படுத்தப்படுவதாக ஜனநாயக

புங்குடுதீவில் பொலிஸ் நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

புங்குடுதீவில் மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து புங்குடுதீவில் பொலிஸ் நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

பிரதமராக வேண்டுமா? போட்டிக்குத் தயாராகுங்கள்; மஹிந்தவுக்கு சவால் விடுக்கும் ரணில்

பிரதமராக வேண்டுமெனில் பொதுத்தேர்தலில் போட்டியிடுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.

வித்தியா வன்புணர்வுக்குட்படுத்தப்பட்ட இடத்தை பார்வையிட்ட சட்டத்தரணி


மாணவி வித்தியாவ்ன் படுகொலை வழக்கு ஊர்காவற்துறை நீதிமன்றில் இன்று காலை விசாரணைக்கு எடுக்கப்பட்டதோடு, வழக்கில் காலத்தை

வாக்காளர் தினத்தையொட்டி வடமாகாண வாக்காளர் தினவிழாவும் விழிப்புணர்வு ஊர்வலமும் இன்று 01.06.2015 வவுனியாவில் இடம்பெற்றது.

Tharshaanan Paramalingams Foto.

பதினான்கு வயது சிறுமி மர்மமான முறையில் மரணம் ஓமந்தை புதியவேலர் சின்னக்குளம் கிராமத்தில் சம்பவம்.

ஓமந்தை புதிய வேலர் சின்னக்குளத்தில் 14 வயது சிறுமியொருவர் சடலமாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்.
சுருக்கிட்ட நிலையில் இந்தச் சி

கொழும்பிலிருந்து யாழ் நோக்கிச் சென்ற பஸ் விபத்து: 8 பேர் பலி! 35 பேர் படுகாயம்




கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பஸ் விபத்துக்குள்ளானதில் எட்டு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதுடன், 35

புத்தளம் மாணவி கடத்தலில் நடந்தது என்ன?

புத்தளம் சிறுமி கடத்தல் தொடர்பான முழு விபரம் இது.
புத்தளம் அநகாரிக்க தர்மபால ஆரம்ப பாடசாலையில் முதலாம் ஆண்டில் பயிலும் சிறுமியை நபர் ஒருவர் இன்று கடத்திச் சென்றுள்ளார்.

வித்தியா கொலை- குற்றச்சாட்டை நீதிமன்றில் மறுத்த சந்தேகநபர்; கொழும்பில் பணமெடுத்ததாக கூறினார்!

வித்தியா விவகாரத்தில் தனக்கு தொடர்பில்லையென்கிறார் சந்தேகநபரொருவர்.

ad

ad