தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் கொடுக்கல் வாங்கல்களுக்கு பொறுப்பாக கடமையாற்றிய குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பி.யிடமிருந்த ஒரு தொகுதி தங்கம், ஜப்பானிய வர்த்தகர்
-
11 ஆக., 2015
இராணுவத்தினர் வசம் உள்ள புலிகளின் வாகனங்கள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி உத்தரவு
விடுதலைப் புலிகள் அமைப்பினரிடம் இருந்து இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் தொடர்பில் அறிக்கை ஒன்றை உடனடியாக தயாரிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால
பிரகீத் கடத்தலுடன் தொடர்புடைய இராணுவ அதிகாரி மட்டக்களப்பில் சிறை வைப்பு?
தனது கணவர் கடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ அதிகாரி ஒருவர், கிரிதல, மின்னேரியா அல்லது மட்டக்களப்பில் சிறை வைக்கப்பட்டுள்ளதாக தனக்குத்
தயாநிதி மாறனின் முன்ஜாமீன் மனு ரத்து , 3 நாட்களுக்குள் சரணடைய வேண்டும் சென்னை உயர் நீதிமன்றம்
முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கு வழங்கி இருந்த முன்ஜாமீனை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
நாளை 11ம் திகதி உத்தியோகபூர்வ வாகனங்களை கையளிக்காத பிரதியமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களை கைதாவர்
வாகனங்களை கையளிக்காத நாடாளுமன்ற உறுப்பினர்களை கைதுசெய்யுமாறு தேர்தல்கள் ஆணையாளர் உத்தரவு
உயர் அடுக்கு விசேட படையான Elite special task force (STF) வீரர்கள் ஜனாதிபதியின் பாதுகாப்புக்கு புதிதாக .
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்பு அமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதியை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
கொடுமையான ஆட்சியாளர்கள் மீண்டும் இந்தநாட்டை ஆளும் நிலை வரக்கூடாது திருமலை மாவட்ட த.தே.கூ.வேட்பாளர் புவனேஸ்வரன்
கொடுமையான ஆட்சியாளர்கள் இந் நாட்டை மீண்டும் ஆளும் நிலை வரக்கூடாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட வேட்பாளர்
10 ஆக., 2015
தலைவரின் மகன் என்றதற்காக பிஸ்கட் துண்டைக் கொடுத்து கொன்றழித்தவர்களுக்கு பதிலடி கொடுப்போம்!
சிறுவன் பாலச்சந்திரன் தலைவனின் மகனாக இருந்ததற்காக பிஸ்கட் துண்டைச் சாப்பிடச் கொடுத்து கொன்றழித்தவர்களையும் எங்களுடைய சகோதரிகளை கிடங்குகளை வெட்டி
புலம் பெயர் உறவுகளே பாதிக்கப்பட்ட எம் உறவுகளை தத்தெடுக்க தயாராகுங்கள் : அமைச்சர்
கடந்த காலத்தில் ஏற்பட்ட போரினால் எம் இனம் பாதிக்கப்பட்டு மிகவும் நலிவுற்ற நிலையில் இருப்பதை தாங்கள் அனைவரும் அறிந்ததே, கடந்த 2013 ஆம் ஆண்டு வடமாகணத்தில் நான்
விடுதலைப் புலிகளால் இலங்கைக்கு எவ்வித ஆபத்தும் இல்லை
விடுதலைப் புலிகளால் இலங்கைக்கு எந்தவித ஆபத்தும் இல்லையென்று மின்சக்தி எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இடையே பிளவு, போராட்டம் நடத்தக்கூடாது காங்கிரசுக்கு சமாஜ்வாடி எச்சரிக்கை
பாராளுமன்றம் தொடங்கி முடங்கிவரும் நிலையில், போராட்டத்தை நிறுத்தவில்லை என்றால், ஆதரவு கிடையாது என்று சமாஜ்வாடி கட்சி காங்கிரசுக்கு
தமிழ்நாடு முழுவதும் 2000 மதுக்கடைகள் வரை மூடப்படும் கிராமங்களில் இனி கிடையாது தமிழக அரசு முடிவு
தமிழகத்தில் மதுக்கடை களை எதிர்த்தும், மது விலக்கை அமல்படுத்தக் கோரியும் அனைத்து அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன
நாமல் ராஜபக்சவுக்கு நிதி மோசடி விசாரணை பிரிவு அழைப்பு
அம்பாந்தோட்டை மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர் நாமல் ராஜபக்சவுக்கு நிதி மோசடி விசாரணை பிரிவு அழைப்பு விடுத்துள்ளதாக
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)