புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 செப்., 2015

இல்ங்கை தமிழரசுக் கட்சி ஏற்பாட்டில் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனுக்கு பாராட்டு விழா


எட்டாவது பாராளுமன்றத்தில் எதிர்கட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள இரா.சம்பந்தன் அவர்களுக்கான பாராட்டு வைபவம் இன்று ஞாயிற்றுக்கிழமை  மாலை

போர்க்குற்றங்களை ஒப்புக்கொள்ள தயாராகிறதா இராணுவம்? 


போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான ஐ.நா. விசாரணை அறிக்கை இன்னும் சில நாட்களில் வெளிவரவுள்ள நிலையில், போர்க்குற்றச்சாட்டுகளில்

தேசிய புனித தலமாக சபரிமலை ஐயப்பன் கோயில் விரைவில் அறிவிப்பு

சபரிமலை ஐயப்பன் கோயில் விரை வில் தேசிய புனித தலமாக அறிவிக் கப்படும் என்று மத்திய சுற்றுலாத் துறை இணை அமைச்சர்

ருநகர் தொடர் மாடியிலிருந்து விழுந்து குடும்பஸ்தர் சாவு

அளவுக்கதிகமான மதுபோதை காரணமாக குருநகர் தொடர் மாடியில் இருந்து வீழந்து குடும்பஸ்தர் ஒருவர் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம்

335 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் அடுத்த வருடம்

335 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் அடுத்த வருடம் மார்ச் மாதத்துக்கு முன்னர் நடத்தப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது. 335 உள்ளூராட்சி சபைகளில்

6 செப்., 2015

68 வயது திக் விஜய் சிங்கிற்கு சென்னையில் மறுமணம் நடந்ததா?

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்களுல் ஒருவரான திக்விஜய் சிங்கின் மனைவி கடந்த 2013ஆம் ஆண்டு இறந்து விட்டார்

ஆட்கடத்தல்கள் தொடர்பில் புதிய அறிக்கை

பலவந்தமான முறையில் இடம்பெற்ற ஆட்கடத்தல்கள் தொடர்பில் புதிய அறிக்கையொன்றை மனித உரிமை மற்றும் அபிவிருத்திக்கான நிலையம் என்ற தன்னார்வ

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஐந்து பிரதிநிதிகள் ஜெனீவா பயணம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஐந்து பிரதிநிதிகள் ஜெனீவாவிற்கு செல்ல உள்ளனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் பங்கேற்பதற்காக 

மஹிந்த ராஜபக்ஷ தனிக்கட்சியொன்றைத் தொடங்கி அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டுமென்று பல்வேறு தரப்புகளிடமிருந்து அழுத்தங்கள்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனிக்கட்சியொன்றைத் தொடங்கி அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டுமென்று பல்வேறு தரப்புகளிடமிருந்து

தமிழருக்கான நிரந்தர தீர்வே எனது முதல் இலக்கு: எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன்

நாடாளுமன்றில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் எனது சேவை இரு கோணங்களில் தொடரும். பொதுக் கடமை என்ற ஒரு கோணத்திலும், முக்கிய கடமை என்ற

ஐ.நா பொதுச் சபை அமர்வில் மைத்திரி தலைமையில் பாரிய குழு பங்கேற்பு


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செப்டெம்பர் 15ஆம் திகதி ஆரம்பமாகும் ஐ.நா பொதுச் சபை அமர்வில் பங்கேற்கவுள்ளார். இந்த நிலையில், ஜனாதிபதியுடன்

சானியா - ஹிங்கிஸ் இணை காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி



அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் சானியா - ஹிங்கிஸ் இணை காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. 2ஆம்

ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு அமெரிக்க நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு


அமெரிக்காவிலுள்ள எட்டு ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்களின் சொத்து விபரங்களை அந்நாட்டு நீதிமன்றம் கோரியுள்ளதாக தெரிய வருகிறது.

விஜயகாந்துடன் சுப்பிரமணியன் சுவாமி திடீர் சந்திப்பு; பின்னணி காரணம் என்ன?

 தேமுதிக தலைவர் விஜயகாந்தை, அவரின் கட்சி அலுவலகத்தில், பாஜக மூத்தத் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி இன்று திடீரென சந்தித்துப் பேசினார்.
இன்று காலை சென்னை வந்த சுப்பிரமணியன் சுவாமி,  தேமுதிக தலைவர் விஜயகாந்தை, சென்னை,
மக்கள் ஆய்வு மையம் வெளியிட்ட கருத்து கணிப்புக்குப் பின் தி.மு.க.வின் முதல்வர் வேட் பாளராக ஸ்டாலினை அறிவிக்க வேண்டும்
அமைச்சரவை அமைச்சர்களாக நேற்று பதவியேற்றுக் கொண்ட 42 பேரும் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் குழுவாக எடுத்துக் கொண்ட படம். 

  • lead
  • Photo of the day

திட்டமிடல், பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றபோது.... (படம்: சுதத்சில்வா)

விடுதலைப் புலிகளின் மரக்குதிரையாக சம்பந்தன் செயற்படலாம்: மஹிந்த தரப்பினர்


இலங்கையின் எதிர்க்கட்சி தலைவராக ஆர். சம்பந்தன் தெரிவு செய்யப்பட்டமையானது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சதுரங்கத்தில் காய்களை நகர்த்த

5 செப்., 2015

பெண் பிள்ளைகள் உள்ள யாழ்ப்பாணத்து அப்பாக்களுக்கு வங்கிக் கணக்கை மீளாய்வு செய்யுங்கள்

தனது தந்தையின் ஏ.ரி.எம் அட்டையைப் பயன்படுத்தி 3 லட்சம் ரூபாக்களுக்கு மேல் காசுகளை எடுத்து தனது காதலனுக்கு கொடுத்துள்ளாள்

செல்வம் அடைக்கலநாதனுக்கு மன்னாரில் அமோக வரவேற்பு


தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதனுக்கு இன்று

ad

ad